செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4
Shadow

Tag: north korean cyber-criminals stolen cryptocurrency

ஏவுகணை சோதனைக்கு பின்னால் உலக நாடுகளில் பணம் கொள்ளையடிக்கும் வடகொரியாவின் திருட்டுத்தனம்!

ஏவுகணை சோதனைக்கு பின்னால் உலக நாடுகளில் பணம் கொள்ளையடிக்கும் வடகொரியாவின் திருட்டுத்தனம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள்
  ஏவுகணை சோதனைக்கு பின்னால் உலக நாடுகளில் பணம் கொள்ளையடிக்கும் வடகொரியாவின் திருட்டுத்தனம்!   ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வடகொரியா 7 முறை ஏவுகணை சோதனையை நடத்தி அதிரவைத்தது. சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளின் எதிரொலியால் வடகொரியாவின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளபோதும் அந்த நாடு ஏவுகணை சோதனையில் கவனம் செலுத்துவது வியப்பாகவே உள்ளது. இந்த நிலையில் வடகொரியா பல நாடுகளின் நிதிநிறுவனங்கள், கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை திருடி அதை கொண்டு ஏவுகணை மற்றும் அணுஆயுத திட்டத்தை செயல்படுத்தி வருவதாக ஐ.நா. கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த குழு வெளியிட்டுள...