திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: துரைமுருகன்

துரை முருகன் ஜாதி பாசத்தால் காற்றில் கரைந்த ஸ்டாலின் சவால்!

துரை முருகன் ஜாதி பாசத்தால் காற்றில் கரைந்த ஸ்டாலின் சவால்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  துரைமுருகனின் "ஜாதி" பாசத்தால் காற்றில் கரைந்த ஸ்டாலின் சவால்..! தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. அதன் காரணமாக நடக்க உள்ள 2021 சட்டசபை தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என பல மாதங்களுக்கு முன்பே ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சியில் தொடங்கி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பல்வேறு வகையான நிகழ்வுகளை நடத்தி தேர்தலுக்கு தயார் ஆனது திமுக. அதே நேரம் 1951ம் ஆண்டில் இருந்து கடந்த தேர்தல்வரை அரக்கோணம் தொகுதியை எந்த கட்சி வெற்றி பெருகிறதோ அந்த கட்சிதான் ஆட்சியை பிடித்த வரலாறு உண்டு. திமுக கோட்டையாக இருந்த அரக்கோணம் தொகுதியை தவறான வேட்பாளர் தேர்வால் அதிமுகவிடம் தொடர்ந்து 2 முறை இழந்து நிற்கிறது திமுக. இந்த சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் பனப்பாக்கம் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது " அரக்கோணம் தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. ரவி அமைச்சர்களுக்கு ...
கொரானாவால் எல்லாம் மூடியிருக்கு சட்டசபையும், டாஸ்மாக் மட்டும் திறந்திருக்கு – சட்டசபையில் துரைமுருகன் பேச்சு

கொரானாவால் எல்லாம் மூடியிருக்கு சட்டசபையும், டாஸ்மாக் மட்டும் திறந்திருக்கு – சட்டசபையில் துரைமுருகன் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானாவால் எல்லாம் மூடியிருக்கு சட்டசபையும், டாஸ்மாக் மட்டும் திறந்திருக்கு - சட்டசபையில் துரைமுருகன் பேச்சு கொரோனாவால், டாஸ்மாக்கும் மூடப்படவில்லை, சட்ட சபையும் மூடப்படவில்லை என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறி இருக்கிறார். உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்து கடும் பீதியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சுமார் 140 பேர்களுக்கு வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரானா பாதிப்பால் இதுவரை இந்தியாவில் 4 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே  வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கல்வி நிலையங்கள், டாஸ்மாக் பார்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன. இந் நிலையில் கொரோனா பற்றி சட்டமன்றத்தில் எ...
திமுகவில் துரைமுருகன், ஆ.ராசாவுக்கு புதிய பதவிகள்!

திமுகவில் துரைமுருகன், ஆ.ராசாவுக்கு புதிய பதவிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுகவை பொறுத்தவரை கட்சித் தலைவர் பதவிதான் முதன்மையானதாக இருந்தாலும்  பொதுச்செயலாளர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். கட்சித் தலைவருக்கு அடுத்த நிலையில் அதிகாரம் கொண்ட பதவியாகும். 1977-ம் ஆண்டில் இருந்து பொதுச்செயலாளராக க.அன்பழகன் இருந்து வந்தார். கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு அந்த பதவியில் நீடித்து வந்த அவர் காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்த  பொதுச்செயலாளர் பதவி யாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கட்சியில் அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினராக உள்ள கட்சியின்  பொருளாளர் துரை முருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதே நேரம் ஸ்டாலின் நிழலாக எப்போதும் அவரோடே இருந்து மிக முக்கியமான நிகழ்வுகளில் அதிரடியாக செயல்படும் ஆ.ராசாவும் பொதுச் செயலாளர் போட்டியில் இருப்பதாக தெரிகிறது. துரைமுருகனை போட்டிய...
உதவி கேட்ட துரைமுருகன்… நோ சொன்ன ஸ்டாலின்… பதட்டத்தில் உடன்பிறப்புகள்..!

உதவி கேட்ட துரைமுருகன்… நோ சொன்ன ஸ்டாலின்… பதட்டத்தில் உடன்பிறப்புகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியின் தலைமையின் கீழ் மற்ற கட்சிகள் களம் காணவுள்ளன. இந்நிலையில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் ஏ.சி. சண்முகம் பணத்தை வாரி செலவு செய்து செய்துள்ளார். இந்த முறையும் அதிகமாகச் செலவழிக்க இருப்பதாகவும் அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது இந்நிலையில் இது குறித்து ஸ்டாலினிடம் பேசிய துரைமுருகன், வேலூர் தொகுதியில் நெருக்கடி அதிகம் ...