புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: ப.சிதம்பரம்

250 சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு- ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை!

250 சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு- ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் புகுந்து இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு, அருகில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் இன்று காலை 7.30 மணி அளவில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது. டெல்லியில் இருந்து வந்திருந்த 14 சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் ஆகியவற்றுக்குள் ஒரே நேரத்தில் 2 குழுக்களாக பிரிந்து சென்றனர். பின்னர் வீட்டில் இருந்த பணியாளர்களிடம் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் குறித்தும் விசாரித்தனர். சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் மீதும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொட...
பசியில் இருக்கும் ஏழைகளுக்கு ஒன்றுக்கும் உதவாத நிதி மந்திரி அறிவிப்பு – ப.சிதம்பரம் காட்டம்

பசியில் இருக்கும் ஏழைகளுக்கு ஒன்றுக்கும் உதவாத நிதி மந்திரி அறிவிப்பு – ப.சிதம்பரம் காட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பசியில் இருக்கும் ஏழைகளுக்கு ஒன்றுக்கும் உதவாத நிதி மந்திரி அறிவிப்பு - ப.சிதம்பரம் காட்டம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் 20 லட்சம் கோடி அறிவிப்பு குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- 'நாடு முழுவதும் பசி மற்றும் ஏழ்மையில் இருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு நிதி மந்திரியின் பேச்சில் எதுவும் இல்லை பேரழிவுகளுக்கு உள்ளான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சென்றனர். பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் நிதிமந்திரியின் பேச்சில் எதுவும் இல்லை. தினம் தினம் உழைப்பவர்களுக்கு இது ஒரு மரண அடியாகும். அடித்தட்டு நிலையில் உள்ள மக்களுக்கு பணத்தை கொண்டு சேர்க்க எந்த வழிகளும் உருவாக்கப்படவில்லை. 13 கோடி குடும்பங்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளன. ...
அவதிபடும் மக்களுக்கு பணத்தை தரவேண்டிய அரசு அவர்களிடம் பிடுங்குவது வேதனை- ப.சிதம்பரம் காட்டம்

அவதிபடும் மக்களுக்கு பணத்தை தரவேண்டிய அரசு அவர்களிடம் பிடுங்குவது வேதனை- ப.சிதம்பரம் காட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானாவால் பொருளாதாரம் இழந்து அவதிபடும் மக்களுக்கு பணத்தை தரவேண்டிய அரசு அவர்களிடம் பிடுங்குவது வேதனை- ப.சிதம்பரம் காட்டம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில், பெட்ரோல் லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் லி்ட்டருக்கு 13 ரூபாயும் உற்பத்தி வரியில் மத்திய அரசு நேற்று உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “மத்திய அரசு தனது நிதி பற்றாக்குறையை போக்குவதற்கு கடன் வாங்க வேண்டும். கொரானா வைரஸ் காரணமாக நிலவும் ஊரடங்கால் பொருளாதாரம் சரி்ந்து கிடக்கும் இந்த சூழலில் அதிகமான வரிகளை விதிக்கக் கூடாது. பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில், உச்சத்தில் இருக்கும் போதுதான் புதிய வரி விதிக்கலாம், வரியை உயர்த்தலாம். ஆனால் இப்போது வரிவிதி...
பாஜக வென்றாலும் மோடி சீட் காலி… நிதின் கட்கரிதான் பிரதமராம்…! காங்., முழு மெஜாரட்டி பெற்றால் ராகுல்… கூட்டணி தயவு என்றால் பா.சி., பிரதமராம்..!

பாஜக வென்றாலும் மோடி சீட் காலி… நிதின் கட்கரிதான் பிரதமராம்…! காங்., முழு மெஜாரட்டி பெற்றால் ராகுல்… கூட்டணி தயவு என்றால் பா.சி., பிரதமராம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பாஜக முழு மெஜாரட்டியுடன் வென்றாலும் மோடி சீட் காலி... நிதின் கட்கரிதான் பிரதமராம்...! காங்., முழு மெஜாரட்டி பெற்றால் ராகுல்... கூட்டணி தயவு என்றால் பா.சி., பிரதமராம்..! மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்தால் ராகுல்காந்தி பிரதமர் என்றும் கூட்டணி கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைத்தால் ப.சிதம்பரம் தான் பிரதமர் வேட்பாளர் என்றும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது தேர்தலுக்கு பின் இதுவரை வெளியான எந்த கருத்துக் கணிப்பிலும் காங்கிரஸ் கட்சி தனித்தோ அல்லது கூட்டணி கட்சியுடன் இணைந்தோ ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கவில்லை. இருப்பினும் காங்கிரஸ் இந்த தேர்தலில் நல்ல வெற்றி கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 200க்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராகுல்காந்தி தான் பிரதமர் என்றும், சுமார் 100 தொகுதிகளில் மட்ட...