ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: கங்குலி

வீரர்கள் தேர்வின்போது எடுத்த படம் அல்ல: கங்குலி விளக்கம்!

வீரர்கள் தேர்வின்போது எடுத்த படம் அல்ல: கங்குலி விளக்கம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளார். இந்த பதவியில் நியமிக்கப்பட்டதில் இருந்து திறம்பட செய்து வருகிறார். இவர்தான் முதன்முறையாக இந்திய மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்தினார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சில தொடர்களை நடத்த முடியாத நிலையில் ஏற்பட்டது. கடந்த சீசன் ரஞ்சி கோப்பை தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரில் பெண்கள் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் வழங்கியதாக கூறப்பட்டது. விராட் கோலி கேப்டன் விவகாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில்தான், கிரிக்கெட்டில் தாதாவாக செயல்பட்ட கங்குலி, கிரிக்கெட் வாரியத்திலும் தாதாவாக செயல்பட்டு வருகிறார். வீரர்கள் தேர்வில் தலையிடுகிறார் விமர்சனம் எழுந்தது. உச்சக்கட்டமாக வீரர்கள் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவில் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் படம் ஒன்று பரவி வருகிறது. தற்...
கொரானாவால் இந்தியாவில் மறையும் விளையாட்டாக மாறிய கிரிக்கெட் !

கொரானாவால் இந்தியாவில் மறையும் விளையாட்டாக மாறிய கிரிக்கெட் !

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இந்தியாவில் மறையும் விளையாட்டாக மாறிய கிரிக்கெட் ! உலகளாவிய தொற்று நோய் கொரானா இந்தியாவுக்குள் நுழைந்த நேரத்தில் மத்திய அரசு பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தது. அதன் ஒரு பகுதி மக்கள் கூடும் எந்த நிகழ்ச்சியையும் அனுமதிப்பதில்லை என்பது. நாடு முழுதும் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மார்ச் 29-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் 2020 சீசனை ஏப்ரல் 15-ந்தேதிக்கு தள்ளி வைத்தது. காரணம் ஏப்ரல் 14ம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வரும் என நம்பப்பட்டது. ஆனால் ஊரடங்கு உத்தரவு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் 2020 சீசனை மறு அறிவிப்பு வரும் வரை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது. அதே நேரம் கொரானா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போராடி வருகிறது. இருந்த போதும் வைரஸ் தொற்று எப்போது முடிவுக்க...