
நடிகரும் டப்பிங் யூனியன் தலைவருமான ராதாரவி மீது ஏற்கனவே நடிகர் சங்க நிலத்தை உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டார்கள் என ராதாரவி, சரத்குமார், செல்வராஜ் உட்பட 4 பேர் மீது காஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
இந்த சூழலில் டப்பிங யூனியன் கட்டிடம் வாங்கியதில் பண முறைகேடு நடந்திருப்பதாக ராதாரவி, செல்வராஜ் மீது சென்னை கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து CSR வழங்கி இருக்கிறார்கள்.

ராதாரவி மீது மீண்டும் மோசடி புகாராமே? #DubbingUnion #NadigarSangam #ArtistesUnion
1,223 Views
