புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Tag: ptr

இந்தியாவில் நீதித்துறை நம்பிக்கையாக இல்லை என்கிறார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

இந்தியாவில் நீதித்துறை நம்பிக்கையாக இல்லை என்கிறார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  இந்தியாவில் நீதித்துறை நம்பிக்கையாக இல்லை என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் சங்கங்களுக்கு சட்டப்புத்தகம் வழங்கும் நிகழ்வு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சிலில் நடைபெற்றது. இதில் , சட்டத்துறை அமைச்சர்  ரகுபதி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றனர். நிதியமைச்சர்  பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், "படித்தவர்களுக்கு அடையாளம் எந்த இடத்தில் பேச வேண்டும் என்பதை அறிந்து பேசுவது தான். பொருளாதாரம் விஞ்ஞானம், திராவிட தத்துவம் இவை இரண்டையும் இணைத்து செய்வது எங்கள் அடையாளம், கடமை, பெருமை. இந்தியாவில் நீதித்துறை அவ்வளவு நம்பிக்கையாக இல்லை. எனினும், மாநில அரசின் கையில் இருக்கும் அதிகாரங்களைக் கொண்டு பொருளாதாரத்தில் முதல்வர் வழிகாட்டுதல் படி சில நல்ல மாற்றங்க...