வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

இப்போதாவது என் மருந்தை கொடுக்க அனுமதியுங்கள் கொரானாவை ஒழிக்கலாம் – வேண்டுகோள் விடும் சித்த மருத்துவர் திரு.தணிகாசலம்!

 

இப்போதாவது என் மருந்தை கொடுக்க அனுமதியுங்கள் கொரானாவை ஒழிக்கலாம் – வேண்டுகோள் விடும் சித்த மருத்துவர் திரு.தணிகாசலம்!

கொரோனா பீதியில் அனைவரும் அச்சத்தில் உள்ள நிலையில் ஒருபக்கம் அரசு முன்னெச்சரிக்கை நடவெடிக்கை எடுத்து வருகிறது. இன்னோரு பக்கம் உயிரை காப்பற்ற போராடி வரும் மக்கள் மருத்துவர் திருத்தணிகாசலம்.

என்னிடம் கொரோனா நோயாளியை ஒப்படையுங்கள் நான் காப்பற்றித் தருகிறேன் என்ற முழக்கங்களுடன் மாதகணக்கில் போராடி வரும் மருத்துவர்.
ஏற்கனவே டெங்குவிற்கு மருந்து கண்டுபிடித்து சாதனையும் நிலவேம்பு குடிநீரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.

பல போராட்டங்களுக்கு பிறகு இவர் கண்டுபிடித்த மருந்தை சீனா அரசு ஏற்று அவருக்கு அழைப்பும் விடுத்தது. அதைபோல் எல்ல ஊடகங்களிலும் தன்னிடம் மருந்து இருப்பதை நிறுபித்து காட்டினார். அரசுக்கு தொடர்ந்து கொரோனா மருந்து கண்டுபிடித்ததை  நிறுபிக்கும் போராட்டமும் நடத்தி வருகிறார் டாக்டர் திருத்தணிகாசலம்.

தனக்கு வரும் மிரட்டல்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழ் மருத்துவர் இன்று கொரோனா தற்காப்பு மருந்து தன்னிடம் உள்ளதாக  கூறியுள்ளார்.
இதுவரை கொரோனாவில் தமிழர்கள் உயிர்யிழப்பு இல்லை என்ற நற்செய்தியையும் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் இவர் அறிமுகப்படுத்திய நிலவேம்பு குடிநீரே காப்பாற்றியுள்ளது.

டாக்டர் திருத்தணிகாசலம் நம்மிடம் பகிந்து கொண்டதைப் பார்கலாம்
தமிழ் நாட்டில் கொரோனாவால் எந்த உயிர்யிழப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்பது சித்த மருத்துவர்களுக்கும் கடமை உள்ளது.

இந்த நோய் வந்துவிட்டால் எங்களிடம் மருந்து உள்ளது. அந்த நோய் வருவதற்கு முன்பாக அதைத் தடுக்கும் மருந்தும் எங்களிடம் இருக்கிறது. அதைபோல் அரசு மருத்துவர்கள் கபச்சுரக் குடிநீர் மருந்தை பரிந்துரை செய்துள்ளனர்.

கபச்சுரக் குடிநீர்;
இந்த மருந்து எதற்காக பயன்படுவது என்றால் கொரோனாவை பொறுத்தவரையில் இது நுரையீரல் தொற்று ஏற்பட்டு நோய் தீவிரமாகிறது அதைத் தடுபதற்கு இந்த மருந்து பரிந்துரை செய்யப்படுகிறது.

ஆனால் இதில் உன்மை என்னவென்றால் இது கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த அளவே உதவி செய்யும்.
அரசு சித்த மருத்துவர்களுக்கு வேண்டுகோள்’’ நீங்கள் இதைத் தவறாக நினைக்வேண்டாம்.

உன்மை இதுவே’’ இது கபத்தால் வரும் நோய் அல்ல.
கொரோனா பாதிப்பு என்ன?

நுரையீரல் சுருங்கிவிரிதல் பாதிக்கப்படுகிறது.
கல்லீரல்,சிறுநீரகம் மற்றும் உடல் உறுப்புகள் எல்லாம் சுருங்கி விரிதல் பாதிக்கப்படுகிறது.

இந்த நோயிக்கு வாதசுரக் குடிநீர் சிறந்ததாக இருக்கும் என நான் தெரிவித்துக் கொள்கிறேன். என்மீது கோபத்தை காட்டாமல் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் என அரசு சித்த மருத்துவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று பல கொரோனா நோயளிக்கு மருந்து கொடுத்து குணமாகிவருகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான வீடியோ ஆதாரத்தையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வாதச்சுரம் குடிநீர்;
பொருட்கள்;
பெருங்காசுரி
திப்பிலி
சித்திரமூலவேர்பட்டை
சங்கம் வேர்பட்டை
வெள்ளறுகு சம்மூலம்
நிலவேம்பு சம்மூலம்,சிறுதேக்கு,செவ்வியம் கோஷ்டம்
அலச்சிவேர்
கண்டங்கத்திரிசமூலம்
பேராமுட்டி சம்மூலம்
சித்தரத்தை
மாவிளங்கவேர்பட்டை
பேரரத்தை
சிறுகாஞ்சுரிவேர்
சதைகுப்பை
விஷ்னுகிரந்தி
மேற்கூறிய அனைத்தும் சம அளவு எடுத்துக் கொண்டு சிறு துண்டாக்கி கையில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அரைலிட்டர் அளவு வந்தபின் பெரியவர், சிறியவர் என அவர்களுக்கு மருந்துவரின் பரிந்துரைப்படி அளவாக கொடுக்கவேண்டும்.
சிறந்த மருத்துவரை மக்கள் ஏற்றுக் கொண்டனர் அதை அரசும் புரிந்து கொண்டால் கொரோனாவை விரட்டலாம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு…
மருத்துவர் க.திருத்தணிகாசலம்  ரத்னா சித்த  மருத்துவமனை.

5,622 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன