Author: Kodanki
அடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை வானிலை ஆய்வு மையம்
அடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை வானிலை ஆய்வு மையம்
அடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தில் ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று வீசி வருவதாகத் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைபெய்துள்ளதாகத் தெரிவித்த அவர், இது படிப்படியாக வலுப்பெற்று வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாகவும் கூறினார்.
தமிழகம் புதுவையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்த அவர், சென்னையில் விட்டு விட்டு ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்...
மெர்சல் விவகாரம் விஜய்க்கு ஆதரவாக “அறம்” பட இயக்குனர் கோபி அறிக்கை
மெர்சல் பட விவகாரங்களில் ஏற்பட்ட சர்ச்சைகள் நேரத்தில் விஜய் ஜோசப் விஜய் என பி ஜே.பி கட்சியினரால் விமர்சிக்கப்பட்டார்.
சில தினங்களுக்கு முன் விஜய் வெளியிட்ட நன்றி அறிவிப்பில் ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டிருந்தார்.
விஜய்க்கு ஆதரவாக பல நடிகர், நடிகைகள் அறிக்கை வெளியிட்டனர்.
நயன்தாரா நடிப்பில் அறம் படத்தை இயக்கியுள்ள இயக்குனர் கோபி விஜய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதில், எனக்கு எந்த பெயர் வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் எந்தப் பெயரோடு நான் வெளிப்பட வேண்டும் என்பது எனது உரிமை .
என் பெயருக்குப் பின்னால் இன்னொரு அடையாளம் இருப்பதாக ஒரு மதவாதி அடையாளப் படுத்தினால்
என் அடிப்படை உரிமையை படுகொலை செய்யும் ஆள்காட்டி வேலையை செய்கிறது என்பது பொருள்
விஜய் கிறித்துவராகோ , இஸ்லாமியராகவோ புத்திஸ்ட்டாகவோ சீக்கியராகவோ இருப்பது நடிகர் விஜய்யின் உரிமை
இதனால் தான் ம...
அழியும் காடுகளைப் பற்றி பேசும் மரகதக்காடு..!
தமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை 'மரகதக்காடு 'படம் பெற்றுள்ளது
இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார்.
அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன். , ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன .
படம் பற்றி இயக்குநர் பேசும்போது,
" அழிந்துவரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது . நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில்
ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி ப...
மதுரை ஆதீனத்திடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆசி பெற்றார்
மதுரை ஆதீனத்திடம் ஆசி வாங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
மமகிகி பட டிரைலர்..!
#MaMaKiKi - #LoosuSong (Lyric Video)
https://www.youtube.com/watch?v=EHbhBTYpRoY
சென்னை 2 சிங்கப்பூர் பட டிரைலர்..!
the link of #Chennai2Singapore trailer
https://youtu.be/DJUMOyiUOag
#Crazyology
https://youtu.be/DJUMOyiUOag
நடிகர் ஆர்யா வெளியிட்ட சீமத்துரை போஸ்டர்..!
புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E.சுஜய்கிருஷ்ணா தயாரிக்கும் புதிய படம் “சீமத்துரை”.
கீதன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் தியாகராஜன் எழுதி இயக்குகிறார். நாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். ஜோஷ் ஃப்ராங்க்ளின் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....
தஞ்சை மக்களின் மரியாதை,அன்பை சொல்லும் வீரையன்..!
ஃபாரா சரா பிலிம்ஸ்
பெருமையுடன் வழங்கும்
‘வீரையன்’
90-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்“வீரையன்”. இப்படம் ஒரு பக்கம் தந்தை - மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் ஆரம்பமாகும்.
ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே இந்த மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்க ஆரம்பித்து பார்வையாளர்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தும்.
சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமியான தஞ்சாவூர், கால ஓட்டத்தில் தடம் புரண்டு மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதையும், தஞ்சை மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் வலியுறுத்தும் கதையாகவும் உருவாகி இருக்கிறது இப்படம்.
பொதுவாக கதாநாயகன், கதாநாயகி,வில்லன், காமெடியன் என்ற வழக்கமான சினிமாவின் கட்டமைப்புக்கு அப்பார்ப...
நெட்டில் திருட்டுத்தனமாக படம் பார்த்த விவகாரம் எச்.ராஜாவுக்கு வெட்கமில்லையா விஷால் ஆவேசம்..!
நெட்டில் திருட்டுத்தனமாக படம் பார்த்த விவகாரம்
எச்.ராஜாவுக்கு வெட்கமில்லையா
விஷால் ஆவேசம்
ஒரு தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள்? அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
எச். ராஜா அவர்களுக்கு... மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களை போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், ...

