புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

தமிழ் ரசிகர்களுக்கு மட்டு, ‘மெர்குரி’ படத்தைக் காண்பிக்க இயலவில்லையே! – கார்த்திக் சுப்புராஜ் வேதனை!

தமிழ் ரசிகர்களுக்கு மட்டு, ‘மெர்குரி’ படத்தைக் காண்பிக்க இயலவில்லையே! – கார்த்திக் சுப்புராஜ் வேதனை!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், சினிமா ஸ்டிரைக்கின் ஒரு பகுதியாக புதுப்படங்களை வெளியிடக்கூடாது என அறிவித்துள்ள நிலையில்   மெர்க்குரி' என் தாயகம்... தமிழகம் அல்லாமல் உலகெங்கும் 1000 திரையரங்குகளில் பெரிய ரிலீஸை சந்தித்திருக்கிறது என்று பெருமையும் வருத்தமும் தெரிவித்திருக்கிறார்  இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ் பிரபுதேவா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 30 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் வெளியாகியுள்ள சைலன்ட் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள திரைப்படம் மெர்க்குரி'. மார்ச் மாதம் வெளிவந்த டீசரில் படம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். இதற்கிடையில் ஆரம்ப நிலையில் இருந்த தமிழ் சினிமா ஸ்டிரைக் வலுத்தது. பல பேச்சுவார்த்தைக்குப் பிறகும் படத்தை ஸ்டிரைக் முடியாமல் ரிலீஸ் செய்வது ஏற்புடையதாய் இருக்காது எனத் தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டம...
தேசிய விருது பெற்றோரின் முழு விபரம்!

தேசிய விருது பெற்றோரின் முழு விபரம்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
நம் அரசின் சார்பில்  திரைப்படங்களுக்கு வழங்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழில் மிகவும் எதிர்பார்த்த படங்களுக்கு விருது கிடைக்காததும் , தகுதி இல்லாத சில படங்களுக்கு விருது அரிவிக்கப்பட்டிருப்பதும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. சேகர் கபூர் தலைமையிலான தேர்வுக் குழு பிராந்திய மொழி படங்களின் தரத்தை பார்த்து மிரண்டு போயுள்ளதாம். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. தேசிய விருது பெற்றோரின் விபரம் இதோ, தாதா சாகேப் பால்கே விருது- வினோத் கன்னா சிறந்த நடிகை- ஸ்ரீதேவி (மாம்) சிறந்த நடிகர்- ரித்தி சென்( நகர் கிர்தான்) சிறந்த இயக்குனர்- ஜெயராஜ் (பயானகம்) சிறந்த சண்டை அமைப்பு - பாகுபலி 2 சிறந்த நடன இயக்குனர்- கணேஷ் ஆச்சார்யா(டாய்லெட் ஏக் பிரேம் கதா) சிறந்த ஸ்பெஷல் எஃ...
டெல்லி இந்தியா கேட்டில் நள்ளிரவில் மெழுகுவத்தி ஏந்திப் போராடிய ராகுல்காந்தி..!

டெல்லி இந்தியா கேட்டில் நள்ளிரவில் மெழுகுவத்தி ஏந்திப் போராடிய ராகுல்காந்தி..!

NEWS, செய்திகள்
ஜம்மு- காஷ்மீரின் கத்துவா, உத்தரப்பிரதேசத்தின் உனா பகுதிகளில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி இந்தியா கேட் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நள்ளிரவில் மெழுகுவத்தி ஏந்திப் போராட்டம் நடத்தினார். ஜம்மு- ஜாஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகியுள்ளவரை விடுவிக்கக்கோரி அம்மாநில பா.ஜ.க அமைச்சர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல உத்தரப்பிரதேசம் உனா நகரில் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் விசாரணையின்போது மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்தச் சம்பவங்களைக் கண்டித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நள்ளிரவு டெல்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவத்தி ஏந்திப் பேரணியாகச் சென்று போராட்ட...
டை அடிச்சு கஷ்டப்பட்டு கண்ணீர் வந்தது அந்த காலம்.. ஷாம்பூ போட்டாலே கலர் வரும் இந்த காலம்..!

டை அடிச்சு கஷ்டப்பட்டு கண்ணீர் வந்தது அந்த காலம்.. ஷாம்பூ போட்டாலே கலர் வரும் இந்த காலம்..!

NEWS, செய்திகள்
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய புராடக்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே.. ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பும் அதன் பயன் குறித்தும் ஆர்.கேவிடம் கேட்டோம்.. “இன்றைய தேதியில் எல்லோருமே நரைமுடி என்பதை கருப்பாக்க, கலராக்க வேண்டுமென நினைக்கிறார்கள். உலகத்திலேயே ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் இளமைக்கும் முதுமைக்குமான வித்தியாசத்தை உணர்த்துவது நரைமுடி தான். நரைமுடி வந்துவிட்டதற்காக வருத்தப்படுகிறவர்கள் பலரும் அதை மறைப்பதற...
வரலட்சுமியின் ‘வெல்வெட் நகரம்’!

வரலட்சுமியின் ‘வெல்வெட் நகரம்’!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயிற்சி 'துப்பறிவாளன்' தினேஷ். இதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன்.   படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக்  (female centric) திரைப்படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் ம...
பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக கருப்புக் கொடி போராட்டம்!

பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக கருப்புக் கொடி போராட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும், தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களுக்கு துரோகம் செய்த பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து, இன்று கருப்புக் கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ், இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் இன்று கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று மோடியின் வருகையைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று எதிர்கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதி...
நடிகர் அஜெய்ரத்னத்தின் பேட்மிட்டன் அகாடமியை நடிகர் ஆர்யா துவக்கி வைத்தார்

நடிகர் அஜெய்ரத்னத்தின் பேட்மிட்டன் அகாடமியை நடிகர் ஆர்யா துவக்கி வைத்தார்

NEWS, செய்திகள்
சினிமா கலைஞர்கள் சினமாவை தவிர விளையாட்டு துறையிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான அஜெய்ரத்னினமும் விளையாட்டு துறையில் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவர் தற்போது அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் எனும் இடத்தில் வி ஸ்கொயர் என்ற பேட்மிடன் அகாடமியை தொடங்கி இருக்கிறார். அதன் திறப்புவிழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார். விழாவில் அஜெய்ரத்னம் மற்றும் அவரது மகன்களான தீரஜ்விஷ்ணு ரத்னம், விஷ்வேஷ் ரத்னம் ஆகியோரும் பங்குபெற்றனர்....
தாஜ்மஹால் யாருக்கு சொந்தம்? – உச்சநீதிமன்றம் புது உத்தரவு!

தாஜ்மஹால் யாருக்கு சொந்தம்? – உச்சநீதிமன்றம் புது உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தாஜ் மஹாலை சொந்தம் கொண்டாடும், உத்தர பிரதேச மாநில, சன்னி வக்ப் வாரியம், ஷாஜஹானின் கையெழுத்துடன் கூடிய ஆவணங்களை, ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை, மொகலாய அரசர் ஷாஜஹான், தன் மனைவி, மும்தாஜுக்காக கட்டினார். இதன்பின், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டில், தாஜ் மஹால் சென்றது. சுதந்திரத்துக்கு பின், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. தற்போது, இந்திய தொல்லியல் துறை, தாஜ் மஹாலை பராமரித்து வருகிறது. இந்நிலையில், தாஜ் மஹால், தங்களுக்கு சொந்தம் என்றும், அதன் பராமரிப்பு பணியை, மொகலாய வம்சாவளியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், உ.பி., மாநில, சன்னி வக்ப் வாரியம் உரிமை கோரியது. கடந்த, 2010ல், வக்ப் வாரியத்தின் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி, இந்திய தொல்லியல் துறை, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொ...
ஏவி.எம்.சரவணன் எழுதிய ‘நானும் சினிமாவும்’ என்ற நூல் வெளியீடு!

ஏவி.எம்.சரவணன் எழுதிய ‘நானும் சினிமாவும்’ என்ற நூல் வெளியீடு!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
பழம்பெரும் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன்  எழுதிய ‘நானும் சினிமாவும்’ என்ற நூல்  வெளியிடப் பட்டது. திரையுலகில் ‘அடக்கம்’, ‘அமைதி’, ‘அன்பு’ மூன்றுக்கும் உதாரணமாக காட்டப்படுபவர் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் . எப்போதும் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட்டில் கைகளை கட்டியபடியே அடக்கத்தின் மறு உருவமாக இருக்கும் ஏவி.எம்.சரவணன்  ஏவி.எம். நிறுவனத்தை ஸ்தாபித்த அமரர் ஏவி மெய்யப்பன் – இராஜேஸ்வரி அம்மையாரின் மகன்களில் ஒருவராவார். ஏவி.எம். சரவணன் 1939-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ம் தேதியன்று பிறந்தார். கல்லூரி படிப்பை படிக்காமலேயே அதற்கு முன்னதாக தனது 18-வது வயதிலேயே ஏவி.எம். ஸ்டூடியோவில் வேலைக்கு வந்துவிட்டார். மிகச் சரியாக 1958-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ம் தேதியன்று ஏவி.எம்.சரவணன் அவர்கள் ஏவி.எம். நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இன்று 2018 ஏப்ரல் 9-ம் தேதியன்று ஏவி.எம்.சரவணன் அவர்கள் சினிமா துறைக்கு வந்து 60...