வியாழக்கிழமை, ஜூன் 18
Shadow

Author: Kodanki

புஸ் ஆன…  புரூஸ் லீ

புஸ் ஆன… புரூஸ் லீ

விமர்சனம்
நாயகன் ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்தே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். ஆனால், புரூஸ்லி படம் பார்க்கும்போது மட்டும் ஆக்ரோஷமாக இருக்கிறார் என்றதும், அவரது அம்மா இவருக்கு புரூஸ்லி என்று பெயர் வைத்து அழைக்கிறார். புரூஸ்லி என்ற பெயர் வைத்ததும் யாருக்கும் பயப்படாமல் தைரியமாக சுற்றித்திரியும் ஜி.வி.பிரகாஷ் ஒரு ரவுடியிடம் மாட்டி அடிவாங்கிய பிறகு, எந்த பிரச்சினையிலும் மூக்கை நுழைக்காமல் அமைதியான வழியில் செல்கிறார். இந்நிலையில், நாயகி கீர்த்தி கர்பந்தாவும் ஜி.வி.பிரகாஷும் காதலித்து வருகிறார்கள். அதேநேரத்தில், பிரபல தாதாவாக வலம்வரும் முனீஸ்காந்த், அமைச்சரான மன்சூர் அலிகானை கொலை செய்கிறார். அதை ஜி.வி.பிரகாஷ், நாயகி கீர்த்தி கர்பந்தா, ஜி.வி.பிரகாஷின் நண்பரான பாலசரவணன் மூன்று பேரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துவிடுகின்றனர். இதனால் முனீஸ்காந்த்தால் அவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது....
கட்டப்பாவ காணோம்  விமர்சனம்

கட்டப்பாவ காணோம் விமர்சனம்

விமர்சனம்
சிறுவயதில் இருந்தே ராசியில்லாத பையன் என்ற அடைமொழியோடு வளர்ந்து வருகிறார் நாயகன் சிபிராஜ். இவருடைய அப்பா சித்ரா லட்சுமண் பல தொழில்களை செய்தும் நஷ்மடைந்து கடைசியில் ஜோசியராக மாறிவிடுகிறார். இந்நிலையில், சிபிராஜ் ஒருநாள் நாயகி ஐஸ்வர்யாவை கிளப்பில் பார்க்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் பேசி நெருக்கமாகிறார்கள். ஐஸ்வர்யா தன்னிடம் தான் ராசியில்லாத பையன் என்று கூறும் சிபிராஜுடைய அப்பாவித்தனம் பிடித்துப்போக, அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் ஐஸ்வர்யா. ஒருகட்டத்தில் இருவரும் காதலர்களாகிறார்கள். திருமணம் செய்ய ஆசைப்படும் இவர்களுக்கு ஜோசியத்தின் மீது நம்பிக்கையுள்ள சித்ரா லட்சுமணனோ ரெண்டுபேருக்கும் ராசி சரியில்லை என்று திருமணத்துக்கு தடை போடுகிறார். இருப்பினும், அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இரண்டுபேரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். தனியாக வீடு பிடித்து குடியும் போகிறார்கள். இந...
ஆர் கே நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா

ஆர் கே நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா

சினி நிகழ்வுகள்
மக்கள் பாசறை தயாரித்து வழங்கும் ஆர் கே நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா 1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. இன்றைய நிலையில் படம் தயாரிப்பது கூட எளிதாகிவிட்டது. ஆனால், விநியோகம் செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே விநியோகஸ்தர்கள் இருப்பதும் , அதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் இருப்பதும் கண்கூடு. அப்படி இருக்க வைகை எக்ஸ்பிரஸ் விழாவில் ஆயிரம் விநியோகஸ்தர்களா..? அவர்களைப் பற்றி விழாவில் பேசிய ஆர்.கே.," உலகில் மார்கெட்டிங் சிறப்பாக இருந்தால் எதைவேண்டுமானாலும் சந்தைப்படுத்தி விடலாம். கற்றுக்கொடுப்பது தான் வாழ்க்கை. டேய் நான் உன் தகப்பன்டா என்று தந்தை கற்றுக் கொடுக்கிறார்... டேய் நான் உன் அம்மாடா சேலையைப் பிடிச்சு இழுக்கிற படவா என்று அம்மா கற்றுக்கொடுக்கிறாள்... நான் திரைப்படத்தை எப்படி வியாபாரம் செய்யவேண்டும் என்று ...
மொட்ட சிவா கெட்ட சிவா  எதிர்பார்த்த அளவுக்கு இல்லை..! – விமர்சனம்

மொட்ட சிவா கெட்ட சிவா எதிர்பார்த்த அளவுக்கு இல்லை..! – விமர்சனம்

விமர்சனம்
மொட்ட சிவா கெட்ட சிவா எதிர்பார்த்த அளவுக்கு இல்லை..! - விமர்சனம் படம் முடிந்து பல ஆண்டுகள் ஓடியது... ரிலீஸ் தேதிகள் பல அறிவிக்கப்பட்டது... பேப்பர் விளம்பரங்கள் பரபரப்பாக வெளியான நிலையில் பலமுறை தடையாகி கடைசியில் நீதிமன்றத்தால் ரிலீஸ் தடை செய்யப்பட்ட லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஒருவழியாக இந்த தடை போராட்டங்களை முடித்துக் கொண்டு 9ம்தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. கடமை தவறாத போலீஸ் ஆபீசர் சத்யராஜ் எப்போதும் போலீஸ் பணியிலேயே இருக்கிறார். மனைவியின் பிரசவ நேரத்தில் கூட கடமை என போய்விட்டதால் பிரசவத்தில் அம்மாவையும், குழந்தையையும் பறிகொடுக்கிறார் மகன் லாரன்ஸ். அப்போதில் இரு ந்தே அப்பா சத்யராஜ்மீது வெறுப்பு ஏற்பட்டு வீட்டை விட்டு ஓடுகிறார். ஒரு மந்திரியின் சிபாரிசில் ஏசிபியாக வருகிறார் லாரன்ஸ். அவருக்கு மேல் அதிகாரியாக இருக்கிறார் அப்பா சத்யராஜ். ஆனால் மகன்தான் ஏசிபி என்ற விவரம் சத்யராஜூ...
நிசப்தம் அனைவரும் பார்க்கவேண்டிய தரமான சமூக சிந்தனையுள்ள, விழிப்புணர்ச்சி படம்..!

நிசப்தம் அனைவரும் பார்க்கவேண்டிய தரமான சமூக சிந்தனையுள்ள, விழிப்புணர்ச்சி படம்..!

விமர்சனம்
உலகில் எந்த குழந்தைக்கும் இப்படி நடந்து விடக்கூடாது என்று படம் பார்க்கும் ஒவ்வொரு ஈர மனசும் சொல்லும் விதத்தில் இரு க்கிறது ‘நிசப்தம்’ படம். படம் பார்த்த பாதிப்பு விமர்சனம் எழுதவே தோன்றாமல் தடுமாற வைத்திருக்கிறது... அந்தளவுக்கு ஒரு வலியான மனசு பாதிக்கும் நிஜத்தை சினிமாவாக ‘நிசப்தம்’ என்ற பெயரில் எடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்றிருக்கிற எல்லா பெற்றோரும் பார்க்க வேண்டிய படம் இது. படத்தின் பெயர்தான் நிசப்தம்... ஆனால், படம் பார்க்கும்போது ஒவ்வொரு காட்சிகளிலும் அதன் வலிமிகுந்த தாக்கம் ஏற்படுத்தும் அதிர்வெடிகள் மனித மனங்களை வெடிவைத்து தகர்க்கும் சத்தம் மனசை தாண்டி கண்களில் வழியாக கண்ணீராக வெளிகாட்டும். சரி படம் அப்படி என்னதான் சொல்கிறது... ஒரு அப்பா, அம்மா, ஒரு பெண் குழந்தை, ஒரு நண்பன் அவன் மனைவி, அவன் பிள்ளை இவர்களை சுற்றியே நடக்கிறது கதை. வீட்டில்...
என்னை கற்பழிக்கப் போவதாக மிரட்டுகிறார்கள்.. ட்விட்டர் கணக்குகளை முடக்குங்க..! – சின்மயி

என்னை கற்பழிக்கப் போவதாக மிரட்டுகிறார்கள்.. ட்விட்டர் கணக்குகளை முடக்குங்க..! – சின்மயி

செய்திகள்
என்னை கற்பழிக்கப் போவதாக ட்விட்டரில் பலரும் மிரட்டுகிறார்கள். எனவே அவர்களின் கணக்குகளை முடக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி. இது தொடர்பாக, மாற்றம் கோரும் இணையதளமான change.com-ல் ஒரு வேண்டுகோளை வைத்து, மக்களிடம் ஆதரவு கோரியுள்ளார். சமூக வலைத் தளமான ட்விட்டரில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக நடிகர் நடிகைகளின் ஆபாசப் படங்கள், வீடியோக்கள் வலம் வருகின்றன. ஆரம்பத்தில் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இவை வெளியாகின. பின்னர் அந்தக் கணக்கு முடக்கப்பட்டதும், சுசிலீக்ஸ் என்ற ஹேஷ்டேகுடன் வெவ்வேறு பக்கங்களில் வெளியாகி வருகின்றன. சின்மயி - அனிருத் படங்கள், வீடியோக்களை வெளியிடப் போவதாகவும் ஒரு சுசித்ரா பக்கத்தில் கூறப்பட்டிருந்தது. மேலும் சின்மயி பற்றிய மேலும் சில அந்தரங்க தகவல்களும் அந்தப் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், ட்விட்டர் பக்கத்தில் தன்னை கற்பழிக்கப் ப...
ரிலீஸ் தடை நீங்கிய  மொட்டசிவா கெட்ட சிவா

ரிலீஸ் தடை நீங்கிய மொட்டசிவா கெட்ட சிவா

செய்திகள்
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் திரைக்கு வருவதில் சிக்கல் வெளியானது. இப்படத்தை வெளியிடுபவர்களில் ஒருவரான வேந்தர் மூவிஸ் மதன், பைனான்சியர் போத்ராவிடம் வாங்கிய ரூ.11 கோடி கடனை திருப்பிக் கொடுக்காததால், இப்படத்தை வெளியிட தடை வாங்கியிருந்தார் போத்ரா. இதனால், இந்த படம் ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்வாங்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்திற்கு எதிராக போத்ரா தொடர்ந்திருந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, தற்போது இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிரம் காட்டியுள்ளனர். அதன்படி, வருகிற மார்ச் 10-ந் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் நிக்கி கல்ராணி, சத்யராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சாய் ரமணி இப்படத்தை இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிற...
பழி வாங்க வேண்டாம் உங்களை காயப்படுத்தியவரின் தண்டனையை நீங்களே பார்க்கும் சூழல் உருவாகும்..!  சுசித்ராவுக்கு த்ரிஷா பதில்

பழி வாங்க வேண்டாம் உங்களை காயப்படுத்தியவரின் தண்டனையை நீங்களே பார்க்கும் சூழல் உருவாகும்..! சுசித்ராவுக்கு த்ரிஷா பதில்

செய்திகள்
பழி வாங்க வேண்டாம் உங்களை காயப்படுத்தியவரின் தண்டனையை நீங்களே பார்க்கும் சூழல் உருவாகும்..! சுசித்ராவுக்கு த்ரிஷா பதில் சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் இரண்டு வாரமாக நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களும் படுக்கை அறை அந்தரங்க வீடியோக்களும் அடுக்கடுக்காக குவிந்து திரையுலகை பரபரப்பாக்கியது. நடிகர் தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்டிரியா, ஹன்சிகா ஆகியோர் பெயர்களில் படங்கள் வெளியிடப்பட்டது. அனுயா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோரின் ஆபாச படங்கள் வெளிவந்தன. டைரக்டர் செல்வராகவன் லீலை என்ற பெயரில் அவரும் ஆண்ட்ரியாவும் பேசிக்கொள்வது போன்ற ஆடியோ உரையாடலும் வெளியானது. நடிகை அமலாபால், பார்வதி நாயர் உள்ளிட்ட மேலும் பலரது படங்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. இதனால் நடிகர் நடிகைகள் அதிர்ச்சியானார்கள். தொடர்ச்சியாக மது விருந்து நிகழ்ச்சியில் தனுஷ், தமன்னா, பூனம்பாஜ்வா ஆகியோர் ...
நடிகர் நடிகைள் ஆபாச பட சர்ச்சை  எனக்கு எதிரிகளே இல்லை என்கிறார் திடீர் பரபரப்புக்கு ஆளான பாடகி சுசித்ரா..!  அதிர்ச்சியில் மீளா தமிழ் திரையுலகம்

நடிகர் நடிகைள் ஆபாச பட சர்ச்சை எனக்கு எதிரிகளே இல்லை என்கிறார் திடீர் பரபரப்புக்கு ஆளான பாடகி சுசித்ரா..! அதிர்ச்சியில் மீளா தமிழ் திரையுலகம்

செய்திகள்
நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களை டுவிட்டரில் வெளியிட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள சினிமா பின்னணி பாடகி சுசித்ரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:- “எனது டுவிட்டர் பக்கத்தை 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். இதற்கு ‘புளூ டிக்’ கிடையாது என்பதால் யார் வேண்டுமானாலும் ஊடுருவ முடியும். அப்படித்தான் ‘ஹேக்’ செய்து முடக்கிவிட்டனர். இதை செய்தவர்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபோல் எனது கணவர் உள்ளிட்ட மேலும் பலருடையை டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது எனது பேஸ்புக்கை ஹேக் செய்தனர். இப்போது டுவிட்டரை முடக்கி இருக்கிறார்கள். டுவிட்டர் நிர்வாகத்திடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து எனது பக்கத்தை மூடும்படி கடிதம் அனுப்பினேன். 2 நாட்களுக்கு முன்பு ஸ்டூடியோவுக்கு சென்று பாடல் ஒலிப்பதிவை முடித்து விட்டு இரவில் வந்து வீட்டில் தூங்கினேன். காலை 9 மணிக்க...