திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: plane crash

133 பேருடன் சென்ற சீன விமானம் மலையில் மோதி விபத்து!

133 பேருடன் சென்ற சீன விமானம் மலையில் மோதி விபத்து!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள்
133 பேருடன் சென்ற சீன விமானம் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சீனாவின் குன்மிங் மாகாணத்தில் இருந்து குவாங்சோ மாகாணத்திற்கு, 133 பேருடன் இந்திய நேரப்படி காலை10.41-க்கு ஜெட் விமானம் புறப்பட்டு சென்றது.   காலை 11.52 மணியளவில் விமானம் 3,225 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, ரேடாரில் இருந்து விமானத்தின் தகவல்கள் துண்டிக்கப்பட்டன. மதியம் 12.35-க்கு குவாங்சோ மாகாணத்தை விமானம் சென்றடைய வேண்டிய நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகின. விமானம் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், குவாங்சி மாகாணத்தில், வுசோ நகரத்திற்கு அருகே உள்ள மலை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது. முதற்கட்ட தகவல் அடிப்படையில் விபத்தில் சிக்கியவர்களில் யா...
Boeing 737 plane with 133 onboard crashes in China!

Boeing 737 plane with 133 onboard crashes in China!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  As per local Chinese media reports, a Boeing 737 passenger plane carrying 133 passengers has crashed in China. The plane belonging to China Eastern Airlines crashed in Teng County, Wuzhou of Guangxi province and caused a mountain fire. The flight MU5736 was flying from Guangzhou to Kunming and departed the airport at 13.11 PM. The flight was scheduled to arrive at 15.05 PM. The plane had been cruising at an altitude 29,100 feet at 0620 GMT, according to FlightRadar24 data. Just over two minutes and 15 seconds later, the next available data showed it had descended to 9,075 feet. In another 20 seconds, its last tracked altitude was 3,225 feet. China Eastern is one of China's three major air carriers. China's airlines had recorded over 100 million continuous hours of sa...
குவாலியர் ஓடுபாதையில் விமான விபத்து… கேப்டனுக்கு ரூ.85 கோடி அபராதம்

குவாலியர் ஓடுபாதையில் விமான விபத்து… கேப்டனுக்கு ரூ.85 கோடி அபராதம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
    மத்தியப் பிரதேசத்திற்கு சொந்தமான பீச் கிராஃப்ட் கிங் ஏர் பி250 ஜிடி ரக விமானம் கொரோனா தொற்று பரிசோதனை கருவிகள், மருந்துகள் உள்ளிட்டவை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த விமானம் கடந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி அன்று 71 ரெம்டெசிவிர் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு அகமதாபாத்தில் இருந்து குவாலியருக்கு சென்றது. கேப்டன் மஜித் அக்தர் விமானத்தை இயக்கினார். துணை விமானி ஷிவ் ஜெய்ஸ்வால் மற்றும் நைப் தெசில்தார் திலீப் திவேதி ஆகியோர் உடன் இருந்தனர். விமானம் தரையிறங்கியபோது அந்த ரன்வேயில் இருந்த தற்காலிக தடுப்பில் விமானம் மோதி கடும் சேதம் அடைந்தது. இதில், விமானிகள் மூன்று பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.   இந்நிலையில், அரசுக்கு சொந்தமான விமானத்தை சேதப்படுத்தியதற்காக கேப்டன் மஜித் அக்தருக்கு ரூ.85 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்ப...
நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கனடா மருத்துவர்!

நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கனடா மருத்துவர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கனடா மருத்துவர் விமானத்தில் பறந்துகொண்டிருக்கும்போது பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட, கனடா மருத்துவர் ஒருவர் அவருக்கு விமானத்திலேயே பிரசவம் பார்த்துள்ளார். டொரண்டோ பல்கலையில் பேராசிரியராக பணியாற்றும் Dr. ஆயிஷா காதிப் (Dr Aisha Khatib), உகாண்டாவிலுள்ள Entebbe என்ற இடம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார். விமானம் தரையிறங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரம் இருக்கும்போது, திடீரென விமானத்தில் மருத்துவர்கள் யாராவது உள்ளார்களா என விமானப் பணிப்பெண்கள் கேட்க, ஆயிஷா எழுந்து என்ன விஷயம் என கேட்டிருக்கிறார். விமானத்தில் பயணித்த நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இடையடுத்து உடனடியாக விமானத்திலிருந்த செவிலியர் ஒருவரும், குழந்தைகள் நல மருத்துவர் ஒருவரும் டாக்டர் ஆயிஷாவுக்கு உதவிக்கு...