சனிக்கிழமை, ஜூன் 27
Shadow

Author: Kodanki

மணிரத்னத்தின்  ‘செக்கச்சிவந்த வானம்’

மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
காற்று வெளியிடை படத்தை அடுத்து சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து மணிரத்னம் படம் இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், இவர்கள் கூட்டணியில் அதிதி ராவ் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது. தற்போது இப்படத்தின் தலைப்பு மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு ‘செக்கச்சிவந்த வானம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளனர். இப்படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடி...
நீதிபதி லோயா மரணம்: ராகுல் தலைமையில் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

நீதிபதி லோயா மரணம்: ராகுல் தலைமையில் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஷராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மரணமடைந்ததில், சிறப்பு விசாரணை வேண்டும் என ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா குஜராத் மாநில உள்துறை மந்திரியாக இருந்தபோது போலி என்கவுண்டர் புகார் எழுந்தது. இவ்வழக்கை மும்பை சி.பி.ஐ நீதிபதி லோயா விசாரித்து வந்த நிலையில், அவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இதன் பின்னர், அவ்வழக்கை வேறு நீதிபதி விசாரித்து அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுதலை செய்தார். தற்போது, நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார் எழுந்தது. அவர் மரணத்தில் உள்ள சந்தேகத்தை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு, தற்போது அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கபில் சிபில், குலா...
வீரமாதேவியின் ஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்..!

வீரமாதேவியின் ஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பாலிவுட்டில் கலக்கி வரும் சன்னி லியோன் தமிழில் ‘வடகறி’ படத்தின் ஒரு பாடல் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது ‘வீரமாதேவி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தை 'சாமிடா', 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்', 'சவுகார்பேட்டை', 'பொட்டு', 'கன்னியும் காளையும் செம காதல்' ஆகிய படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். சரித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த புதிய படத்தை ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்திற்காக பொன்சே ஸ்டீபன் தயாரிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,  சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தொடர்ந்து சில நாட்கள் இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது....
போலிகளை ஒழிக்க ஓட்டுனர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க திட்டம்

போலிகளை ஒழிக்க ஓட்டுனர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க திட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாலை பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்காக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கமிட்டியானது போலி ஓட்டுனர் உரிமங்களை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை செயலாளருடன் கடந்த நவம்பர் மாதம் 28-ந்தேதி விவாதித்தது. அப்போது போலி ஓட்டுனர் உரிமங்களை ஒழிப்பதற்காக ‘சாரதி-4’ என்ற திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக இணை செயலாளர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து ஓட்டுனர் உரிமங்களுடனும் ஆதாரை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து ‘மென்பொருள்’ (சாப்ட்வேர்) ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நடவடிக்கையால் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும், யாராலும் போலி ஓட்டுனர் உரிமம் தயாரிக்க முடியாது என்றும் விவ...
அன்பெனும் மழையில் நனைய வைத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் மனப்பூர்வமான நன்றி – இளையராஜா

அன்பெனும் மழையில் நனைய வைத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் மனப்பூர்வமான நன்றி – இளையராஜா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், வாழ்த்தும் அன்பும் எனக்கு மேன்மேலும் உத்வேகத்தை தந்துள்ளது என்று இளையராஜா கூறியுள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. இளையராஜாவிற்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இவர்களின் வாழ்த்துக்கு இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எனக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து, இன்று வரை, என்னை நேரிலும், தொலைபேசிவாயிலாகவும், மனப்பூர்வமாகவும் வாழ்த்து தெரிவித்த, உலகெங்கிலும் பரவி இருக்கும் இசை ரசி...
சாலையோரம் அமைக்கப்படும் பெரும்பாலன கோவில்கள் சுயநலத்திற்காகவே அமைக்கப்படுகிறது – சென்னை உயர் நீதிமன்றம்

சாலையோரம் அமைக்கப்படும் பெரும்பாலன கோவில்கள் சுயநலத்திற்காகவே அமைக்கப்படுகிறது – சென்னை உயர் நீதிமன்றம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் தனக்கு இடம் வேண்டும் என எந்த கடவுளும் கேட்பதில்லை எனத் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற அமர்வு, ரிசர்வ் வங்கிக்கு எதிரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவிலை இடிக்க உத்தரவிட்டது. சென்னை தலைமை செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோட்டை பாளையத்தம்மன் கோவிலை காலி செய்து இடத்தை ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரும், புரசைவாக்கம் வட்டாட்சியரும் நோட்டீஸ் அனுப்பினர். இதை எதிர்த்து கோவில் பூசாரி குருசாமி என்கிற அப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 500 பக்தர்கள் சேர்ந்து கட்டிய அந்த கோவிலை 50 வருடமாக பராமரித்து வரும் கோவிலை அகற்றும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ். வைத்தியநாதன் அம...
விமல்-ஓவியா ஜோடி மீண்டும் இணைந்த களவாணி 2 சாதிக்குமா..!?

விமல்-ஓவியா ஜோடி மீண்டும் இணைந்த களவாணி 2 சாதிக்குமா..!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விமல், ஓவியா நடிக்கும் களவாணி படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 6) தஞ்சாவூரில் தொடங்கியுள்ளது. 2010ஆம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் ஓவியா தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். சற்குணம் இயக்கத்தில் உருவான அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில் இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. களவாணி படத்தின் தயாரிப்பாளர் களவாணி 2 என்ற டைட்டிலை முறைப்படி பதிவு செய்திருப்பதாகவும் அதே பெயரில் மற்றொரு படம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு இயக்குநருக்கா, தயாரிப்பாளருக்கா என்பதில் சர்ச்சை தொடர்வதால் விமல், ஓவியா, சற்குணம் என பழைய கூட்டணி மீண்டும் தஞ்சாவூர் வட்டாரக் கதையில் இறங்கியிருந்தாலும், படத்தின் தலைப்பைக் களவாணி 2 என குறிப்பிடப்படாமல் K2 என்றே போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்....
ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைக்க தி.மு.க ரூ.1 கோடி நிதியுதவி

ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைக்க தி.மு.க ரூ.1 கோடி நிதியுதவி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பழமையான மொழிகளுக்கு இருக்கை உள்ளது. இதில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 42 கோடி ரூபாயில் 21 கோடி ரூபாயை பல்வேறு தமிழ் அமைப்புகள் வழங்கின. தமிழக அரசு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் இதற்காக நிதியுதவி வழங்கியிருந்தனர். இந்நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழ் இருக்கைக்காக 1 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செயல் தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நிதியுதவியானது தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காகவும், முதன்மைக்காகவும் போராடும் திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வழங்கப்படும். தமிழுக்கு கிடைக்க போகும் ஹார்வர்டு இருக்கை என்பது ஒவ்வொரு தமிழருக்கும் கிடைக்கும் பெருமிதம் ஆகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “உயர் நீதிமன்றம், மத்திய அரசின் அலுவலகங்களில் நிச்சயம் ஒர...
creative and dressed the goddess in salwar-kameez with dupatta priest sacked

creative and dressed the goddess in salwar-kameez with dupatta priest sacked

HOME SLIDER, NEWS, செய்திகள்
The priest got creative and dressed the goddess in salwar-kameez with dupatta instead of the saree. In a strange series of events, the temple priest from Mayiladuthurai’s Mayuranathaswami temple has been removed from service following a WhatsApp photo that went viral. Speaking to TNM, temple manager Ganeshan says that temple authorities immediately decided to remove the said priest and his father from service. The deity is adorned with sandalwood paste (sandhanakaapu) on Fridays. Only this time, going against the traditional saree, Raj decided to dress the goddess in salwar-kameez-dupatta, “The priest made a different pattern with the glitter paper used generally to dress her in a saree,” explains Ganeshan. He added that without realising their "mistake", the duo had also captu...
‘snake’ removed from the Rajini’s logo..!

‘snake’ removed from the Rajini’s logo..!

CINI NEWS, HOME SLIDER, politics, செய்திகள், நடிகர்கள்
This comes weeks after a lotus was removed from under the logo. Observers say both changes are linked to Rajini’s desire to not alienate non-Hindus. It’s been just over a month since Rajinikanth announced his political entry, and already, his symbol has undergone two very conspicuous changes. The Rajini Makkal Mandram logo – which has a hand in the centre in what is widely recognised as the ‘Baba’ symbol – used to have a snake around it. In its most recent avatar, it has been take out. The note, unlike previous communication from the body, did not feature the snake which previously encircled the Baba hand symbol. This change comes weeks after another symbol in the logo – a lotus – was removed. Observers say that both changes are linked to the actor-turned-politician’s desire to...