செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16
Shadow

Tag: கொரானா முன்னெச்சரிக்கை

கொரானா வைரஸ் பீதி எதிரொலி வங்கிகளில் கயிறு கட்டி வாடிக்கையாளர்களை தூர தள்ளி நிறுத்திய அவலம்!

கொரானா வைரஸ் பீதி எதிரொலி வங்கிகளில் கயிறு கட்டி வாடிக்கையாளர்களை தூர தள்ளி நிறுத்திய அவலம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உலகம் முழுதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரானா படுத்தும் பாடு சொல்லி மாளமுடியவில்லை. இந்தியாவில் சுமார் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியிலும் பெரும் அச்சம் நிலவுகிறது. திரையரங்குகள், வணிகவளாகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சேவை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. குறிப்பாக வங்கிகள் மக்களின் சேவையில் முக்கிய பங்காற்றுபவை. வங்கிகளில் பொதுமக்கள் அதிகம் வந்து சொல்வார்கள். அதே போல், வங்கி ஊழியரின் முகத்திற்கு நேரே, அருகிலேயே நிற்பார்கள். இதனால் கொரோனா ஆபத்து ஏற்படலாம் என்று அச்சமடைந்த வங்கி நிர்வாகம் வாடிக்கை யாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே கயிறுகளை கட்டியுள்ளன. மூன்று கயிறுகள் இடைவெளிவிட்டு கட்டப்பட்டுள்ளன. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருது....
பீதி வேண்டாம்… கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு குழு அமைத்து முதல்வர் உத்தரவு!

பீதி வேண்டாம்… கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு குழு அமைத்து முதல்வர் உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பீதி வேண்டாம்... கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு குழு அமைத்து முதல்வர் உத்தரவு! முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அளித்த விளக்கம் வருமாறு:- கொரோனா வைரஸ் பற்றி இங்கே சொன்னார்கள். நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) தான், எதிர்க்கட்சி துணைத் தலைவர் கொரோனா வைரஸ் பற்றி குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து மாலையிலேயே, கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கமாக அதை தெரிவித்தார். அதனுள் செல்ல விரும்பவில்லை. எதிர்க்கட்சி தலைவரும் இதைப் பற்றி தெரிவித்தார். அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையிலே அரசு முழு மூச்சோடு ஈடுபட்டு வருகிறது. ஆகவே, என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அத்தனை தடுப்பு நடவடிக்க...
வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – முதல்வர் பழனிச்சாமி எச்சரிக்கை

வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – முதல்வர் பழனிச்சாமி எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மாலை தலைமைச் செயலகத்தில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அரசு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு பேரிடராக அறிவிக்கை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக அம்மாவின் அரசு, “வருமுன் காப்போம்” என்ற முதுமொழிக்கு ஏற்ப, எடுத்துள்ள பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், எடுக்க வேண்டிய மு...
சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து!

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 18 விமானங்கள் ரத்து! கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், கத்தார், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரத்து நடவடிக்கைகள் எத்தனை நாட்கள் நீடிக்கும் என தெரியவில்லை. ஏற்கனவே கொரானா பீதியால் உலகம் முழுதும் பெறும் அச்சத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை பள்ளி,கல்லூரி,தியேட்டர்கள் என மக்கள் கூடுமிடங்கள்  அனைத்துக்கும் “கொரானா” வால்  விடுமுறை.!

தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை பள்ளி,கல்லூரி,தியேட்டர்கள் என மக்கள் கூடுமிடங்கள் அனைத்துக்கும் “கொரானா” வால் விடுமுறை.!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை அனைத்தும் விடுமுறை.. *கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், விளையாட்டு அரங்குகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களை மூட தமிழக அரசு உத்தரவு.. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடக்கும்.....