திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: The Family Man 2

Family man2  திட்டமிட்ட சதிச் செயல்… கொச்சைப்படுத்தாதீர்கள் கண்ணீருடன் பிரான்ஸ் தமிழர் வேண்டுகோள்

Family man2 திட்டமிட்ட சதிச் செயல்… கொச்சைப்படுத்தாதீர்கள் கண்ணீருடன் பிரான்ஸ் தமிழர் வேண்டுகோள்

HOME SLIDER, kodanki voice, உலக செய்திகள், வீடியோ
  Family man2 திட்டமிட்ட சதிச் செயல்... கொச்சைப்படுத்தாதீர்கள் கண்ணீருடன் பிரான்ஸ் தமிழர் வேண்டுகோள் https://youtu.be/2YL9UYDu56A
‛தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் சர்ச்சை – மவுனம் கலைத்த சமந்தா!

‛தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் சர்ச்சை – மவுனம் கலைத்த சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‛தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் சர்ச்சை - மவுனம் கலைத்த சமந்தா! நடிகை சமந்தா நடித்துள்ள ‘தி பேமிலி மேன்-2’ என்ற வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் இவர் தமிழ் ஈழ பயங்கரவாதியாக நடித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சர்ச்சைக்குரிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: ‘தி பேமிலி மேன்-2’ வெப் தொடரில் நடிப்பதற்காக என்னிடம் இயக்குனர் கதை சொல்ல வந்தார். அப்போது இலங்கை தமிழர்கள் பற்றிய ஆவணப்படங்களை திரையிட்டு காண்பித்தனர். அதை பார்த்துவிட்டு என் கண்கள் கலங்கிவிட்டன. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அப்போதே ‘தி பேமிலி மேன்-2’ வெப் தொடரில் நடிக்க முடிவு செய்தேன். அதில் எனக்கு ராஜி என்ற பயங்கரவாதி பெண் வேடம். கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்தேன். கதை சம்பவங்கள் முழுவதும் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் ...
நடிகை சமந்தா மவுனம் காப்பது ஏன் தெரியுமா!

நடிகை சமந்தா மவுனம் காப்பது ஏன் தெரியுமா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை சமந்தா மவுனம் காப்பது ஏன் தெரியுமா! நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தமிழக அரசும் இந்த தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். இந்த சர்ச்சைகள் குறித்து நடிகை சமந்தா, எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். அவரது அமைதிக்கான காரணம் வெளியாகி உள்ளது. நடிகை சமந்தா, சர்ச்சைகளுக்கு பதிலளித்தால், அது இந்த தொடருக்கு, எதிர்மறையான விமர்சனங்களை தரும் என்பதால், இந்த விவகாரம் குறித்து எதுவும் பேச வேண்டாம் என இந்...