ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

politics

புரட்சித் தலைவியால் பெயர் சூட்டப்பட்ட தந்தை, மகள்!!

புரட்சித் தலைவியால் பெயர் சூட்டப்பட்ட தந்தை, மகள்!!

politics
1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறார் அந்த நபர். தன் மனைவியை அழைத்துக் கொண்டு, கைக்குழந்தையோடு ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்று தன் குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். ஜெயலலிதா அப்போது குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்து,உச்சிமுகர்ந்து ஜெயவர்தன் என்று பெயரிடுகிறார்.இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்தக் குழந்தையின் அப்பா அமைச்சர் ஜெயக்குமார் என்பது. நாட்கள் செல்ல செல்ல குழந்தை மாணவனாகி,பள்ளிப்படிப்பை முடித்து,மருத்துவக்கல்லூரியில் படிக்கிறார். 22வது வயதில் மருத்துவத்தில் முதுகலை படிப்பை ராமச்சந்திரா மருத்துவமனையில் முடிக்கிறார் ஜெயவர்தன். படித்து முடித்த போது வயது 24 அவருக்கு... 2014ஆம் ஆண...
அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிகவுக்கு  கல்தா?! 

அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிகவுக்கு  கல்தா?! 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிகவுக்கு  கல்தா?! தமிழகத்தில் மிகவும் வலுவான கட்சிகளில் முதன்மையாக உள்ள கட்சி அதிமுக. அக்கட்சியின் தலைமையில் தேர்தல் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில், பாஜக, தமாகா, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த கூட்டணியில் இருந்து ஒரு கட்சியை சைலண்டாக கழட்டிவிட முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது சென்னை வந்த மத்திய உள் துறை அமைச்சரும், பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவருமான அமித் ஷா, அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.  இதனைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பாஜக -அதிமுக கூட்டணியை உறுதிபடுத்தினார். ஆனால், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் விஜயகாந்த் அவதிப்பட்டு வந்த விஜயகாந்தை, கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற ரீதியில், மத்திய...
‘கோவேக்சின்’ தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் – சத்தீஷ்கார் அரசு எதிர்ப்பு

‘கோவேக்சின்’ தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் – சத்தீஷ்கார் அரசு எதிர்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
‘கோவேக்சின்’ தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் - சத்தீஷ்கார் அரசு எதிர்ப்பு கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள ‘கோவிஷீல்டு, கோவேக்சின்’ ஆகிய தடுப்பூசி மருந்துகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி கொரோனா தடுப்பூசி போடும் பணி வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால் காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஷ்கார் மாநிலம் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் என்று திடீரென அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி டி.எஸ்.சிங் தியோ கூறுகையில், ‘‘கோவேக்சின்’ தடுப்பூசியின் சோதனை இன்னும் முடியவில்லை. அதற்குள் அனுமதி அளித்திருக்கிறார்கள். சத்தீஷ்கார் மாநிலத்தில் இந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். மாநில மக்களும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மனிதர்கள் வாழ்க்கைய...
திரைத்துறைக்கு மின்கட்டணம், கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் அ.தி.மு.க. அரசு சலுகைகளை வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

திரைத்துறைக்கு மின்கட்டணம், கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் அ.தி.மு.க. அரசு சலுகைகளை வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, politics, செய்திகள்
திரைத்துறைக்கு மின்கட்டணச் சலுகை, கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் சலுகைகளை அ.தி.மு.க. அரசு வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு, கொரோனா பரவலின் தொடக்கத்தில் இருந்தே எல்லா வகையிலும் முழு முனைப்புடன் மக்கள் நலனைக் காத்து வருவதில் தேவையான அக்கறை செலுத்தி வருகிறது. பேரிடர் காலத்தில், அனைத்துத் துறைகளும் அனைத்துத் தொழில்களும் வருமான இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கான வரிச் சலுகைகளையும் கால அவகாசத்தையும் கேரள அரசு வழங்கி வருகிறது. அதனடிப்படையில், திரைத்துறைக்கான சலுகைகளையும் கேரள இடதுசாரி அரசு அறிவித்துள்ளது. வருகிற மார்ச் 31 வரை உள்ளாட்சி கேளிக்கை வரிகள் வசூலிக்கப்படமாட்டாது என அறிவித்துள்ளது. திரையரங்குகள் 50 சதவீதம் இருக்கைகளுடன் ...
தமிழகத்தில் ஜனவரி 19ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது!

தமிழகத்தில் ஜனவரி 19ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 9 மாதமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள். இதனால் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மன உளைச்சலுக்கும், அழுத்தத்திற்கும் ஆளாகி வருகின்றனர். ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருவதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பு வைக்கப்பட்ட போதிலும் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி தமிழகம் முழுவதும் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தை எழுத்து மூலம் தெரிவித்தனர். பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் மாணவர...
சாதி பார்த்து ஓட்டு இடாதீர்கள்… சாதிப்பவனை பார்த்து ஓட்டு இடுங்கள் – கமல்ஹாசன்

சாதி பார்த்து ஓட்டு இடாதீர்கள்… சாதிப்பவனை பார்த்து ஓட்டு இடுங்கள் – கமல்ஹாசன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை சீரமைப்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து பேசி வருகிறார். அதன்படி நேற்று திருப்பூரில் பயணத்தை முடித்து ஈரோடு மாவட்டத்தில் பயணத்தை தொடங்கினார். கோபி, கவுந்தப்பாடி, பவானி, சித்தோடு, கனிராவுத்தர் குளம், பி.பி.அக்ரகாரம், கே.என்.கே. ரோடு மற்றும் கருங்கல்பாளையம் பகுதியில் அவர் பொதுமக்களை சந்தித்தார். அவர் கனிராவுத்தர் குளம் பகுதிக்கு இரவு 8.45 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இரவு 10 மணிக்கு பிறகே அவரால் அங்கு வர முடிந்தது. அங்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசவில்லை. திறந்த காரில் நின்று கொண்டு புன்னகையுடன் மக்களைப்பார்த்து 2 கைகளின் கட்டை விரல்களையும் உயர்த்தி வெற்றிச்சின்னம் காட்டினார். மக்களிடம் தனது அன்பை வெளிப்படுத்தும் வகையிலும், மக்கள் நீதி மய்யம் கட்சி க...
6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி – தமிழக அரசு உத்தரவு

6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி – தமிழக அரசு உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கப்பட்டு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கே.கோபால் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- விலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், தமிழகத்தில் சில இடங்களில் 15-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கவர்னர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் பெரியகலையம்புதூர், உள்ளகம்பட்டி, ஏ.வெள்ளோடு; கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம், அலிசீபம், செம்படமுத்தூர், குப்பாச்சிபாறை. தேனி மாவட்டம் பல்லவராயம்பட்டி; திருப்பூர் மாவட்டம் அழகுமலை; புதுக்கோட்டை மாவட...
வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் – உச்ச நீதிமன்றம் அதிரடி

வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் – உச்ச நீதிமன்றம் அதிரடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்கவில்லையென்றால் அதனை நாங்கள் செய்வோம் என்று என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் காட்டமாக தெரிவித்துள்ளது மத்திய அரசு கொண்டுவந்துள்ளள வேளாண் சீர்திருத்தச் சட்டங்களுக்கு பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்துவது குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிபதி போப்டே கூறினார். மேலும் பிரச்னைகளுக்கு தீர்வு காண குழு அமைக்கவும் தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு...
மத்திய  மந்திரி கார் விபத்து – மந்திரியின் மனைவி உயிரிழப்பு

மத்திய மந்திரி கார் விபத்து – மந்திரியின் மனைவி உயிரிழப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மந்திரி கார் விபத்து - மந்திரியின் மனைவி உயிரிழப்பு மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ்துறை இணை மந்திரியாக செயல்பட்டு வருபவர் ஸ்ரீபாத் நாயக். இவர் தனது மனைவி விஜயா நாயக் மற்றும் உதவியாளர்கள் சிலருடன் இன்று மாலை கர்நாடக மாநிலம் எல்புரா பகுதியில் இருந்து கொஹர்னா என்ற பகுதிக்கு காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர். மத்திய இணை மந்திரி பயணம் செய்த கார் உத்தர கன்னடா மாவட்டம் அகோலா தாலுக்கா ஹசோஹமி என்ற கிராமம் அருகே சென்றபோது விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் மத்திய இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக், அவரது மனைவி விஜயா மற்றும் உதவியாளர்கள் 3 பேரும் காயமடைந்தனர். குறிப்பாக மத்திய மந்திரியின் மனைவி விஜயாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த விபத்தையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவி...
பஞ்சுப் பொங்கல், விறகில்லா அடுப்பு என செட்டப் பொங்கல் விழா பா.ஜ.கவின் ஏமாற்று வேலைகளில் இதுவும் ஒன்று

பஞ்சுப் பொங்கல், விறகில்லா அடுப்பு என செட்டப் பொங்கல் விழா பா.ஜ.கவின் ஏமாற்று வேலைகளில் இதுவும் ஒன்று

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பஞ்சுப் பொங்கல், விறகில்லா அடுப்பு என செட்டப் பொங்கல் விழா பா.ஜ.கவின் ஏமாற்று வேலைகளில் இதுவும் ஒன்று தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற நினைக்கும் பா.ஜ.க., பல்வேறு நாடகங்களை அடிக்கடி அரங்கேற்றி வருகிறது. குறிப்பாக, கடவுளின் பெயரில் யாத்திரை நடத்துவதாக கூறி, கூட்டத்தைக் கூட்ட சினிமா டான்ஸர்களை குத்தாட்டம் போட வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது வந்தது. பா.ஜ.கவின் இதுபோன்ற ஏமாற்று வேலைகளை தமிழக மக்கள் அடையாளம் கண்ட நிலையில், விறகில்லா அடுப்பு, பஞ்சுப் பொங்கல் என சினிமா சூட்டிங் பாணியில் நடத்திய பா.ஜ.கவினரின் பொங்கல் விழாவை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். மதுரை தெப்பகுளம் பகுதியில், பா.ஜ.க-வினர் சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழா பா.ஜ.க செய்தி தொடர்பாளர் குஷ்பு தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட பெண்கள் பலர் விழ...