சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: நித்தியானந்தா

எனக்கென கைலாசா தனி நாடு… தனி மக்கள்… தனி கரன்சி கெத்து காட்டும் நித்தி!

எனக்கென கைலாசா தனி நாடு… தனி மக்கள்… தனி கரன்சி கெத்து காட்டும் நித்தி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கைலாச நாடு என சாமியார் நித்தியானந்தா ஏதோ விளையாட்டுக்கு சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள் பலர். ஆனால், நிஜத்தில் அப்படி ஒரு நாட்டை உருவாக்கி கரன்சி வரைக்கும் ரெடி இதே அறிவிக்க போகிறேன் என மீண்டும் அனைவர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார் நித்தியானந்தா. ஒரு கட்டத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த நித்தியானந்தா, திடீரென வழக்கு, பாலியல் குற்றச்சாட்டு, ஆள் கடத்தல் என தொடர் புகார்கள் வந்ததும் திடுதிப்பென ஆளே அட்ரஸ் இல்லாமல் காணாமல் போனார். இடையில் அவரைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியாகாமல் இருந்தது. அதன் பின் தனி நாடு உருவாக்கி விட்டார் அதன் பெயர் கைலாசா என்றெல்லாம் பரபரப்பு கிளம்பியது. நித்தியும் தினமும் ஒரு வீடியோ போட்டு சமூக வலதள பக்கத்தில் அடித்து ஆடிக் கொண்டிருந்தார். பிறகு திடீரென மவுனமாகி சத்தமில்லாமல் ...
எனக்கெல்லாம் கொரானா வரவே வராது – சொல்கிறார் நித்தி!

எனக்கெல்லாம் கொரானா வரவே வராது – சொல்கிறார் நித்தி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எனக்கெல்லாம் கொரானா வரவே வராது - சொல்கிறார் நித்தி! சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடத்தல் வழக்கில் குஜராத் போலீசார் நித்யானந்தாவை தேடியபோது அவர் பெண் சீடர்களுடன் வெளிநாடு தப்பி ஓடியது தெரிய வந்தது. ஈக்வேடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையே கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. நித்யானந்தாவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை போலீசார் நாடினர். இதையடுத்து புளூ கார்னர் நோட்...
கைலாசம் அமைந்தது… எனக்கும் தமிழ் நாட்டுக்கும் இனி தொடர்பு இல்லை – நித்தி ஓப்பன் டாக்

கைலாசம் அமைந்தது… எனக்கும் தமிழ் நாட்டுக்கும் இனி தொடர்பு இல்லை – நித்தி ஓப்பன் டாக்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கைலாசம் அமைந்தது... எனக்கும் தமிழ் நாட்டுக்கும் இனி தொடர்பு இல்லை - நித்தி ஓப்பன் டாக் தமிழ் நாட்டிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், இனிமேல் தமிழ்நாட்டிற்கு வரபோவதில்லை என்றும் சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். ஒரு புறம் நீதிமன்றத்தின் கைது வாரண்ட், மறுபுறம் கைது செய்வதற்காய் தேடி கொண்டிருக்கும் காவல்துறை என சிக்கலில் இருந்தாலும், தினம் தோறும் யூடியூப் உள்ளிட்ட வலைதளங்கள் மூலமாக தனது பக்தர்களை சந்திக்க நித்தியானந்தா தவறுவதில்லை. அந்த வகையில், அண்மையில் பக்தர்களுக்காக பேசிய சாமியார் நித்தியானந்தா, கைலாசத்திற்கான பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், தற்போது அது குறித்து தகவல்களை அளிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகால போராட்டத்திற்கு கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகள் தொடங்கி விட்டதாகவும்...