சரக்கு சேவை வரிதான் 21-ம் நூற்றாண்டின் ‘மிகப்பெரிய பைத்தியகாரத்தனம் சுப்பிரமணிய சாமி பரபரப்பு பேச்சு
ஐதராபாத்தில் பிரக்னாபாரதி சிந்தனையாளர் பேரவை என்ற அமைப்பு ‘ இந்தியா, 2030-க்குள் ஒரு பொருளாதார வல்லரசு’ என்ற தலைப்பில் நேற்று ஒரு கருத்தரங்கு நடத்தியது. இதில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பாரதீய ஜனதா கட்சி அரசு கொண்டுவந்துள்ள சரக்கு, சேவை வரியை கடுமையாக விமர்சித்தார்.
நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சுவாமி பேசியதாவது:
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதற்காக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.
நாடு அவ்வப்போது 8 சதவீத பொருளாதார வளர்ச்சி கண்டிருந் தாலும்கூட, அவர் கொண்டு வந்த சீர்த...
திட்ட அனுமதி வழங்க லஞ்சம் கேட்கும் அரசியல்வாதிகளை பார்த்திருக்கிறோம். அதிலும் லஞ்சமாக ரொக்கம், நகைகள், பொருட்களை கேட்பார்கள்.
ஆனால் இந்த அரசியல்வாதிகள் அமைச்சர்களாகவும் இருக்கிறார்களாம்... லஞ்சமாக பணமோ, நகையே, பொருளோ கேட்கவில்லை.
அதற்கு பதிலாக 2 பாலிவுட் நடிகைகளை கேட்டிருக்கிறார்களாம்.
சும்மாவே பரபரப்பை ஏற்படுத்தும் சுப்பிரமணிய சுவாமி காதில் இந்த விஷயம் போனால் சும்மா இருப்பாரா...
தனக்கான பக்கத்தில் இப்படி திட்ட அனுமதிக்கு நடிகைகளை லஞ்சமாக கேட்கும் அமைச்சர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
என்ன நடவடிக்கை என்பதை பொறுத்து லஞ்சமாக நடிகைகளை கேட்ட அமைச்சர்கள் பெயரை சுப்பிரமணிய சுவாமி வெளியிடுவாராம்.
சமீபத்திய தேர்தலில் மீண்டும் பாஜக முழு மெஜாரட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது. நாளை 30 தேதி தான் மோடி மீண்டும் பிரதமராக ப...