
நம் கொள்கைத் தலைமகன், ஜனநாயகம் எனும் சக்தியைக் கொண்டு எவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தையும் வீழ்த்தி,
சாமானியர்களும் சரித்திரம் படைக்க முடியும் என நிரூபித்த
தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று.
அறிஞர் அண்ணா அவர்களின் வழியில் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைத்திடவும்
எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்திடவும் பாடுபட இந்நாளில் உறுதியேற்றோம்.
டிடிவி தினகரன்
நம் கொள்கைத் தலைமகன், ஜனநாயகம் எனும் சக்தியைக் கொண்டு எவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தையும் வீழ்த்தி, சாமானியர்களும் சரித்திரம் படைக்க முடியும் என நிரூபித்த தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா –
டிடிவி தினகரன்@TTVDhinakaran #ANNA_IS_TAMILNADU pic.twitter.com/Gg6vR657QO— kodanki (@onlykodanki) February 3, 2022
325 Views
