புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: kerala news

தொடரும் கனமழை – கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தொடரும் கனமழை – கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

flood news, HOME SLIDER, செய்திகள்
  தொடரும் கனமழை - கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலையோர கிராமங்களில் பலத்த மழை பெய்து வருவதால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. முக்கிய அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளில் இருந்து மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மலைகள் அல்லது ஆறுகளுக்கு அருகில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும...
கேரளாவில் துபாய் பதிவெண்ணில் ஹாயாக வலம் வந்து போலீசில் சிக்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார்!

கேரளாவில் துபாய் பதிவெண்ணில் ஹாயாக வலம் வந்து போலீசில் சிக்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கேரளாவில் துபாய் பதிவெண்ணில் ஹாயாக வலம் வந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்! தமிழ் நாட்டில் இப்பதான் நடிகர் விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு, அபராதம் வாங்கினார். அந்த விவகாரம் பெரிய சலசலப்பை ஏற்படுத்த விஜய் இப்ப உச்ச நீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டுக்கு போயிருக்கார். இந்த பரபரப்பு முடிவதற்குள் மகராஷ்டிராவில் ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவர் மின்சார திருட்டில் ஈடுபட்டு சிக்கி அபராதம் கட்டினார். இந்த சூழலில், கேரளாவில் துபாய் பதிவெண்ணில் ஹாயாக  வலம் வந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை மாநில மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த போலீஸார் சிறை பிடித்த சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இங்குதான் துபாய் பதிவெண் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு மோட்டார் வாகன துறை போலீஸ் ரூ.35 ...