வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: union budget

மக்களை மறந்த நிதிநிலை அறிக்கை – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

மக்களை மறந்த நிதிநிலை அறிக்கை – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  2022-2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மின்னணு முறையில் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து இந்த பட்ஜெட் சாமான்ய மக்களுக்கு எந்த வகையிலும் பலனளிக்காத பட்ஜெட் என எதிர்க்கட்சியினர் விமர்சித்துவருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இந்த பட்ஜெட் தாக்கல் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``அலங்கார வார்த்தைகள் நிறைந்த, பா.ஜ.க அரசின் வழக்கமான பட்ஜெட் இது. தனிநபர் வருமானவரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த உழவர்களுக்கான எந்தத் திட்டமும் இல்லை. மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு முன்வைத்த திட்டங்களுக்கான நிதியுதவி இல்லை. இயற்கைப் பேரிடர்களுக்கு கோரிய நிவாரண நிதி இல்லை. இந்த நிதி நிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றம்....
மத்திய பட்ஜெட் 2022 துளிகள்

மத்திய பட்ஜெட் 2022 துளிகள்

HOME SLIDER, kodanki headlines news, NEWS, செய்திகள்
  மத்திய பட்ஜெட் துளிகள் ????பிட்காயின் போன்ற இந்தியாவின் டிஜிட்டல் கரன்சிக்கு மத்திய அரசு அனுமதி ????2023ன் ஆண்டு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் மற்றும் விதிமுறைகளின் கீழ் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் ????ஒரு லட்சம் கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக ஒதுக்கீடு ????மூன்றாண்டுகளுக்கு வட்டியில்லாத கடன் உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ????மகளிருக்கு 3 புதிய திட்டங்களை அறிமுகம்.சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம் ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை தொடங்கப்பட உள்ளன ????"2025ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதி ஏற்படுத்தி தரப்படும்!" - நிர்மலா சீதாராமன் ????ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்; டிஜிட்டல் கரன்சி மூலம் இனைய பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும் - பட்ஜெட் உரையி...
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்… திக் திக் மனநிலையில் சாமானிய மக்கள்!

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்… திக் திக் மனநிலையில் சாமானிய மக்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி இன்று  தனது நான்காவது பட்ஜெட் தாக்கல் செய்கிறார். கோவா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநில தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் சூழலில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கொரோனா 3வது அலையால் மக்கள் மேலும் பாதிக்கப்பட்டிருப்பதால், அனைத்து துறையினரும் இந்த பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றன. 2022 -23  ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இரண்டு அவைகளிலும் நேற்று தொடங்கியது. அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை சீதாராமன் தாக்கல் செய்வார்.   ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன் இந்த ஆய்வறிக்கை சமர்பிக்கப்படும். கடந்த ஓராண்டில் நாட்டின் பொருளாதாரம், எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் மற்றும் அவற்றின் சாத்தியமான தீர்வுகள் குறித்த தகவல்கள் இதில் ...