பாண்டியர்களின் கதையா “யாத்திசை” – கோடங்கி விமர்சன்ம் 4/5
படிக்கிற காலத்துல வரலாற்று சம்பவங்களை புத்தகங்கள படிச்சிருப்போம். ஆனா இதலாம் தாண்டி மனசுல நிக்கிறது எப்பவும் சினிமா தான்.
புராணக்கதைகள், வரலாற்று கதைகள், சுதந்திர போராட்ட கதைகள் இப்படி எந்த கதையா இருந்தாலும் அதை அந்த கால கட்டத்துக்கு ஏற்ற மாதிரியான காட்சிகளை வைத்து மக்கள் மனசுல நச்சுன்னு இடம்பிடிக்கிறது சினிமாதான்.
சமீபத்துல வெளியான பொன்னியின் செல்வன் வெற்றி எல்லாருக்கும் தெரிஞ்ச ஒன்னுதான்.
இன்னும் விளக்கமா சொல்லனும்னா த்ரிஷா பெயர் குந்தவையாகவும், ஐஷ்வர்யா ராய்யோட பெயர் நந்தினின்னும், விக்ரமோட பெயர் கரிகால சோழன்னும் , ஜெயம்ரவிய அருண்மொழி வர்மனாகவும் தான் மக்கள் மனசுல
பதிவாகியிருக்கு. அந்த அளவுக்கு வரவேற்பு, வசூல் பெற்ற படம், ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் உட்பட பல படங்கள்ல சோழர்கள் பெரும்பகுதியாகவும்,
பாண்டியர்கள ஒரு பகுதியாகவும் காட்டிருந்தாங்க. அதுவும் நெகட்டி...









