செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

HOME SLIDER

பாலியல், போதைபொருள் கடத்தல்… அதிர்ச்சியில் திரையுலகம்..!  விசாரணை வளையத்தில் பிரபலங்கள்

பாலியல், போதைபொருள் கடத்தல்… அதிர்ச்சியில் திரையுலகம்..! விசாரணை வளையத்தில் பிரபலங்கள்

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய முன்னணி நடிகர் - நடிகைகளுக்கு நோட்டீஸ் திரையுலகினருக்கு இப்போது ஏழரை நடக்கிறது போலும்... மலையாள திரையுலகில் நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் போதை பொருள் கும்பலோடு தொடர்பு என்று தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர், நடிகைகளுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தெலுங்கு பட உலகில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கில் போதை கடத்தல் கும்பலோடு தொடர்பில் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் நடிகைகள் பலர் தமிழிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழ் திரையுலகிலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்ப...
கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால்  பிரதமருக்கு சத்யராஜ் மகள் கடிதம்..!

கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பிரதமருக்கு சத்யராஜ் மகள் கடிதம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் சத்யராஜ். அவரது மகள் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து மருத்துவரான இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். தந்தையை போலவே, தமிழ் மீது அதீத ஈடுபாடு உடைய திவ்யா, சமீபத்தில் தமிழ் அகதிகளுக்காக இலவச சிறப்பு மருத்துவ நேர்க்காணல் ஒன்றை நடத்தியிருந்தார். கடந்த வாரம் சில வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் திவ்யா சத்யராஜ் தவறான மருந்தை பிரயோகிக்க மறுத்ததை தொடர்ந்து அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதும், அதை தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் செய்ததும் அறிந்ததே. இதை தொடர்ந்து திவ்யா சத்யராஜ், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, "அங்கீகரிக்கப்படாத, அபாயகரமான மருந்துகளை தடை செய்யுமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் நீட் நுழைவு தேர்வினால் வரும் விளைவை பற்றியும், மருத்துவ உலகில் பெர...
பெற்றோரை திருத்த வரும் ‘ஓவியா’..!

பெற்றோரை திருத்த வரும் ‘ஓவியா’..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் தான் ‘ஓவியா’. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார். காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார் .இன்றைய எந்திரமயமான, அதேசமயம் வேகமாகிப்போன வாழ்க்கை சூழலில் பெரும்பாலான கணவன்-மனைவியர்க்கிடையே சரியான புரிதல் இல்லாத நிலைதான் இருக்கிறது. அதுவே இவர்கள் பெற்றோர்களாக மாறியபின்பும் இந்த புரிதல் இல்லாமை தொடர்வதால், பாதிக்கப்படுவது பெரும்பாலும் அவர்களது குழந்தைகள் தான். அப்படி ஒரு தம்பதியின் குழந்தை ஒன்று...
ஜனாதிபதி தேர்தல்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி – மு.க.ஸ்டாலின் வாக்களித்தனர்

ஜனாதிபதி தேர்தல்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி – மு.க.ஸ்டாலின் வாக்களித்தனர்

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநில சட்டசபையில் தனி வாக்குசாவடி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழக எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பதற்காக சென்னை கோட்டையில் ஓட்டுச் சாவடி அமைக்கப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஓட்டுச்சாவடி அறைக்கு வெளியில் எப்படி வாக்களிப்பது என்ற விபரம் நோட்டிசாக ஒட்டப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் நபராக சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால், எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கேரளா மாநில எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா வாக்களித்தனர். பிறகு அ.தி.மு.க., தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து ஓட்டு போட்டு சென்றனர்.மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்களிப்பத...
உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ் செய்யும்   ‘ஒரு குப்பை கதை’

உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ் செய்யும் ‘ஒரு குப்பை கதை’

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் அஸ்லம் தயாரிப்பில், காளி ரங்கசாமி இயக்கத்தில்  நடன இயக்குநர் தினேஷ் அறிமுகமாகும்  'ஒரு குப்பை கதை'! ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதய நிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். கோடம்பாக்கத்தில் கோலோச்சும் ஒரு சில  நடன இயக்குநர்களில் முதல் வரிசையில் நிற்பவர். எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும் மிகப் பிடித்தமான நடன இயக்குநர்.  தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்தவர். ஒரு குப்பை கதை படத்தின் நாயகன் இவர்தான். முதல் முறையாக இந்தப் படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். தன் உதவி இயக்குநர் காளி ரங்கசாமியை இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாக்கியுள்ள அஸ்லம், அவருக்காக தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். நல்ல கதைக்கு 'ஒரு குப்பை கதை' எனப் பெயரிட்டு களமிறங்கியுள்ளனர் இருவரும். ஆரம்பத்தில் என்ன குப்பை கதையா? என  முகம் சுழித்தவர்கள் பின் கதையைக் காது கொடுத்துக் கேட்டவுடன் இ...
அரசியல் சர்ச்சைகளை உருவாக்குமா ‘ சிவா மனசுல புஷ்பா’

அரசியல் சர்ச்சைகளை உருவாக்குமா ‘ சிவா மனசுல புஷ்பா’

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகி கதை எழுதி, இயக்கி தயாரித்து வரும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’. இது முழுக்க முழுக்க அரசியல் படம். சமீப காலமாக மக்கள் அன்றாடம் பார்த்த, கேட்ட அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையாம். இந்த படத்தில் நாயகனாக வாராகி-யே நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா, டி சிவா, தவசி ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழா சென்னை, தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே அலுவலகத்தில் நடைபெற்றது. படத்தின் போஸ்டரை நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே கே ரித்திஷ் வெளியிட அதை தயாரிப்பாளர் ஜே எஸ் கே பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே ராஜன் உடனிருந்தனர். பின்னர் இப் படத்தைப் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இயக்குநரும் ஹீரோவுமான வாராகி , “பல அரசியல் சர்ச்சைகளை நி...
சரத்குமாரின் 2வது ஆட்டம்..!

சரத்குமாரின் 2வது ஆட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி.கார்த்திகேயன் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘2வது ஆட்டம்’. சரத்குமாரின் வித்தியாசமான நடிப்பில் இந்த படம் உருவாக உள்ளது. இதன் முதல் போஸ்டர் டிசைன் வெளியிடப்பட்டது.
அடர்ந்த காட்டுப்பகுதியில் பழங்குடிகள் மத்தியில் நடைபெற்ற ‘ஜல்லிக்கட்டு’ தமிழ் திரைப்படம்..!

அடர்ந்த காட்டுப்பகுதியில் பழங்குடிகள் மத்தியில் நடைபெற்ற ‘ஜல்லிக்கட்டு’ தமிழ் திரைப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  கென்யாவின் மிக ஆபத்தான விலங்குகள் இருகஅகும் காட்டுப்பகுதியில் பழங்குடிகள் எனப்படும் காட்டுவாசி மக்கள் வாழும் மசாய் மாரா கிராமத்தில் நடைபெற்ற முதல் தென்னிந்திய தமிழ் திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’. கென்யாவின் மாசாய் மாரா கிராம பழங்குடிகள் எந்த தகவல் தொடர்பும் இல்லாமல் மிக பழமையான கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகளை இன்றும் பாதுகாத்து வாழ்ந்து வருகிறார்கள். கால்நடைகளோடு தமிழர்களுக்கு எப்படி ஒரு நெருக்கமான உறவு இருக்கிறதோ அதேபோன்று அந்த பழங்குடி மக்களுக்கும் கால்நடைகளோடு நல்ல உறவோடு இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் கால்நடைகளின் பங்கு மிக அதிகம் காணப்படுகிறது. தமிழகத்தில் மெரீனாவில் இளைஞர்களால் நடைபெற்ற அறப்போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் ஜல்லிக்கட்டு திரைப்படத்தில் தமிழர்களின் அடையாளமான காளைகளைப்போல மசாய் பழங்குடிகள் வைத்திருக்கிற காளைகளுக்கும் ஒரு தனித்துவமான...
கட்டம் படம்  ஒரு ‘கர்மிக் திரில்லர்’

கட்டம் படம் ஒரு ‘கர்மிக் திரில்லர்’

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
நெடுஞ்சாலை' , ' 'அதே கண்கள் ' போன்ற படங்களில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த ஜொலித்த நாயகி ஷிவதா நாயர். அருமையான, வித்யாசமான கதைகளை தேடி கண்டுபிடித்து நடிக்கும் நுணுக்கத்தை நன்கு அறிந்திருக்கும் இவரது அடுத்த படம் ''கட்டம்''. முரண் படத்தை இயக்கிய ராஜன் மாதவ் இயக்கியுள்ள படம் 'கட்டம்'. இப்படத்தை 'icreatewonderfilms' சார்பில் சந்தியா ஜனா தயாரித்துள்ளார். புதுமுகம் நந்தன் மற்றும் நிவாஸ் , ஷிவதாவோடு சேர்ந்து முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ஷிவதா பேசுகையில்,'' கட்டம் ஒரு 'கர்மிக் திரில்லர்'.இது ரசிகர்களுக்கு முற்றிலும் புது வகையான சினிமா.சமுதாயத்தை காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவன் செய்யும் மாபெரும் தவறுக்காக, எதிர்பாராத நேரத்தில், முற்றிலும் எதிர்பாராத வகையில் அவன் விதியெனும் 'கர்மா' வால் பழிவாங்கப்படுவதே 'கர்மிக் திரில்லர்'. இதுவே 'கட்டம்' படத்தின் சாராம...
தமிழக அரசின்  10 விருதுகளை அள்ளிய ஜே.எஸ்.கே. பட நிறுவனம்..!

தமிழக அரசின் 10 விருதுகளை அள்ளிய ஜே.எஸ்.கே. பட நிறுவனம்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கி வரும் ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் நிறுவனம், நேற்று தமிழக அரசாங்கம் அறிவித்து இருந்த மாநில விருதுகள் 10 விருதுகளை பெற்று இருக்கிறது. "என்னுடைய திரை உலக பயணத்தில் இன்றைய நாள் மறக்க முடியாத நாளாகும். பல்வேறு தேசிய, சர்வதேச விருதுகள் என்னுடைய படங்கள் மூலம் பெற்று இருந்தாலும்,நம் தாய் தமிழ் நாட்டின் விருதுகள் கிடைக்க பெற்றதில் பேரானந்தம்.  நிறுவனம் துவங்கிய சில வருடங்களில் விருதுகள் பல வென்றது எங்களது நிறுவனத்துக்கும் எனக்கும் பொறுப்பு உணர்ச்சியை அதிகம் கூட்டுகிறது என்கிறது என்று தான் சொல்லுவேன். நான் சார்ந்து இருக்கும் திரை உலகிகின் சார்பில் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் மாண்பிமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி சொல்கிறேன். இதை போலவே இன்று விருதுகள் கிடைக்க பெற்ற ஏனைய திரை உலகினருக்கும் என் வாழ்த்துக்கள். சவால்கள்...