சுகர் பிரச்னைக்கு சுலபத் தீர்வு தக்காளி!
உலக சுகாதார மையத்தின் மதிப்பீடுகளின்படி, 2014 இல் 422 மில்லியன் பெரியவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்,
இந்த மதிப்பீடு கடந்த 1980 இல் 108 மில்லியனாக இருந்தது.
கடந்த இரண்டு முதல் மூன்று தசாப்தங்களில் நீரிழிவு நோயின் உலகளாவிய பாதிப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மேலும் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இதனால வரும் 2030 ஆம் ஆண்டில் நீரிழிவு நோய் உலகின் ஏழாவது பெரிய கொடியாக நோயாக மாறும் என்று கூறப்படுகிறது.
நீரிழிவு என்பது உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவுக்கு அதிகமாக அதிகரிப்பது அல்லது குறைவது ஆகும்.
விழிப்புணர்வு இல்லாமை மற்றும் தாமதமான நோயறிதல்கள் காரணமாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது மக்களுக்கு கடினமாக்குகிறது,
மேலும் நீரிழிவு சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால் அது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
&nb...