செவ்வாய்க்கிழமை, ஜூன் 30
Shadow

Author: Kodanki

அழகான பெண்ணுக்கும் அழகில்லாத பையனுக்கும் உள்ள காதலை சொல்லும் “தேவகோட்டை காதல்”

அழகான பெண்ணுக்கும் அழகில்லாத பையனுக்கும் உள்ள காதலை சொல்லும் “தேவகோட்டை காதல்”

MOVIES, திரைப்படங்கள்
ஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனம் தேவகோட்டை காதல் என்ற படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் சீனு என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார். நாயகியாக சுவிதா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.  மற்றும் கஞ்சா கருப்பு பாவாலட்சுமணன் தீப்பெட்டி கணேசன் கிளி ராமச்சந்திரன் மெடிமிக்ஸ் ஏ.வி.அனு சதாந்தன் மனோஜ் சலாம் ஸ்ருதி ரஜினி முரளி வத்சலா டீச்சர் சுஜித்திரா ஆகியோர் நடிக்கிறார்கள் கதை              -        சீனு  திரைக்கதை   -        ARK , PPA ரஹ்மான் பாடல்கள்      -        காதல்மதி  இசை             -        ஜோனபக்தகுமார் எடிட்டிங்        -        இப்ரு ஸ்டண்ட்        -        ஜீரோஸ் நடனம்           -        ராஜேஷ் ஒளிப்பதிவு    -        ரஞ்சித் ரவி இணை தயாரிப்பு  -    பீனா காசிம், வத்சலா டீச்சர் சபீனா .கே எழுதி இயக்குகிறார்  -   A.R.K. இவர் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றியவர். ...
திறமை, அழகு மற்றும் நேர்த்தியான பண்பால் வசியப்படுத்தும் ஆளுமை அம்ரிதா !

திறமை, அழகு மற்றும் நேர்த்தியான பண்பால் வசியப்படுத்தும் ஆளுமை அம்ரிதா !

CINI NEWS, சினி நிகழ்வுகள்
திறமை மற்றும் ஆற்றல் வளத்தை தாண்டி கவர்ந்து இழுக்கும் ஆளுமை எல்லோரையும் தன் வசம் வசியப்படுத்தும். அந்த மாதிரி உதாரணங்கள் மிகவும் அரிது, அதில் ஒருவர் தான் அம்ரிதா. படை வீரன் படத்தில் அவரின் நம்பிக்கை அளிக்கக்கூடிய திரை ஆளுமை மற்றும் பாராட்டை குவிக்கக் கூடிய நடிப்பை பார்த்தவுடன் அவர் கலைக்குடும்ப பின்னணியில் இருந்து வந்திருப்பார் அல்லது நடிப்பு பயிற்சி பெற்றவராக இருப்பார் என எல்லோரும் நினைத்தனர். ஆனால், "நான் பி காம் பட்டதாரி, என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். எந்த நாடக பின்னணியும் இல்லை, சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறேன், அது தான் எனக்கு படை வீரன் பட வாய்ப்பை பெற்று தந்தது" என சர்ப்ரைஸ் கொடுக்கிறார் அம்ரிதா. மேலும் விரைவில் வெளியாக இருக்கும் காளி படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும...
சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் !

சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் !

HOME SLIDER, NEWS, செய்திகள்
 நாட்டின் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் 78-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவில் உள்ள சக்தி வாய்ந்த மனிதர்கள் குறித்து பிரபல ஆங்கில நாளிதழ் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் 100 பேரை தேர்வு செய்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா 2-வது இடமும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 3-வது இடமும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் 4-வது இடத்திலும் உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இந்தப் பட்டியலில் 5-வது இடம் பிடித்துள்ளார். இந்தப்பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 64-வது இடம் கிடைத்துள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 65-வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் ரஜினிகாந்த் 78-வது இடத்தைப் பிடித்துள்ளார். விரைவில் அர...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட களத்தில் கமல்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட களத்தில் கமல்!

HOME SLIDER, NEWS
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. வர்த்தகர்கள், விவசாயிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆலைக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இஆணீஆஈஏஏ ஆலையின் விரிவாக்கத்தை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் குமரெட்டியாபுரம் மக்களை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களின் தொடர் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. விளம்பரத்திற்காக நான் இங்கே வந்திருப்பதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார். நான் 5 வயதிலேயே கேமிரா முன்பாக வந்தவன். ஆயிரம் கேமிராவைக் கண்டவன். மக்களே எனக்கு தேவைக்கு அதிகமான விளம்பரத்தை தேடித் தந்திருக்கிறார்கள். அதனால், நான் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் இருக்க ரூ.5 க...
ஏப்ரல் 5-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

ஏப்ரல் 5-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 5ம் தேதி தமிழகத்தில் அனைத்துக் கட்சிசார்பில்  முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க .ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சியான திமுக சார்பில், அதன் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.. இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், காவிரி விவகாரம், நியூட்ரினோ ஆய்வு மற்றும் மீத்தேன் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு மற்றும் தி.க. மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. தே.மு.தி.க.விற்கு தி.மு.க. சார்பில் கூ...
ஈஸ்ட்ர் திருநாள் ; தலைவர்கள் வாழ்த்து!

ஈஸ்ட்ர் திருநாள் ; தலைவர்கள் வாழ்த்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்கள் ஈஸ்டர் திருநாளை இன்று கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஈஸ்டர் கிறித்தவர்களின் முக்கியமான பண்டிகையாகும். இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யபட்டார். சிலுவையில் அறைந்த நாள் புனித வெள்ளியாக என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அடக்கம் செயததில் இருந்து 3 ஆம் நாள் இயேசு உயிர்த்தெழுந்தார். அவர் உயிர்த்தெழுந்த நாளே ஈஸ்டர் திருநாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் இந்திய குடியரசு தலைவர், துணை குடியாரசு தலைவர், பிரதமர் ஆகியோர் மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் வாழ்த்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில், ”ஈஸ்டர் திருநாளான இன்று, குடிமக்...
திரைத்துறையின் வேலை நிறுத்தம் தொடரும்: நடிகர் விஷால்

திரைத்துறையின் வேலை நிறுத்தம் தொடரும்: நடிகர் விஷால்

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் தொடரும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் அறிவித்துள்ளார். திரையரங்குளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக கடந்த மார்ச் 1-ம் தேதியில் இருந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் புதிய படங்கள் ஏதும் வெளியாகமால் இருந்து வருகிறது.வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இது தொடர்பாக நேற்று தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விஷால்  பேச்சு வார்த்தை சரியான முறையில் நடக்கிறது. இன்னு 2-3 நாட்களில் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் அறிவித்து இருந்தார்...
புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
புனித வெள்ளியை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்திவருகின்றனர். இயேசு கிறிஸ்த்து சிலுவையில் அறையப்பட்டு அனுபவித்த துன்பங்களையும் அவருடைய மரணத்தையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. கிறிஸ்த்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு கிறிஸ்த்து உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும். பிப்ரவரி 14ஆம் தேதி சாம்பல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அன்று முதல் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு அனுசரித்துவருகிறார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களில் நீண்ட நேரம் திருப்பலி, ஆராதனைகள் நடைபெறும். கிறிஸ்தவர்கள் இன்று முழு நோன்பு இருந்து சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். சென்னை சாந்தோம், பெரம்பூர், பெசன்ட்நகர், எழும்பூர் கதிட்ரல் சாலை, ராயப்பேட்டை வெஸ்லி உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு வழி...
காவிரி மேலாண்மை விவகாரம்: அதிமுக உண்ணாவிரத அறிவிப்பு!

காவிரி மேலாண்மை விவகாரம்: அதிமுக உண்ணாவிரத அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வரும் ஏப்ரல் 2ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும் என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் நம்பிக்கைத் தெரிவித்து வந்தனர். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எவ்வித அறிவிப்பையோ அல்லது பணிகளையோ மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இதனால் சட்ட நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இதற்காக 3 அதிமுக எம்.பி.க்கள் வரை ராஜினாமா செய்யத் தயார் என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். மதுரையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் காவிரி விவகாரம் குறித்துப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், "காவிரி மேலாண்மை...
ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது! –

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது! –

NEWS, செய்திகள்
பராமரிப்புப் பணி காரணமாக 15 நாட்கள் ஆலை மூடப்படுவதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் இன்று (மார்ச் 29) அறிவித்துள்ளது. தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் தனது இரண்டாவது ஆலையை நிறுவ நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஒரு வாரமாகப் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது. குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்களின் தொடர் போராட்டம் இன்று 46ஆவது நாளாக நீடிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கண்டன கோ‌ஷங்கள் எழுப்பியும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும் தங்கள் எதிர்ப்பைக் காட்டிவருக...