சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: துப்பாக்கி சூடு

டெல்லியில் காரில் வீடு திரும்பிய பெண் நிருபர் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

டெல்லியில் காரில் வீடு திரும்பிய பெண் நிருபர் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    டெல்லியில் காரில் வீடு திரும்பிய பெண் நிருபர் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..! டெல்லியில் நிருபராக பணியாற்றி வரும் மிதாலி சண்டோலா என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் தனது காரில் நொய்டாவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். டெல்லி வசுந்தரா என்கிளேவ் பகுதியில் அவரது கார் சென்றபோது ஒரு வாகனம் அவரது காரை முந்திச்சென்று நின்றது. அந்த வாகனத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் மிதாலியின் கார் மீது முட்டைகளை வீசினார்கள். பின்னர் துப்பாக்கியால் மிதாலியை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் போலீசார் விரைந்துவந்தனர். தோள்பட்டையில் குண்டு பாய்ந்திருந்தது. படு காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்தவரை மீட்டு மிதாலியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தன...
பெருங்காமலூர் நல்லூர் வலி மிகுந்த வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டு வீரத்திருவிழா..!

பெருங்காமலூர் நல்லூர் வலி மிகுந்த வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டு வீரத்திருவிழா..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  *வீரத்திருவிழா - 100* *சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் கடந்த 2015 - வது ஆண்டு முதல், யுத்தம் நடைப்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் மன்னில் வருட வருடம் வீரத்திருவிழா மிகப் சிறப்பாக நடைபெற்று வருகிறது.* *பிரமலைக்கள்ளர்கள்பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களிடம் 03.04.1920 ல் கைரேகை வைக்கமாட்டோம் என்று எதிர்ப்பு காட்டிய விடுதலைப் போரில் 17 வீரத்தியாகளின் உயிர் தியாகம் செய்ததின் 100 ஆம் ஆண்டு துவக்கம்.* *படுகாயம் அடைந்த தியாகிகளுக்கு தண்ணீர் கொடுத்த வீரத்தாய் மாயக்கா நிறைமாத கர்பிணியும் அதில் பலியானார்.* *இந்த 100 ஆண்டு துவக்க விழாவை வீரம் விளைந்த பெருங்காமநல்லூர் மண்ணில் கொண்டாட, சீர்மரபினர் நலச்சங்கம் எடுத்த முயற்சிக்கு, கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது தான் மிகவும் சோதனை.* *சோதனைகளை கடந்து ஒரு 15 மணி நேரத்தில் மாற்று ஏற்பாட...
துப்பாக்கி சூடு உடற்கூறு ஆய்வு முடிவுகளில் பகீர் தகவல்… ஆதாரம் வெளியிட்ட முகிலன் மாயமான விவகாரம்… மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சர்ச்சை

துப்பாக்கி சூடு உடற்கூறு ஆய்வு முடிவுகளில் பகீர் தகவல்… ஆதாரம் வெளியிட்ட முகிலன் மாயமான விவகாரம்… மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சர்ச்சை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  துப்பாக்கி சூடு உடற்கூறு ஆய்வு முடிவுகளில் பகீர் தகவல்... ஆதாரம் வெளியிட்ட முகிலன் மாயமான விவகாரம்... மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சர்ச்சை ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது, காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்களில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் நிகழ்ந்த இந்த சம்பவம், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி அப்பாவி மக்கள் பலர் சுடப்பட்டனர். இந்தக் கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல் கூறாய்வு அற...