வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: thirupathi

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்க வந்த பக்தர்கள் ஏமாற்றம்!

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்க வந்த பக்தர்கள் ஏமாற்றம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்வதற்காக திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, ரெயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜர் சத்திரம், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருகிற 12-ந்தேதி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் நேற்று மதியம் வரை மட்டும் வழங்கப்பட்டது. அதன்பிறகு இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 12-ந்தேதி மதியத்திற்கு பிறகு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். 12-ந்தேதி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 13-ந்தேதி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே, பக்தர்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது. ஆனால் தேவஸ்தான அறிவிப்பு தெரியாமல் ஏராளமான பக்தர்க...
பலத்த மழை திருப்பதியில் 2 நாட்கள் நடை பாதைகள் மூடல்

பலத்த மழை திருப்பதியில் 2 நாட்கள் நடை பாதைகள் மூடல்

HOME SLIDER, செய்திகள்
பலத்த மழை திருப்பதியில் 2 நாட்கள் நடை பாதைகள் மூடல் திருப்பதி கோவிலில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்காக வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வாகனங்கள் மூலம் வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மலைப்பாதையில் நடந்து சென்று தரிசனம் செய்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக அலிபிரி வழியாக செல்லும் நடைபாதையில் மழை வெள்ளம் புகுந்தது. மேலும் நடைபாதையில் பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டதால் 2 நாட்கள் நடைபாதை மூடப்பட்டன. இந்த நிலையில் புயல் சின்னம் காரணமாக பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலிபிரி வழியாக செல்லும் மலைப்பாதை மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதைகள் இன்றும் நாளையும் ம...
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ் அதிமுகவில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்ததை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை தரிசனம் செய்தார். அவருக்கு அங்கு தேவஸ்தானத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருமலையில் பரவும் கொரானா வைரஸ்…  தனிமை முகாமாக மாறும் பக்தர்கள் தங்கும் அறை!

திருமலையில் பரவும் கொரானா வைரஸ்…  தனிமை முகாமாக மாறும் பக்தர்கள் தங்கும் அறை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  திருமலையில் பரவும் கொரானா வைரஸ்...  தனிமை முகாமாக மாறும் பக்தர்கள் தங்கும் அறை! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்கனவே அர்ச்சகர் உட்பட பணியாளர்கள் 11 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டது. இப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 30 காவலர்களுக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உட்பட 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால் அதிர்ச்சி அடைந்த தேவஸ்தானம் உடனடியாக அனைவருக்கும் பரிசோதனை நடத்த முடிவு எடுத்துள்ளது. திருப்பதியில் உள்ள பக்தர்கள் ஓய்வு அறையை தனிமை முகாமாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  ...