சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

கொரானா வந்தாலே மரணம் என்ற எண்ணத்தை மாற்றுங்கள் – ராதாகிருஷ்ணன் IAS ஆலோசனை

கொரானா வந்தாலே மரணம் என்ற எண்ணத்தை மாற்றுங்கள் – ராதாகிருஷ்ணன் IAS ஆலோசனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனா தொற்று வந்தாலே மரணம் என்ற எண்ணத்திலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும் என, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: மருத்துவ நிபுணர்கள், உலக சுகாதார மையத்தின் கருத்துகளைக் கேட்டு கொரானா பரிசோதனைகளை அதிகரித்துள்ளோம். நாளொன்றுக்கு 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடைபெறுகின்றன. சென்னையில் நாளொன்றுக்கு 3,000 பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 9,000-10,000 ஆக பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று (ஜூன் 26) வரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனைகளைச் செய்துள்ளோம். முன்பே ஏன் பரிசோதனைகளை அதிகரிக்கவில்லை எனக் கேள்வி எழுப்புகின்றனர். ஆரம்பத்தில், கொரானா பரிசோதனை மையங்களுக்கு ஐ.சி.எம்.ஆர். படிப்படியாகத்தான் அனுமதி அளித்தது. தமிழ்நாட்டில் ...
தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடி மாற்றம் மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்!

தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடி மாற்றம் மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்திலும் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்தபடியே இருப்பதால் தமிழக சுகாதார துறை மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. இந்த சூழலில் தமிழக சுகாதார துறை செயலாளர் ஆக இருந்த பீலா ராஜேஷ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதில் ஏற்கனவே இந்த பதவியில் இருந்து அனுபவம் பெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் இப்போது மீண்டும் சுகாதார துறை செயலாளர் ஆக நியமிக்கபட்டுள்ளார். இப்போது ராதாகிருஷ்ணன் சென்னையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஜெ., ஆட்சி காலத்திலும், சென்னையில் வெள்ளம் சூழ்ந்த போதும் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் ராதாகிருஷ்ணன். சென்னையில் வழக்கத்தை விட அதிக தொற்று பரவி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது....
உள்ளாடை போல இனி மாஸ்க் கட்டாயம் அணியனுமாம் – சொல்கிறார் ராதாகிருஷ்ணன்

உள்ளாடை போல இனி மாஸ்க் கட்டாயம் அணியனுமாம் – சொல்கிறார் ராதாகிருஷ்ணன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சென்னையில் எடுக்கப்பட்டு வரும் கொரானா தடுப்பு நடவடிக்கைகள், பாதிப்புகள் குறித்து கொரானா தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் ராயபுரம் மண்டலத்தில் ஆய்வு செய்தனர். இதையடுத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அனைவரிடமும் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறேன். கொரானா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து யாரும் அச்சப்பட தேவையில்லை. ஏனென்றால் கடந்த 9 நாட்களாக கோயம்பேடு மார்க்கெட் மற்றும் வட சென்னை பகுதிகளில் கொரானா பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் 19 கூடுதல் மருத்துவக் குழுக்கள் பரிசோதனை செய்துள்ளன. அதில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக வந்துள்ளது. தற்போது பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு உள்ளதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாகத்தான் இருக்கும். சென்னைய...