வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: Edapadi Palanisami CM of Tamil Nadu

தமிழகத்தில் தொழில் செய்ய பிரபல நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு!

தமிழகத்தில் தொழில் செய்ய பிரபல நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் முதலீடு செய்ய பிரபல நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி அழைப்பு விடுத்தார். தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். யாதும் ஊரே திட்டம், நாடுகளுக்கான சிறப்பு அமைவுகள், வெளிநாட்டு தூதுவர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது உலகளவில் விமான துறையில் தலைசிறந்த 9 முன்னணி விமான நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரிடையாக அழைப்பு விடுத்து தனிப்பட்ட முறையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் உலக பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்க...
சின்னத்திரை ஷூட்டிங் நடத்த 60 பேருக்கு அனுமதி – முதல்வர் உத்தரவு

சின்னத்திரை ஷூட்டிங் நடத்த 60 பேருக்கு அனுமதி – முதல்வர் உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    சின்னத்திரை ஷூட்டிங் நடத்த 60 பேருக்கு அனுமதி - முதல்வர் உத்தரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை துவங்குவதற்கு 21.05.2020 அன்று அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. அனுமதி அளிக்கப்பட்ட அதிகபட்ச 20 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு படப்பிடிப்பை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும், இதனை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கை குறித்து செய்தித்துறை அமைச்...
மறு உத்தரவு வரும்வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் – தமிழக அரசு அறிவிப்பு

மறு உத்தரவு வரும்வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் – தமிழக அரசு அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மறு உத்தரவு வரும்வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு கொரானா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அரசின் ஊரடங்கு உத்தரவு, மக்கள் ஒத்துழைப்பு ஆகியவற்றால் கொரானா பரவல் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே, பிரதமர் மோடி கடந்த 14-ம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஏப்ரல் 20-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். அதன்பின் தளர்வுகள் இருக்கும். ஏப்ரல் 20-ம் தேதிக்கு பிறகு அதிகம் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் விதிவிலக்குகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி நாட்டில் கொரானாவுக்கு இதுவரை 507 பேர் பலியாகி உள்ளனர்.  இந்தியாவில் கொரானா பாதிப்பு எண்ணிக்கை 15,712 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 1,372 பாதிக்கப்பட்ட நிலையில் 365 பேர் குணம...