ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: பெப்சியில் முறைகேடா?

பெப்சி மூலம் 19 ஆயிரம் மூட்டை அரிசி வினியோகம் – நிர்வாகி விளக்கம்

பெப்சி மூலம் 19 ஆயிரம் மூட்டை அரிசி வினியோகம் – நிர்வாகி விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  பெப்சி மூலம் 19 ஆயிரம் மூட்டை அரிசி வினியோகம் - நிர்வாகி விளக்கம் கொரானா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்துள்ள திரைத்துறை ஊழியர்களுக்கு உதவி செய்ய திரையுலக பிரபலங்கள் பலரும் பெப்சிக்கு நிதி உதவியும், பொருள் உதவியும் கொடுத்து வருகிறார்கள். அதில் இருந்து பெப்சியில் அங்கம் வகிக்கும் சங்க உறுப்பினர்கள் பலருக்கும் அரிசி முட்டைகள் மற்றும் நிவாரண நிதி போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. பெப்சியில் இருந்து நீக்கப்பட்ட டெக்னீசியன் அமைப்புக்கு நிவாரண உதவிகள் சரியாக கிடைக்கவில்லை என்றும் , பெப்சி நிர்வாகிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் நீக்கப்பட்ட டெக்னீசியன் யூனியன் பொதுச் செயலாளர் தனபால் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக பெப்சி அமைப்பின் பொருளாளர் சுவாமிநாதன் கூறியதாவது: ஊரடங்கு காரணமாக அரிசி மூட்டைகள் வருவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. பெரிய லாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை அ...
டெக்னீசியன் யூனியன் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறாரா பெப்சி தலைவர் செல்வமணி!

டெக்னீசியன் யூனியன் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறாரா பெப்சி தலைவர் செல்வமணி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    பெப்சி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறாரா ஆர்.கே.செல்வமணி! கொரானா என்ற கண்ணுக்குத் தெரியாத கொடூர வைரஸ் தாக்குதல் காரணமாக உலகமே ஊரடங்கில் முடங்கி உள்ளது. திரையுலகமும் ஒட்டுமொத்த இயக்கத்தையும் நிறுத்தி விட்டது. வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு உதவ பெப்சிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். இதுவரை சுமார் 3 கோடி ரூபாய் நிதி சேர்ந்துள்ளதாக தெரிகிறது. இது தவிர பலர் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி இருக்கிறார்கள். பெப்சியில் அங்கம் வகிக்கும் சினிமா சங்கங்களுக்கு உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 25 கிலோ அரிசி மூட்டைகளும், தலா 500 ரூபாய் நிதியும் வழங்கப்பட்டு வருகிறது. பெப்சி தலைவராக உள்ள ஆர்.கே.செல்வமணி தலைவராக வந்ததில் இருந்தே அவரை எதிர்த்து தேர்தலில் வேலை செய்தவர்களை புறக்கணித்து வருகிறார் என்ற க...