சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: ஜெ நினைவு மண்டபம்

பீனிக்ஸ் பறவைபோல ரெடியாகும் ஜெ., நினைவிடம் டிசம்பருக்கு முன் திறக்கப்படலாம்!

பீனிக்ஸ் பறவைபோல ரெடியாகும் ஜெ., நினைவிடம் டிசம்பருக்கு முன் திறக்கப்படலாம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  பீனிக்ஸ் பறவை போல தயாராகும் ஜெ., நினைவிடப் பணிகள் ஆகஸ்ட்டில் முடிந்து டிசம்பருக்குள் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறதாம்! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் ரூ.51 கோடியில் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் அழகிய வடிவமைப்புடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவு சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் போன்றவற்றுக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து உள்ளன. சமாதி அருகில் தரைதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகளால் தோட்டம் அமைக்கப்படுகிறது. 95 சதவீத பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. துபாயில் இருந்து வரவழைக்கப்பட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் ஐ.ஐ....
நவம்பரில் ஜெ.நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறக்க திட்டம்!

நவம்பரில் ஜெ.நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறக்க திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
    நவம்பரில் ஜெ.நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறக்க திட்டம்! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்களுக்கு பின் மரணம் அடைந்தார். இவரது உடல் கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தின் பின்புறம் புதைக்கப்பட்டது. அங்கு சுமார் 50 கோடி செலவில் பிரமாண்டமான நினைவு மண்டபம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஜெயலலிதா நினைவு மண்டபம் சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் அமைக்கப்படுகிறது. பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் அனைத்தும் துபாயில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு வைரஸ் பாதிப்பு நேரத்திலும் பணிகள் நடந்து வருகிறது. நினைவு மண்டபம் வரும் நவம்பரில் கட்டி முடிக்கப்படும் என்றும், இதை பிரதமர் மோடி திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்...