ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: Ipl

IPL  5விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது ஐதராபாத்!

IPL 5விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது ஐதராபாத்!

HOME SLIDER, sports, உலக செய்திகள்
IPL 5விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது ஐதராபாத்!   ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார் இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக ஜோஷ் பிலிப், தேவ் படிக்கல் களமிறங்கினர். படிக்கல் 5 ரன்னிலும், கேப்டன் கோலி 7 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய டிவில்லியர்ஸ் 24 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய பிலிப் 32 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில், பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெ...
ஐபிஎல்: இன்று வெற்றி யாருக்கு?

ஐபிஎல்: இன்று வெற்றி யாருக்கு?

NEWS, உலக செய்திகள், செய்திகள்
  ஐபிஎல்: இன்று வெற்றி யாருக்கு? இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 இல், மும்பை இந்தியன்ஸுக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கும் இடையே இன்று இரவு பலப்பரீட்சை நடைபெறுகிறது. இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும். இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) முந்தைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இருவரும் தோல்வியை சுவைக்க வேண்டியிருந்தது. பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் நல்ல ஃபார்மில் இருக்கிறார் மற்றும் எதிர்க்கட்சி அணிகளுக்கு தொடர்ந்து சவலாக இருக்கிறார். மறுபுறம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவும் ரன் மழை பெய்துள்ளார்....
கொரானா வைரஸ் பீதி ஏப்ரல் கடைசிக்கு தள்ளிப்போடப்பட்ட IPL கிரிக்கெட் போட்டி!

கொரானா வைரஸ் பீதி ஏப்ரல் கடைசிக்கு தள்ளிப்போடப்பட்ட IPL கிரிக்கெட் போட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கொரானா வைரஸ் பீதி ஏப்ரல் கடைசிக்கு தள்ளிப்போடப்பட்ட IPL கிரிக்கெட் போட்டி! உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் இந்த வைரசால் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர். தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மிகப்பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதை மத்திய அரசும், மாநில அரசுகளும் கடைபிடிக்க தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக டெல்லி அரசு திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மக்கள் கூடும் மால்கள் போன்றவற்றை மூடியது. இந்த சூழலில் டெல்லியில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளுக்கும் அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்தது. இதற்கிடையில் ஏப்ரல 15-ந்தேதி வரை அனைத்...