திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

Tag: விஜய் வீட்டில் ரெய்டு

மாஸ்டர் விஜய் வாயை மூட மீண்டும் மீண்டும் ரெய்டு மிரட்டலா!?

மாஸ்டர் விஜய் வாயை மூட மீண்டும் மீண்டும் ரெய்டு மிரட்டலா!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை! பிகில் பட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய் வீட்டில் 48 மணி நேரம் சோதனை செய்தனர். அதற்கு முன் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நுழைந்து ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு விஜய்யை அழைத்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீடு வரும் 15ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீட்டில் கடந்த 2 நாட்களாக வருமானவரித்துறை திடீர் சோதனை நடத்தியது. மாஸ்டர் பட வியாபாரம் தொடர்பாக இந்த சோதனை நடந்ததாம். அதன் அடிப்படையில் மீண்டும் விஜய் வீட்டில் சோதனை நடை பெறுகிறது. ஒவ்வொரு பட ஆடியோ விழாவின் போதும் விஜய் குட்டிக்கதைகள் மூலம் ஆளுங்கட்சியின் அவலங்களை குறிப்பிடுவது...
விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!!

விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!! நடிகர் விஜய் நடித்த பிகில் பட வியாபாரத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து நெய்வேலியில் மாஸ்டர் ஷூட்டிங்கில் இருந்த விஜய் வருமானவரித் துறை அதிகாரிகளால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். சுமார் 35 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை நேற்று இரவு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் மத்திய நேரடி வரி வாரிய ஊடகம் மற்றும் தொழில் நுட்பக்கொள்கை வருமான வரி ஆணையர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள திரைத்துறையை சார்ந்த தயாரிப்பாளர், ஒரு பிரபல நடிகர் மற்றும் அவருடைய வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் ஆகிய 4 முக்கியமானவர்கள் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை கடந்த 5-ந்தேதி சோதனை நடத்தி...