வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

NEWS

தமிழ்நாட்டு மருத்துவப் பட்டியலில் இடம் பெற்ற தெலங்கானாவைச் சேர்ந்த 34 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – திருமாவளவன்

தமிழ்நாட்டு மருத்துவப் பட்டியலில் இடம் பெற்ற தெலங்கானாவைச் சேர்ந்த 34 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – திருமாவளவன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழ்நாட்டுப் பட்டியலில் இடம் பெற்ற தெலங்கானாவைச் சேர்ந்த 34 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெலங்கானாவைச் சேர்ந்த 34 பேர் தமிழ்நாட்டுப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மோசடியாக குடியிருப்புச் சான்றிதழ் பெற்று இப்படி இடம் பெற்றிருக்கிறார்களா? என்ற ஐயம் எழுந்துள்ளது. அவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாணவர்கள் 34 பேரையும் இனி மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். தமிழக மாணவர்களின் மருத்துவப்...
அபராதத் தொகை 10.10கோடியை கோர்ட்டில் கட்டிய சசி… விடுதலைக்கு நாள் குறிப்பு!

அபராதத் தொகை 10.10கோடியை கோர்ட்டில் கட்டிய சசி… விடுதலைக்கு நாள் குறிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அபராதத் தொகை 10.10கோடியை கோர்ட்டில் கட்டிய சசி... விடுதலைக்கு நாள் குறிப்பு!   தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சசிகலா விடுதலையை எதிர்பார்த்து அமமுகவினர் காத்துள்ள நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் அபராத தொகையை சசிகலா செலுத்தியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அமமுக தரப்பிலோ எந்த விதமான கூட்டமும் நடத்தப்படாமல் உள்ளதால், அமமுகவினர் சசிகலாவின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிகிறது. அதற்கேற்றார்போல டிடிவி தினகரனும் கட்சி பணிகளை விடவும் சசிகலா விடுதலை தொடர்பாக டெல்லிக்கு பயணமானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சசிகலா ஜனவரிக்குள் விடுதலையாவார் என அமமுக தரப்பில் பேசிக் கொள்ளப்படுகிறது. தற்போது சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகைய...
லாரி மோதிய விபத்து “கடவுள் முருகன்” காப்பாற்றினாராம் சொல்கிறார் குஷ்பு!

லாரி மோதிய விபத்து “கடவுள் முருகன்” காப்பாற்றினாராம் சொல்கிறார் குஷ்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  வேல் யாத்திரைக்கு புறப்பட்ட குஷ்புவின் கார் மீது கண்டய்னர் லாரி பயங்கரமாக மோதியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக குஷ்புவுக்கு காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். மேல்மருவத்தூர் அருகே நடந்த இந்த விபத்தில் குஷ்புவின் கார் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சிக்கிய பின்னரும் வேல் யாத்திரைக்கு கடலூர் சென்றார் குஷ்பு. முன்னதாக "என் கணவர் வழிபடும் கடவுள் முருகன் தான் விபத்தில் இருந்து தன்னை காப்பாற்றினார்" என டிவீட் போட்டிருக்கிறார் குஷ்பு. அரசியலுக்காக இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ....
குவாலியர் வீதிகளில் பிச்சை எடுக்கும் “என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்” போலீஸ் SI

குவாலியர் வீதிகளில் பிச்சை எடுக்கும் “என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்” போலீஸ் SI

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மனீஷ் மிஸ்ரா என்ற துடிப்பாடன் இளைஞர் 1999ஆம் ஆண்டில் மத்திய பிரதேச காவல்துறையில் உதவி ஆய்வாளராக சேர்ந்தார். 1999ஆம் ஆண்டில் காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்த 250 பேரில் சிறந்த தடகள வீரராகவும் குறி பார்த்து சுடுவதிலும் நிபுணத்துவமும் பெற்ற மனீஷ் மிஸ்ரா, ஒரு முன்னாள் காவல் அதிகாரியின் மகன். அவரது மூத்த சகோதரரும் ஒரு காவல் ஆய்வாளர்.  குனா மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.மனீஸ் மிஸ்ரா தனது பணியில் சில என்கவுன்ட்டர் பணிகளையும் அவர் மேற்கொண்டிருக்கிறார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அவர் கடைசியாக 2005ஆம் ஆண்டில் தாட்டியா மாவட்டத்தில் பணியாற்றினார். ஆனால் திடீர் என மனீஷ்மிஸ்ராவை கடந்த  15 ஆண்டுகளாக காணவில்லை. இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி தேர்தல் பணிக்காக ரோந்துப் பணியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ரத்னேஷ் சிங்கும் விஜய் சிங் பதோரியாவும் குளிரில் ந...
திமுக கூட்டணி தொகுதி பங்கீடு விஷயத்தில் காங்கிரஸ் கட்சி யதார்த்தமானதாக இருக்கும் – தினேஷ் குண்டுராவ் 

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு விஷயத்தில் காங்கிரஸ் கட்சி யதார்த்தமானதாக இருக்கும் – தினேஷ் குண்டுராவ் 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக கூட்டணி தொகுதி பங்கீடு விஷயத்தில் காங்கிரஸ் கட்சி யதார்த்தமானதாக இருக்கும் - தினேஷ் குண்டுராவ் காங்கிரஸின் பலம் மற்றும் கட்சிகளின் வாக்கு அடிப்படையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு இருக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்து உள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. 70 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால், தமிழக சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு மிகக்குறைந்த இடங்களே வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 8 இடங்களை மட்டுமே அ...
தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய வழிமுறைகள்!

தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய வழிமுறைகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் போன்றவற்றைச் செய்ய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன தமிழக வரைவு வாக்காளர் பட்டியலைத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு வெளியிட்டார். இந்த வரைவு பட்டியலின் அடிப்படையில் பெயர் சேர்க்க, நீக்க, மற்றும் பெயரில் அல்லது திருத்தங்கள் செய்ய விரும்புவோர் டிசம்பர் 15 வரை செய்யலாம். மேலும் இதற்கான முகாம்கள் அந்தந்த பகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் நவம்பர் மாதம் 21 ,22, 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டிசம்பர் மாதம் 5, 6, 12 மற்றும் 13 ஆம் தேதிகளிலும் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 22.01.2021 அன்று வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் புதியதாகப் பெயர் சேர்க்க விரும்புவோர் 01.01.2021 அன்று அல்லது அதற்கு முன்பு 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்...
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்! குமரிக்கடல் முதல் வட தமிழகம் வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுத...
ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்… இது தமிழகமா, வடமாநிலமா?- மு.க. ஸ்டாலின்

ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்… இது தமிழகமா, வடமாநிலமா?- மு.க. ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்... இது தமிழகமா, வடமாநிலமா?- மு.க. ஸ்டாலின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் ‘‘தமிழகத்தில் தலைவிரித்தாடும் துப்பாக்கிக் கலாச்சாரம்; கள்ளத்துப்பாக்கிகளின் கணக்கற்ற புழக்கம்! காவல்துறையை வைத்திருக்கும் முதல்வருக்கு சுயவிளம்பரப் படப்பிடிப்புக்கு மட்டும்தான் நேரம் இருக்கிறதா?’’ எனப் பதிவிட்டுள்ளார். சென்னையில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். சிறுபனையூர் தக்கா கிராமத்தில் ஷான் என்பவர் மீது ஹாரூண் துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த நிலையில்தான் பழனியில் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. https://twitter.com/mkstalin/status/1328346141637832704?s=20...
அல்வா விற்கும் கதை சொல்ல வரும் அமித்ஷா – காங்கிரஸ் எம்.பி.

அல்வா விற்கும் கதை சொல்ல வரும் அமித்ஷா – காங்கிரஸ் எம்.பி.

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பா.ஜனதா கட்சியின் முக்கியத் தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா வருகிற 21-ந்தேதி தமிழகம் வருகிறார் என்று தமிழக பா.ஜனதா தலைவர் எல். முருகன் நேற்று தெரிவித்தார். மேலும், அமித் ஷாவின் தமிழக வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ‘‘அல்வா விற்பதைப் போன்ற பெரும் கதை ஒன்றை சொல்ல வருகிறார் அமித்ஷா. இதற்கு முன் பலமுறை தமிழகம் வந்த அமித் ஷா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’’ என்றார்....
2021 சட்டமன்ற தேர்தலில் மு.க. அழகிரி ஆதரவு யாருக்கு?

2021 சட்டமன்ற தேர்தலில் மு.க. அழகிரி ஆதரவு யாருக்கு?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  2021 சட்டமன்ற தேர்தலில் மு.க. அழகிரி ஆதரவு யாருக்கு? மதுரையில் மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது அல்லது புதிய கட்சி தொடங்குவது குறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே அது குறித்த முடிவுகள் தெரிவிக்கப்படும். கொரோனா நோய் பரவல் காரணமாக எனது ஆதரவாளர்களை சந்திக்கவில்லை எனது ஆதரவாளர்கள் என்னிடம் தான் உள்ளனர் அனைவரும் நன்றாக உள்ளனர். திமுகவில் புகைச்சல் அதிகமாகியுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் திமுகவின் நிலையை நீங்களே அறிந்து கொள்ளலாம். அதுகுறித்து தற்போது என்னால் கூற முடியாது ஏனெனில் நான் ஜோதிடன் கிடையாது. தற்போது திமுகவில் தற்போது உள்ள சில தலைவர்கள் பதவிக்காகவே இருக்கின்றனர். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அந்த நிலைமையை நீங்களே பார்க்கத்தான் போகிறீர்கள். மறைந்த முன்னாள் முதலமைச்சர...