ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: BCCI

ரஹானே, புஜாராவுக்கு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடமில்லை – பி.சி.சி.ஐ. முடிவு!

ரஹானே, புஜாராவுக்கு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடமில்லை – பி.சி.சி.ஐ. முடிவு!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி வரும் 25ம் தேதி முதல் மார்ச் 1ந் தேதி வரை பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா, விருத்திமான் சாஹா, அஜிங்க்யா ரஹானே மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படாது என இந்திய கிரிக்கெட் வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொடரில் தேர்வாளர்கள் சில புதிய வீரர்களை களமிறக்க விரும்புகிறார்கள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகத்தின் மற்ற மூத்த உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. உயர் அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார். அணியில் இடம் இல்லை என்பது தேர்வாளர்களால் தனித்தனியாக நான்கு பேரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ரஞ்சி போட...
19 வயது உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா 5வது முறையாக சாம்பியன்!

19 வயது உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா 5வது முறையாக சாம்பியன்!

HOME SLIDER, sports, விளையாட்டு செய்திகள்
  19 வயது உலக கிரிக்கெட் கோப்பையில் இந்தியா சாம்பியன்! இறுதிப்போட்டியில் இங்கிலாந்து எதிரான 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்திய U19 அணி. 5வது முறையாக கோப்பையை வென்றுள்ளது   19 வயதுக்குட்பட்டோருக்கான  உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ரூ.40 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது சிறிய டோக்கன் முறையிலான பாராட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.     இந்திய ஜூனியன் அணி ஐந்தாவது முறை சாம்பியன் பட்டம் வென்றவுடன் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, வீரர்கள் மற்றும் துணைப்பணியாளர்களுக்கு ரொக்க வெகுமதிகளை அறிவித்தார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த...
வீரர்கள் தேர்வின்போது எடுத்த படம் அல்ல: கங்குலி விளக்கம்!

வீரர்கள் தேர்வின்போது எடுத்த படம் அல்ல: கங்குலி விளக்கம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளார். இந்த பதவியில் நியமிக்கப்பட்டதில் இருந்து திறம்பட செய்து வருகிறார். இவர்தான் முதன்முறையாக இந்திய மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்தினார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சில தொடர்களை நடத்த முடியாத நிலையில் ஏற்பட்டது. கடந்த சீசன் ரஞ்சி கோப்பை தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரில் பெண்கள் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் வழங்கியதாக கூறப்பட்டது. விராட் கோலி கேப்டன் விவகாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில்தான், கிரிக்கெட்டில் தாதாவாக செயல்பட்ட கங்குலி, கிரிக்கெட் வாரியத்திலும் தாதாவாக செயல்பட்டு வருகிறார். வீரர்கள் தேர்வில் தலையிடுகிறார் விமர்சனம் எழுந்தது. உச்சக்கட்டமாக வீரர்கள் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவில் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் படம் ஒன்று பரவி வருகிறது. தற்...
இந்திய கிரிக்கெட் அணியின் 2022 போட்டி அட்டவணை வெளியீடு – சென்னையில் 20 ஓவர் போட்டி!

இந்திய கிரிக்கெட் அணியின் 2022 போட்டி அட்டவணை வெளியீடு – சென்னையில் 20 ஓவர் போட்டி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணியின் 2022 போட்டி அட்டவணை வெளியீடு - சென்னையில் 20 ஓவர் போட்டி! இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டில் (2022) விளையாடும் போட்டி விவரங்களை பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) வெளியிட்டுள்ளது. இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் விளையாடி வருகிறது. 2-வது டெஸ்ட் நாளை முதல் 7-ந் தேதி வரை ஜோகன்னஸ்பர்க்கிலும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் 11 முதல் 15 வரை கேப்டவுனிலும் நடக்கிறது. அதன்பிறகு தென் ஆப்பிரிக்காவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் 19, 21 (பாரல்) மற்றும் 23 (கேப்டவுன்) ஆகிய தேதிகளில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் விளையாடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 6, 9 மற்றும் 12-ந் தேதிகளில் அகமதாபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகி...