வியாழக்கிழமை, செப்டம்பர் 17
Shadow

Tag: மதுக்கடைகளை திறப்பது ஆபத்தானது

மதுக்கடைகளைத் திறக்க உச்சநீதிமன்றத்தை நாடுவதா? – அரசுக்கு திருமா கண்டனம்

மதுக்கடைகளைத் திறக்க உச்சநீதிமன்றத்தை நாடுவதா? – அரசுக்கு திருமா கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மதுக்கடைகளைத் திறக்க உச்சநீதிமன்றத்தை நாடுவதா? அதிமுக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்! ~~~~~~~~~~~~~~~~~~ சென்னை உயர்நீதிமன்றம் மதுக் கடைகளை மே17 ஆம் தேதிவரை மூடுமாறு நேற்று உத்தரவிட்டதால் தமிழக மக்கள் சற்றே ஆறுதலடைந்தனர். இந்நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து இன்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்துக்குச் சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனாவைப் பரப்புவதற்கு அதிமுக அரசு காட்டும் ஆர்வத்தைப் பார்க்கும்போது கொரோனா அதிகமானால் அந்த நெருக்கடியைப் பயன்படுத்தி சட்டமன்றத் தேர்தலைத் தள்ளிப்போடப் பார்க்கிறார்களோ என சந்தேகம் வலுக்கிறது. உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மதுக் கடைகளைத் திறப்பது மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்டது என உச்சநீதிமன்ற மனுவில் கூறியிருக்கும் தமிழக அரசு, மாநில அதிகாரங்கள...
மதுக்கடைகளை திறந்த பாஜக அரசை எதிர்க்கும் சிவசேனா!

மதுக்கடைகளை திறந்த பாஜக அரசை எதிர்க்கும் சிவசேனா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மதுக்கடைகளை திறந்த பாஜக அரசை எதிர்க்கும் சிவசேனா! கொரானா தொற்றால் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் நாடு முழுவதும்  சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா,மராட்டியம், கர்நாடகா, டெல்லி, அசாம் உள்பட பல மாநிலங்களில்  மதுக் கடைகள்  கடத்த சில நாட்களாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. காலை முதலே குடிகாரர்கள் கொளுத்தும் வெயிலிலும் வரிசையில் காத்து நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் பல இடங்களில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல், அடித்து பிடித்துக் கொண்டு மக்கள் மதுவை வாங்கிச் செல்கின்றனர். இதனால் கொரானா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் எழுந்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக கொரானாவை விடவும் அதிகம் பேசப்படும் விஷயமாகியிருப்பது மது...
திறக்கப்பட்ட மதுக்கடைகளை உடனே மூட கோர்ட் உத்தரவு!

திறக்கப்பட்ட மதுக்கடைகளை உடனே மூட கோர்ட் உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திறக்கப்பட்ட மதுக்கடைகளை உடனே மூட கோர்ட் உத்தரவு! தமிழகத்தில் கொரானா வைரஸ் நாளுக்கு நாள் மிக   வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு பல இடங்களில் தளர்த்தப்பட்டு சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளில் விற்பனை சக்கை போடு போடுகிறது. சுமார் 40 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் குடி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மது வாங்க சமூக இடைவேளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.  போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்ததுதான் வேதனை. இது ஒருபுறமிருக்க, சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக தமிழகம் முழுதும் பெண்கள் மத்தியில் டா...
தமிழகத்திலும் மதுவிலை உயர்வு… நாளை முதல் அமலுக்கு வருமாம்!

தமிழகத்திலும் மதுவிலை உயர்வு… நாளை முதல் அமலுக்கு வருமாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்திலும் மதுவிலை உயர்வு... நாளை முதல் அமலுக்கு வருமாம்! கொரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பகுதிகளில் சில தளர்வுகளோடும் சில கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் வரி உயர்த்தப்பட்டு உள்ளதால், மதுபானங்களுக்கான விலையும் உயர்ந்துள்ளது. ஆந்திராவில் முன்பு இருந்ததை விட 75 சதவீதம் மதுபான விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஆந்திர குடி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் மதுப் பழக்கத்திலிருந்து குடி மக்கள் விடுபட தான் விலை உயர்த்தப்பட்டதாக முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் நாளை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திற...
அம்மாவின் ஆன்மா சாந்தி அடையனும்னா டாஸ்மாக்கை திறக்காதீங்க – அரசுக்கு கலப்பை மக்கள் இயக்கம் வேண்டுகோள்

அம்மாவின் ஆன்மா சாந்தி அடையனும்னா டாஸ்மாக்கை திறக்காதீங்க – அரசுக்கு கலப்பை மக்கள் இயக்கம் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    டாஸ்மாக் திறப்பதை பரிசீலனை செய்யுங்கள் அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள் ! முதல்வருக்கு கலப்பை மக்கள் இயக்கம் இயக்குனர் P.T.செல்வகுமார் வேண்டுகோள்! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திரைப்பட இயக்குனரும் , கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பிடி செல்வகுமார் வேண்டுகோள்.மே 1-ம் தேதி அன்று மதுவால் பாதிக்கப்பட்ட 150 பெண்களுக்கு அரிசி முட்டைகள் கலப்பை மக்கள் இயக்கம் வழங்கியது. அன்று 150 பெண்களும் கண்ணீரோடு டாஸ்மாக் கடைகளை இனி திறக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தோம்.மீண்டும் லட்சக்கணக்கான பெண்கள் சார்பாக பணிவான வேண்டுகோள்.... 1. 45 நாட்களுக்கு பிறகு திறப்பதால் பெரும் கும்பலாக குடிக்க வருவார்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது.இதனால் நோய் தொற்று ஏற்படும். 2. டாஸ்மாக்கில் குடிப்பவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள். வேலை இல்லாமல் பண கஷ்டத்தில் இர...
மதுக்கடைகள் திறப்பதால் கொரானா பரவல் அதிகரிக்கும் – சினிமா  தயாரிப்பாளர் எச்சரிக்கை

மதுக்கடைகள் திறப்பதால் கொரானா பரவல் அதிகரிக்கும் – சினிமா தயாரிப்பாளர் எச்சரிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
    என் அன்பு சகோதரர்களுக்கு வணக்கம்..... சிங்கம் இல்லா காட்டுக்குள் நரி நாட்டாண்மை பண்ணுவதுபோல் ஆளுமை இல்லா தமிழகத்தில் காசுக்காக, பதவி சுகத்துக்காக ஆட்சியில் இருக்கும் முதல் அமைச்சர் முதல் சட்டமன்ற உறுப்பினர்வரை ஆளும்கட்சி என்று சொல்லிக் கொண்டு அவர்கள் செய்வதை பார்த்ததால் தமிழக மக்களை வேதனையில் விழி பிதுங்க வைக்கிறார்கள்..... கடந்த மூன்று மாதமாக கொரானாவை ஒழிக்கிறோம் நீங்கள் வீட்டில் இருங்கள் என்று சொன்னார்கள் கொரானாவின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை.... கோவில்களின் கதவுகளை இழுத்து மூடிவிட்டு மதுக்கடைகள் கதவுகளை திறந்து காசு பார்க்க போகிறார்கள் .... கொரானாவின் காற்றும் குறையாது .... மதுவின் நாற்றமும் குறையாது .... உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் .... நம் கிராமங்களில் இருப்பவர்களை மதுக்கடைக்கு போகவிடாதீர்கள் .... மது குடிப்பவர்களை அழித்துவிடும்.... கொஞ...
கொரானா பரவலின் தீவிரம் அதிகரிக்கும் போது மதுக்கடைகளை திறப்பது ஆபத்தானது – கோடங்கி

கொரானா பரவலின் தீவிரம் அதிகரிக்கும் போது மதுக்கடைகளை திறப்பது ஆபத்தானது – கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா பரவலின் தீவிரம் அதிகரிக்கும் போது மதுக்கடைகளை திறப்பது ஆபத்தானது - கோடங்கி உலகளாவிய முறையில் மக்களை கடந்த 2 மாதங்களாக வீட்டுக்குள் முடக்கி போட்டிருக்கும் கொரானா வைரஸ் பரவலை தடுக்க தொடர்ந்து பல்வேறு வகையான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரானா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. அதோடு தலை நகரமான சென்னை அதிகப்படியான பாதிப்பை தினமும் சந்திக்கிறது. நோயாளிகள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் வேலை வாய்ப்பை இழந்து வறுமையில் இருந்தாலும் மதுபான கடைகள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான அடித்தட்டு மக்களுக்கு பெறும் ஆறுதலாக இருந்தது. கொரானா தாக்கம் குறைந்து முற்றிலும் ஒழிக்கப்படும் அதே நேரம் மூடப்பட்ட மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி பூரண மதுவிலக்கு அமல் படுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதை எல்லாம் மனதில் வைக்க...