சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: உலக கோப்பை கிரிக்கெட்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில்  11 ஆயிரம் ரன்களை விரைவாக  கடந்து விராட் கோலி சாதனை..!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்து விராட் கோலி சாதனை..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 57 ரன்களை எடுத்தபோது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது 11 ஆயிரம் ரன்களை பதிவு செய்தார். அவர் 222 இன்னிங்சில் இந்த ரன்னைக் கடந்தார். இதன்மூலம் 11 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 276 இன்னிங்சில் 11 ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. விராட் கோலி தற்போது அதை முறியடித்துள்ளார். ரிக்கி பாண்டிங் 286 இன்னிங்ஸ் உடன் 3-வது இடத்திலும், கங்குலி 288 இன்னிங்ஸ் உடன் 4-வது இடத்திலும், கல்லீஸ் 293 இன்னிங்ஸ் உடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். சச்சின் தெண்டுல்கர் 10 ஆயிரம் ரன்னில் இருந்து 11 ஆயிரம் ரன்களை கடக்க 17 இன்னிங்ஸ் மட்டுமே எடுத்துக் கொண்டார். அதேபோல்தான் விராட் கோலியும் 17 இன்னிங்சில் 10 ஆயிரம்...
நிமிஷத்துக்கு ஒரு கோடி 14 நிமிஷம் ஸ்கிரீனில் வர 14 கோடி சம்பளம் வாங்கிய பாலிவுட் நடிகை..!

நிமிஷத்துக்கு ஒரு கோடி 14 நிமிஷம் ஸ்கிரீனில் வர 14 கோடி சம்பளம் வாங்கிய பாலிவுட் நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நிமிஷத்துக்கு ஒரு கோடி 14 நிமிஷம் ஸ்கிரீனில் வர 14 கோடி சம்பளம் வாங்கிய பாலிவுட் நடிகை..! இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்றுமே மறக்காத பெயர் கபில்தேவ். இவர் கேப்டனாக இருந்த போது 1983ல் இந்தியா முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து 83 பெயரில் இந்தி படம் உருவாகிறது. இதில் கபில்தேவ் மனைவியாக நடிக்கும் பாலிவுட் பிரபலம் தீபிகா படுகோன் மொத்தமே 14 நிமிடங்கள் மட்டுமே படத்தில் வருகிறார். இதற்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 14 கோடியாம். அடி ஆத்தீ... ஒரு நிமிசத்துக்கு ஒரு கோடியான்னு நீங்க வாய பொளக்குறது நல்லாவே தெரியுது... இதுல நம்மூர் ஜீவாவும் நடிக்கிறார். அவருக்கு எவ்வளவு சம்பளம்னு கேக்கக்கூடாது......
கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..!

கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..! இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை முதல்முதலில் வென்ற ஆண்டு 1983. கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, உலகக்கோப்பை இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து கோப்பையை வென்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆனால் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணி 52 ஓவர்களில் 140 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த வெற்றியை குறிக்கும் வகையில் பாலிவுட்டில் '83 தி ஃபிலிம்' என்ற டைட்டிலில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர்சிங், கவாஸ்கர் கேரக்டரில் தாஹிர் ராஜ், ஸ்ரீகாந்த் கேரக்டரில் தமிழ் நடிகர் ஜீவா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் கபில்தேவ் மனைவி கேரக்டரான ரூமி பாட்டியா எ...
ரோஹித் சர்மா சத்தால் வெற்றி பெற்ற இந்தியா

ரோஹித் சர்மா சத்தால் வெற்றி பெற்ற இந்தியா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 7-வது நாளான இன்று சவுத்தாம்டனில் நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பந்து வீசியது. 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 228 என் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர், தவான் மற்றும் விராட் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா சதம் விளாசினார் இதன் காரணமாக இந்தியா வெற்றி பெற்றது....
காவி நிறத்துக்கு மாறப்போகும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உடை..!

காவி நிறத்துக்கு மாறப்போகும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உடை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  காவி நிறத்துக்கு மாறப்போகும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உடை..! இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அடையாளம் உலக அரங்கில் நீல நிற உடையாக இருந்தது. இனி இந்த உலகக் கோப்பை போட்டியில் இருந்து சில அணிகளுடன் ஆரஞ்சு(காவி) நிறத்தில் உடை அணிந்து விளையாடப் போகிறார்கள். இனி அடுத்து வரும் போட்டிகளில் வீரர்களுக்கான உடை நிறம் காவியாக மாறுகிறது. 2019ம் ஆண்டின் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்திய அணி வரும் ஜுன் மாதம் 5ம் தேதி தனது முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆண்டின் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த முறை இரு அணிகளும் ஒரே சீருடையில் விளையாட ஐசிசி அனுமதி மறுத்துள்ளது. ஒரே கலரில் உடை அணிவதற்கு பதில் மாற்று கலரில் சீருடையை தயாராக வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது. என்ன கலர் என்பதை சம்பந்தப்பட்ட ...