வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

Tag: Priyanga Gandhi

30 years imprisonment without knowing what the crime is – Shock about Perarivalan!

30 years imprisonment without knowing what the crime is – Shock about Perarivalan!

HOME SLIDER, politics, story, கட்டுரை
30 years imprisonment without knowing what the crime is - Shock about Perarivalan! There is an article in the Hindu English daily pointing out the injustice done to Perarivalan from the very beginning. Written by Anup Surendranath and Trisha Chandran. Its summary is as follows - In the assassination of Rajiv Gandhi, the biggest injustice was that government agencies continued to imprison Perarivalan without knowing for sure what his role was. Identifying those who were at the center of this murder plot and not being able to arrest them and sacrificing the lives of the perpetrators on the margins in this case is truly a fantastic example of the course of state institutions. The trial court first upheld the charges against Perarivalan under the Central Intelligence Ag...
உபியில் பாலியல் கொடுமையில் கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்துக்கு தடையை மீறி சென்று பிரியங்கா, ராகுல் ஆறுதல்

உபியில் பாலியல் கொடுமையில் கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்துக்கு தடையை மீறி சென்று பிரியங்கா, ராகுல் ஆறுதல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நொய்டா சாலை மூடப்பட்டது: ராகுல்காந்தி ஜிந்தபாத் முழக்கத்துடன் தொண்டர்கள் ஹத்ராஸ் பயணம். நொய்டா சாலை மூடப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச எல்லையிலேயே ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட வாய்ப்பு. டெல்லியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான குழு உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் புறப்பட்டது. உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற ராகுல் காந்தி பயணம். ராகுல் காந்தி உடன் தமிழக எம்.பிக்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் பயணம். பிரியங்கா, ராகுல் வருகையால் நொய்டா தேசிய நெடுஞ்சாலை உபி போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. சாலை முழுதும் போலீசார் ஆக்ரமித்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பிரியங்கா, ராகுல் கார்கள் தடுக்கப்பட்டது. பின்னர் பத...
டில்லியில் பிரியங்கா பங்களாவை காலி செய்ய கெடு!

டில்லியில் பிரியங்கா பங்களாவை காலி செய்ய கெடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டில்லியில் பிரியங்கா பங்களாவை காலி செய்ய கெடு! டெல்லியில் பிரியங்கா காந்தி வசிக்கும் அரசு பங்களா இப்போது பாஜக எம்.பியும், பாஜக ஊடக ஊடக செய்தி தொடர்பாளருமான அனில் பலூனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரியங்கா காந்திக்கு ஒதுக்கப்பட்டிருந்த இந்த பங்களாவை, ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதிக்குள், காலி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு, கடந்த ஒன்றாம் தேதியுடன், பிரியங்கா காந்திக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசின் உத்தரவையும் மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, அந்த பங்களாவை அனில் பலூனிக்கு ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து இதுவரை பிரியங்கா எந்த பதிலும் சொல்லவில்லை....
6 பிளஸ் 23 ஆண்டுகள்… அழகான ஒரு மில்லியன் தருணங்கள்… காதல் திருமண நாளை பகிர்ந்த பிரியங்கா!

6 பிளஸ் 23 ஆண்டுகள்… அழகான ஒரு மில்லியன் தருணங்கள்… காதல் திருமண நாளை பகிர்ந்த பிரியங்கா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  6 பிளஸ் 23 ஆண்டுகள்... அழகான மில்லியன் தருணங்கள்... காதல் திருமண நாளை பகிர்ந்த பிரியங்கா! காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ராபர்ட் வதேராவை 6 ஆண்டு காலம் காதலித்து, பின்னர் மணந்தார். இவர்களது திருமணம், குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் எண்.10, ஜன்பத் இல்லத்தில் 1997-ம் ஆண்டு, பிப்ரவரி 18-ந் தேதி நடந்தது. பிரியங்கா, ராபர்ட் வதேரா தம்பதியர் நேற்று தங்களது 23-வது திருமண நாளை கொண்டாடினர். அதில் அவர், “ ஒரு மில்லியன் அழகான தருணங்கள்... காதல், கண்ணீர், சிரிப்பு, செல்ல கோபம், நட்பு, குடும்பம், இறைவனின் 2 அன்புப்பரிசுகள் .. ஒப்பிட முடியாத நாய்குட்டிகள்... இருவரும் இணைந்த வாழ்நாளில் ஈடுசெய்ய முடியாத உறுதியான ஞானம்... 6 பிளஸ் 23 ஆண்டுகள்.. 29 ஆண்டுக...