புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: கொரானா

கொரானா ஊரடங்கு… நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!

கொரானா ஊரடங்கு… நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பிடியிலிருந்து மக்களை காக்கவே ஊரடங்கு என்று கூறி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்! மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா வைரசை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். கொரோனாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம் போன்றது. நான் எடுத்த முடிவால் என்மீது சிலர் கோபத்தில் இருப்பதை நான் அறிவேன். ஏழை மக்கள் பாதிக்கப்பட்டாலும் கொரோனாவை கட்டுப்படுத்த இதைத்தவிர வேறு வழி இல்லை. விதிகளை மீறி வீடுகளை விட்டு வெளியே வரும் சிலரால...
இதிலும் டூப்ளிகேட்… கொரானா பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவிகள் அனுப்பியதில் சீனாவின் மோசடி – அதிர்ச்சியில் ஸ்பெயின், செக் குடியரசு

இதிலும் டூப்ளிகேட்… கொரானா பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவிகள் அனுப்பியதில் சீனாவின் மோசடி – அதிர்ச்சியில் ஸ்பெயின், செக் குடியரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவிகள் அனுப்பியதில் சீனாவின் மோசடி - அதிர்ச்சியில் ஸ்பெயின், செக் குடியரசு உலகம் முழுவதும் பல லட்சம் மக்களை பாதித்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த கொரானா வைரஸ் பிறப்பிடம் சீனா. அங்குள்ள ஹூஹான் மாகாணத்தில் தான் இந்த கொடூர உயிர்க்கொல்லி வைரஸ் உருவாகி இன்று உலகம் முழுதும் பரவி உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. உலகத்தின் பல நாடுகளின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் தடை பட்டு உள்ளது. சாதாரண சாமானியன் முதல் இங்கிலாந்து இளவரசர் சார்லசு, பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் என அந்தஸ்து பார்க்காமல் தாக்கி உள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தை கண்டறிய ஸ்பெயின், செக் குடியரசு நாடுகள் கடந்த மாத துவக்கத்தில் சீனாவிடம் இருந்து பல பில்லியன் மதிப்பில் கொரானா வைரஸ் பாதிப்பை கண்டறியும் கருவிகளை வாங்கியது. அப்படி பல பில்லியன் மதிப்பில் வாங...
கொரானா பரவலை தடுக்க ஆதரவு கேட்ட ரஜினியின் வீடியோவை நீக்கிய டிவிட்டர் நிறுவனம்… விதி மீறலாம்..!

கொரானா பரவலை தடுக்க ஆதரவு கேட்ட ரஜினியின் வீடியோவை நீக்கிய டிவிட்டர் நிறுவனம்… விதி மீறலாம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    கொரானா பரவலை தடுக்க பிரதமர் மோடியின் மக்கள் சுய ஊரடங்குக்கு ஆதரவாக வெளியிட்ட வீடியோவை டிவிட்டர் நீக்கியதால் ரஜினிகாந்த் கடும் அதிர்ச்சி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது, அது மூன்றாம் நிலைக்கு சென்றுவிடக் கூடாது. இத்தாலியில் 2-வது நிலையில் இருந்தபோது மக்கள் உதாசீனப்படுத்த்யதால் தான் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடி கூறியபடி நாளை வீட்டிலேயே இருக்க வேண்டும். சுய ஊரடங்கின் போது மக்கள்  ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். மக்கள் நடமாட்ட பகுதிகளில் 14 மணி நேரம் கொரோனா பரவாமல் இருந்தாலே 3வது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களை பாராட்டுவோம். சுயநலமின்றி பணியாற...