புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

ஆசையை தீர்த்து வைத்த மிஸ்டர்.சந்திரமெளலி – மனம் திறந்த கார்த்திக்

ஆசையை தீர்த்து வைத்த மிஸ்டர்.சந்திரமெளலி – மனம் திறந்த கார்த்திக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்‌ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் இசையை வெளியிட, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன் பெற்றுக் கொண்டனர். விழாவில் வரவேற்று பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், "இந்த படம் உருவாக ஒரே காரணம் நவரச நாயகன் கார்த்திக் சார் தான். திரு கதை சொன்னபோது கார்த்திக், கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடித்தால் மட்டுமே இந்த கதையை எடுக்க முடியும...
சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை

சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. கார்த்திக், அவருடைய மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். வரலெட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன், சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. இதில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. இதில் மிஸ்டர்.சந்திரமௌலி என்ற பாடலை நடிகர் சிவக்குமாரின் மகளும், சூர்யாவின் தங்கையுமான பிருந்தா சிவக்குமார் பாடியிருக்கிறார். இந்த படத...
உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள்- ஆசிரியர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்

உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள்- ஆசிரியர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, செய்திகள்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இடைநிலை ஆசிரியர்களுக்கு (சாதாரண நிலை) 6-வது ஊதியக் குழுவிற்கு முன்னர் 31.12.2005 வரை ரூ.4500 125 7000 என்ற ஊதிய விகிதம் நடைமுறையில் இருந்து வந்தது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி அரசாணை எண்.234 நிதித் துறை, நாள் 1.6.2009ன்படி இடைநிலை ஆசிரியர்கள் (சாதாரண நிலை) ஊதிய விகிதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் 2800 என திருத்திய ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு, 1.1.2006 முதல் கருத்தியலாகவும் 1.1.2007 முதல் பணப்பயன் பெறும் வகையிலும் ஆணைகள் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றிற்கு...
கர்நாடகாவில் தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது- டி. ராஜேந்தர்

கர்நாடகாவில் தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது- டி. ராஜேந்தர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன் கோவில் விழாவில் பங்கேற்க வந்த டி.ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழகத்தில் அ.தி.மு.க.வை பின்னால் இருந்து இயக்குவது பாரதிய ஜனதா கட்சிதான். தமிழக ஆட்சியாளர்கள் பாரதிய ஜனதாவின் ஊதுகுழலாக உள்ளனர். கர்நாடகாவில் அடுத்த மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது. அதுவரை இங்கு என்ன போராட்டம் நடந்தாலும் அதற்கு மத்திய அரசு செவி சாய்க்காது. கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன்தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ளது. அதே காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து இங்கு உரிமை மீட்பு பயணத்தை தி.மு.க. நடத்துகிறது. காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு நடிகை தமிழகம் ஒரு கண் என்றால், கர்நாடகம் இன்னொரு கண் என்று கூறி உள்ளார். அப்படி என்றால் தமிழக மக்க...
அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல் ” திரைப்படம் தமிழகமெங்கும் மே 11 ஆம் தேதி ரிலீஸ்

அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல் ” திரைப்படம் தமிழகமெங்கும் மே 11 ஆம் தேதி ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி  நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். 'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது.இப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக இருந்தது.தற்போது  இந்த படத்தின் வெளீயீட்டு தேதி மாற்றப்பட்டு உள்ளது. "அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் "திரைப்படம்  ஆங்கிலம்  மற்றும் இந்திய மொழிகளில் ஏப்ரல் 27 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகிறது. இதனால் பெரிய  பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட "பாஸ்கர் ஒரு ர...
. தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும் என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா’.

. தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும் என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா’.

CINI NEWS, சினி நிகழ்வுகள்
ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் நாகபாபு தயாரித்துள்ள படம் 'என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா'. அல்லு அர்ஜூன், அனு இம்மானுவேல், அர்ஜூன், சரத்குமார், நதியா, பொமன் இரானி நடித்திருக்கும் இந்த படம் வரும் மே 4 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஆந்திராவில் ஞானவேல்ராஜா ஒரு பிராண்ட். அவர் வெளியிட்ட அனைத்து படங்களுமே வெற்றிப்படங்கள் தான். அல்லு அர்ஜூன் நடிக்கும் அடுத்த படத்தை ஞானவேல் தான் தயாரிக்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் நடித்த லட்சியம் படத்துக்கு பிறகு இந்த படத்தை . இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும்  எடுக்க ஆசைப்பட்டோம். சில காரணங்களால் டப் செய்து...
கமல்ஹாசனுக்கு பின்னால் திமுக! – விஜயகாந்த் ஓப்பன் டாக்!

கமல்ஹாசனுக்கு பின்னால் திமுக! – விஜயகாந்த் ஓப்பன் டாக்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கூட்டணி ஆட்சிக்கு மட்டும் மு.க.ஸ்டாலின் 2016-ல் ஒத்து கொண்டிருந்தால் இன்று அவரும், நானும் அமைச்சர்களாக இருந்திருப்போம். 2016-ம் ஆண்டு எங்களுடன் கூட்டணி அமைத்தி ருந்தால் இப்போது மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்திருப்பார்.நல்ல ஒரு வாய்ப்பை ஸ்டாலின் இழந்து விட்டார். இனி அவரால் ஒரு போதும் முதல்வராகவே முடியாது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டி இதோ:, காவிரி விவகாரம் தொடர்பாக திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தேமுதிக ஏன் கலந்து கொள்வதில்லை? ஸ்டாலினை மையப்படுத்தியே அனைத்தும் நடைபெறுகிறது. மற்ற அரசியல் கட்சிகளுக்கென்று தனி நிலைப்பாடு இருக்காதா? ஏன் அந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டு ஸ்டாலினை புகழ் பாட வேண்டும்? அவர் என்ன மு கருணாநிதியா? ஸ்டாலின் தன்னை கருணாநிதியாகவே கற்பனை செய்து கொள்கிற...
எடப்பாடி பழனிச்சாமி என்ன ஏழுமலையானா? –  அரசு விளம்பரம் குறித்து ராமதாஸ்

எடப்பாடி பழனிச்சாமி என்ன ஏழுமலையானா? – அரசு விளம்பரம் குறித்து ராமதாஸ்

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக அரசு விளம்பரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஏழுமலையானாகச் சித்திரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமியின் மலிவான செயல்களால், இறைவழிபாட்டில் நம்பிக்கைக் கொண்ட மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும்  பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் திரையரங்கில் ஒலிபரப்பாகிய அரசு விளம்பரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கடவுளாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்துக்குப் பலதரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இணையத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விளம்பரம் குறித்து ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் திரையிடப்படும் சாதனை விளக்க விளம்பரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழுமலையானாகச் சித்திரிக்கப்பட்டு இருப்...