செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Author: Kodanki

ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடக்க ராணுவமா?:  தேசியக் கொடியை உங்கள் உடம்பில் போர்த்திக் கொள்ளுங்கள் சிம்பு யோசனை

ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடக்க ராணுவமா?: தேசியக் கொடியை உங்கள் உடம்பில் போர்த்திக் கொள்ளுங்கள் சிம்பு யோசனை

செய்திகள்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடக்க ராணுவமா?: தேசியக் கொடியை உங்கள் உடம்பில் போர்த்திக் கொள்ளுங்கள் சிம்பு யோசனை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு அறவழியில் போராட்டம் நடத்தவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகிறார். அவரும், தனது வீட்டின் முன்பு அறவழியில் அமைதியான போராட்டத்தை நடத்தினார். அவரைப்போலவே லட்சக்கணக்கான இளைஞர்களும் - மாணவர்களும் சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டக்காரர்களை அடக்குவதற்காக சென்னை மெரீனாவில் ராணுவத்தை குவிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்ததையடுத்து, சிம்பு ஒரு விஷயத்தை போராட்டக்காரர்களிடையே பகிர்ந்தார். அப்போது அவர் பேசும்போது, போராட்டக்காரர்களை அடக்குவதற்காக மெரீனாவில் ராணுவத்தை குவிக்கப்போவதாக சொல்கிறார்கள். உடனே, என்னுடைய நண்பர்கள் எனக்கு ஒரு யோசனையை சொன்னார்கள். அதாவது, தேசியக் கொடியை உ...
பீட்டா சதி… பா.ஜ.க.அரசுக்கு தெரியாதா? கொந்தளிக்கும் நடிகர் சிவகுமார் அறிக்கை….!!!

பீட்டா சதி… பா.ஜ.க.அரசுக்கு தெரியாதா? கொந்தளிக்கும் நடிகர் சிவகுமார் அறிக்கை….!!!

செய்திகள்
பீட்டா சதி... பா.ஜ.க.அரசுக்கு தெரியாதா? கொந்தளிக்கும் நடிகர் சிவகுமார் அறிக்கை....!!! பல மாணவர்கள், மாணவிகள், பிரபலங்கள் என பசியும் பட்டினியுமாக மெரினா கடற்கரையில் உச்சி வெய்யிலில் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை தீவிர படுத்தியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு, ஆதரவு தெரிவித்து வரும், மூத்த நடிகர் சிவகுமார் தனது கருத்து குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியுள்ளது . கம்பீரத்துக்கும், அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம். குழந்தைகளைப் போல் அன்பு காட்டி அவற்றை வளர்த்து, பராமரித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக, மாடு பிடிக்கும் விளையாட்டு, தமிழ் மண்ணில் நடந்து வருகிறது. ஸ்பெயினில் மாடு பிடிப்பதென்பது, விளையாட்டின் இறுதியில், மாட்டின் முதுகில் கத்திகளைச்சொருகி, நாக்கை வெளியே தள்ளியவாறு, அந்த மாடு கீழே விழுந்து இறந்தபின், அதை எடு...
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரகுமான் நாளை உண்ணாவிரதம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரகுமான் நாளை உண்ணாவிரதம்

செய்திகள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்து வரும் இளைஞர்கள்-மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பின்னால் இருந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை மவுன-உண்ணாவிரத போராட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தின் உணர்வுக்காக நாளை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்....
தமிழர்களின் உதிர்ந்த ரோமத்துக்கு சமம் நீ..!  பீட்டா நிர்வாகிக்கு ஆவண பட இயக்குனர் கடும் கண்டனம்

தமிழர்களின் உதிர்ந்த ரோமத்துக்கு சமம் நீ..! பீட்டா நிர்வாகிக்கு ஆவண பட இயக்குனர் கடும் கண்டனம்

செய்திகள்
தமிழர்களின் உதிர்ந்த ரோமத்துக்கு சமம் நீ..! பீட்டா நிர்வாகிக்கு ஆவண பட இயக்குனர் கடும் கண்டனம் இது குறித்து ஆவண பட இயக்குனர் ஆபிரகாம் லிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியின் மீதும், தமிழர்களின் பாரம்பரியத்தின் மீதும் காலம் காலமாக தொடுக்கப்பட்டு வரும் மறைமுக அடக்குமுறைகளில் ஒன்றாக இதுவரை இருந்த வந்த அந்நிய சக்திகள் இப்போது அதி தீவிரமாக களத்தில் இறங்கியிருப்பதால் தமிழ் பாரம்பரியத்தை மீட்கவும், காப்பாற்றவும் தமிழர்கள் நேரடியாக களத்தில் இறங்கி போராட தொடங்கியிருக்கிறார்கள். மாணவர்கள் போராட்டம் எப்போதும் தோற்றதில்லை. தமிழ் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய கையாலாகாத அரசாக மத்திய அரசும், மாநில அரசும் செயல்படுகிறது. தமிழர்கள் மீதான அடக்குமுறையை சத்தமில்லாமல் மத்திய அரசு செய்து வருவது இந்த விவகா...
ஜல்லிக்கட்டுக்காக களம் குதிக்கும் நடிகர்கள்… 20ம் தேதி உண்ணாவிரதம், ஷூட்டிங் ரத்து!

ஜல்லிக்கட்டுக்காக களம் குதிக்கும் நடிகர்கள்… 20ம் தேதி உண்ணாவிரதம், ஷூட்டிங் ரத்து!

செய்திகள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வரும் 20ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணன் கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வரும் 20ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் உணர்வோடு அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள உள்ளனர். தமிழ் இன உணர்வை வெளிப்படுத்தும் போராட்டமாக இந்த உண்ணாவிரதம் நடக்கும். இந்தப் போராட்டத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சியும் கலந்து கொள்ளவிருக்கிறது. அன்று படப்பிடிப்புகளை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். நடிகை திரிஷா பீட்டா தொடர்பான ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கிறார். என்றாலும் நாம் அவரை கொச்சைப்படுத்த தேவ...
மக்கள் புரட்சியை சொந்தம் கொண்டாட வரவேண்டாம் விஷாலுக்கு சினிமா தயாரிப்பாளர் கடும் கண்டனம்

மக்கள் புரட்சியை சொந்தம் கொண்டாட வரவேண்டாம் விஷாலுக்கு சினிமா தயாரிப்பாளர் கடும் கண்டனம்

செய்திகள்
மக்கள் புரட்சியை சொந்தம் கொண்டாட வரவேண்டாம் விஷாலுக்கு சினிமா தயாரிப்பாளர் கடும் கண்டனம் இது குறித்து திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான சுரேஷ்காமாட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கை விவரம்: விஷால் அவர்களுக்கு, இந்தச் சமூகம் பல இழிவு நிலைகளை கடந்து வந்திருக்கிறது. எங்கள் இனத்தை கொத்துக் கொத்தாய் காவுகொடுத்திருக்கிறோம். எங்கள் மீனவர்கள் இரத்தத்தை கடல் அரக்கர்களின் துப்பாக்கிக் குண்டுகள் தினமும் ருசி பார்த்துக்கொண்டே இருக்கிறது. எங்களின் உரிமைகள் பலதும் பறிக்கப்பட்டுவிட்டது. எங்கள் மொழி சிதைக்கப்படுகிறது. உணர்வுகள் மழுங்கடிப்பட்டுவிட்டது. எத்தனையோ போராளிகள் தட்டி எழுப்பி தட்டி எழுப்பி இன்று உணர்வுபெற்றிருக்கும் எம் மக்கள் கொழுந்துவிட்டு தீப்பந்தமாய் தற்போது மாறி நிற்கிறார்கள். மக்கள் மட்டுமல்ல.. மாணவ இளஞ்சிங்கங்கள் இன்று தங்கள் முழுபலத்தையும் காட்டியிருக்கிறார்கள். அய்யா இது எங்கள் போ...
மலையக தமிழர்களால் மறக்க முடியாத மாபெரும் தலைவர்  நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆருக்கு இலங்கை கல்வி அமைச்சர் புகழாரம்..!

மலையக தமிழர்களால் மறக்க முடியாத மாபெரும் தலைவர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆருக்கு இலங்கை கல்வி அமைச்சர் புகழாரம்..!

செய்திகள்
மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் நேற்று முதல் கொண்டாடி வருகிறார்கள். எம்ஜிஆர் தமிழகத்தை ஆட்சி செய்து மக்களின் மனசில் நீங்காத இடத்தை பிடித்தவர் என்றாலும் அவர் பிறந்த இடம் இலங்கை என்பதால் இலங்கையிலும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இலங்கை கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்ஜிஆரின் திருவுருவ படத்தை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேசினார். எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்று வீடியோ திரையிடப்பட்டது. எம்ஜிஆரின் சாதனைகள் குறித்து பலர் பேசினார்கள். தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் அந்நிய தேசத்தில் ஒரு அமைச்சர் முன்னிலையில் நடப்பது எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டும்தான் என்பது குறிப்பிடித்தக்கது. மேலும், தமிழ் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட பிரபாகரனுக்கு பல்வேறு வகையில் கோடிக்கணக...
பட திறப்பு விழாவும் எம் ஜி ஆர் உடன் பழகியவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி

பட திறப்பு விழாவும் எம் ஜி ஆர் உடன் பழகியவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி

செய்திகள்
 எம்.ஜு.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் எம் ஜி ஆரின் பட திறப்பு விழாவும் எம் ஜி ஆர் உடன் பழகியவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது திரு பழனி ஜி பெரியசாமி தலைமையில் எம் ஜி ஆரின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது மேலும் இவ்விழாவில் எம் ஜி ஆர் உடன் நெருங்கி பழகியவர்களும் அவரோடு பணியாற்றிய முன்னாள் அரசு செயலாளர்களும் எம் ஜி ஆர் உடன் பழகிய இனிமையான தருணங்களை பகிர்ந்து  கொண்டனர். இவ் விழாவில்  கவிஞர் வைரமுத்து,முன்னாள் அமைச்சர் ஹண்டே,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,வி,ஐ,டி பல்கலைக்கழக தாளாளர் விஸ்வநாதன் , எம் ஜி ஆரின் அண்ணன் மகள் லீலாவதி,நடிகர் சத்யராஜ் , முன்னாள் அரசு செயலாளர்கள் பிச்சாண்டி இ ஆ ப,சம்பத் இ ஆ ப, மற்றும் திரு ஐசரி கனேசன் , தங்கர் பச்சன், தேவனாதன், விஜயகுமார்,எஸ் பி முத்துராமன் உள்ளிட்ட ஏர...
நடிகர் சங்க அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

நடிகர் சங்க அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

செய்திகள்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த தினம் இன்று தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கமும் அவருடைய பிறந்தநாளை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் வரும் நாட்களில் நடைபெறவிருக்கின்றனர். இந்நிலையில், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் சரண்யா பொன்வண்ணன் மற்றும் சங்க உறுப்பினர்களான மனோபாலா, குட்டி பத்மினி, ராஜேஷ், பிரபு, சத்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். அதற்கு முன்னதாக, நடிகர் சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு சென்று, அவருடைய சமாதிக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்...