செவ்வாய்க்கிழமை, ஜூன் 9
Shadow

சினி நிகழ்வுகள்

சினிமா வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள். !-.கதறி அழுத தெலுங்கு நடிகைகள் !!

சினிமா வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள். !-.கதறி அழுத தெலுங்கு நடிகைகள் !!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
கடந்த சில வாரங்களாக பத்திரிக்கைகளில் அதிகம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய செய்தி செக்ஸ் டார்ச்சர் குறித்த நடிகைகளின் பேட்டி மற்றும் அனுபவங்கள்தா. டோலிவுடோ, மோலி வுட்டோ,கோலிவுட்டோ அல்லது பாலிவுட்-டில் கூட  திரையுல கில் பாலியல் தொல்லைகள் காலம் காலமாக இருக்கதான் செய்கிறது. ஆனால்  தற்போது நடிகைகள் வெளிப்படையாகவே தங்களை தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக கூறி வருகிறார்கள். புகாரும் அளித்து வருகின்றனார். இந்த நிலையில்  நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களுக்கு தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக பல நடிகைகள் செய்தியாளர்கள் முன்பு கதறி அழுதனர் முன்னதாக  நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகை ஸ்ரீரெட்டி பகிங்கரமாக பாலியல் புகார் தெரிவித்து இருப்பது ஆந்திரா, தெலு...
இயக்குநர் மஜீத்தை வைத்து  படம் தயாரிக்கும் சதா !

இயக்குநர் மஜீத்தை வைத்து படம் தயாரிக்கும் சதா !

CINI NEWS, சினி நிகழ்வுகள்
கதாநாயகி நடிகைகளுக்குக் கதை பிடித்திருந்தால் அவர்களே அப்படத்தை த் தயாரிக்கவும் தயங்குவதில்லை . இதற்கு அண்மை உதாரணம் நயன்தாரா. ‘அறம் ‘ வெற்றிப் படத்தின் கதை பிடித்து அதை நயன்தாராவே தயாரித்தார். படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது . அவரைப் போல நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து ‘டார்ச் லைட் ‘ என்கிற படத்தை எடுத்து வருகிற இயக்குநர் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார்.  அதற்கு முழு முதற் காரணம் மஜீத் இயக்கியுள்ள ‘டார்ச் லைட் ‘ படம் தான். அப்படி என்ன அந்தப் படத்தில் உள்ளது? பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமாக ‘டார்ச் லைட்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குபவர் விஜய்யை வைத்து ‘தமிழன் ‘படத்தை இயக்கிய அப்துல் மஜீத். கான்பிடன்ட் பிலிம் கேஃப் நிறுவனம் ஆர்.கே ட்ரீம் வேர்ல்டு , ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகி...
தமிழ் ரசிகர்களுக்கு மட்டு, ‘மெர்குரி’ படத்தைக் காண்பிக்க இயலவில்லையே! – கார்த்திக் சுப்புராஜ் வேதனை!

தமிழ் ரசிகர்களுக்கு மட்டு, ‘மெர்குரி’ படத்தைக் காண்பிக்க இயலவில்லையே! – கார்த்திக் சுப்புராஜ் வேதனை!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், சினிமா ஸ்டிரைக்கின் ஒரு பகுதியாக புதுப்படங்களை வெளியிடக்கூடாது என அறிவித்துள்ள நிலையில்   மெர்க்குரி' என் தாயகம்... தமிழகம் அல்லாமல் உலகெங்கும் 1000 திரையரங்குகளில் பெரிய ரிலீஸை சந்தித்திருக்கிறது என்று பெருமையும் வருத்தமும் தெரிவித்திருக்கிறார்  இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ் பிரபுதேவா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 30 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் வெளியாகியுள்ள சைலன்ட் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள திரைப்படம் மெர்க்குரி'. மார்ச் மாதம் வெளிவந்த டீசரில் படம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். இதற்கிடையில் ஆரம்ப நிலையில் இருந்த தமிழ் சினிமா ஸ்டிரைக் வலுத்தது. பல பேச்சுவார்த்தைக்குப் பிறகும் படத்தை ஸ்டிரைக் முடியாமல் ரிலீஸ் செய்வது ஏற்புடையதாய் இருக்காது எனத் தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டம...
தேசிய விருது பெற்றோரின் முழு விபரம்!

தேசிய விருது பெற்றோரின் முழு விபரம்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
நம் அரசின் சார்பில்  திரைப்படங்களுக்கு வழங்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழில் மிகவும் எதிர்பார்த்த படங்களுக்கு விருது கிடைக்காததும் , தகுதி இல்லாத சில படங்களுக்கு விருது அரிவிக்கப்பட்டிருப்பதும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. சேகர் கபூர் தலைமையிலான தேர்வுக் குழு பிராந்திய மொழி படங்களின் தரத்தை பார்த்து மிரண்டு போயுள்ளதாம். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. தேசிய விருது பெற்றோரின் விபரம் இதோ, தாதா சாகேப் பால்கே விருது- வினோத் கன்னா சிறந்த நடிகை- ஸ்ரீதேவி (மாம்) சிறந்த நடிகர்- ரித்தி சென்( நகர் கிர்தான்) சிறந்த இயக்குனர்- ஜெயராஜ் (பயானகம்) சிறந்த சண்டை அமைப்பு - பாகுபலி 2 சிறந்த நடன இயக்குனர்- கணேஷ் ஆச்சார்யா(டாய்லெட் ஏக் பிரேம் கதா) சிறந்த ஸ்பெஷல் எஃ...
வரலட்சுமியின் ‘வெல்வெட் நகரம்’!

வரலட்சுமியின் ‘வெல்வெட் நகரம்’!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயிற்சி 'துப்பறிவாளன்' தினேஷ். இதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன்.   படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக்  (female centric) திரைப்படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் ம...
ஏவி.எம்.சரவணன் எழுதிய ‘நானும் சினிமாவும்’ என்ற நூல் வெளியீடு!

ஏவி.எம்.சரவணன் எழுதிய ‘நானும் சினிமாவும்’ என்ற நூல் வெளியீடு!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
பழம்பெரும் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன்  எழுதிய ‘நானும் சினிமாவும்’ என்ற நூல்  வெளியிடப் பட்டது. திரையுலகில் ‘அடக்கம்’, ‘அமைதி’, ‘அன்பு’ மூன்றுக்கும் உதாரணமாக காட்டப்படுபவர் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் . எப்போதும் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட்டில் கைகளை கட்டியபடியே அடக்கத்தின் மறு உருவமாக இருக்கும் ஏவி.எம்.சரவணன்  ஏவி.எம். நிறுவனத்தை ஸ்தாபித்த அமரர் ஏவி மெய்யப்பன் – இராஜேஸ்வரி அம்மையாரின் மகன்களில் ஒருவராவார். ஏவி.எம். சரவணன் 1939-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ம் தேதியன்று பிறந்தார். கல்லூரி படிப்பை படிக்காமலேயே அதற்கு முன்னதாக தனது 18-வது வயதிலேயே ஏவி.எம். ஸ்டூடியோவில் வேலைக்கு வந்துவிட்டார். மிகச் சரியாக 1958-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ம் தேதியன்று ஏவி.எம்.சரவணன் அவர்கள் ஏவி.எம். நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இன்று 2018 ஏப்ரல் 9-ம் தேதியன்று ஏவி.எம்.சரவணன் அவர்கள் சினிமா துறைக்கு வந்து 60...
‘கதம் கதம்’ தயாரிப்பாளர் உருவாக்கும் ‘எ ஸ்டோரி’ வெப் சீரிஸ்..!

‘கதம் கதம்’ தயாரிப்பாளர் உருவாக்கும் ‘எ ஸ்டோரி’ வெப் சீரிஸ்..!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
சினிமா, சீரியல் இவற்றை தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளன.. இனிவரும்  காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பது உறுதி. அந்தவகையில் ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது.. நிமேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நாயகியாக ஸ்ரீனிகா என்பவர் நடித்துள்ளார்.  இந்த படத்தின் இயக்குனர் நிமேஷ் 'மல்லி' என்ற குறும்படத்திற்காக மாநில மற்றும் தேசிய விருதுளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  'அப்பு மூவிஸ்' நிறுவனம் சார்பில் பாபு தூயவன் இந்த வெப் தொடரை தயாரித்துள்ளார். இந்த நிறுவனம் ஏற்கனவே நட்டி நடராஜ் நடித்த கதம் கதம் மற்றும் இட்லி ஆகிய படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவ...
தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம்! – ஹை லைட்ஸ்!

தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம்! – ஹை லைட்ஸ்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நியாயமாக போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்க வேண் டும் என்று தமிழ் திரையுலகினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர் லைட் ஆலையை மூடக் கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத் தில் நேற்று மவுன போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் தென்னிந் திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி அமைப்பு, இயக்குநர் கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, சின்னத்திரை நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை தொடங்கி வைத்த நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியதாவது: மக்களுக்கான தே...
நடிகையர் திலகம் படத்தில் ’மதுரவாணி’யாக சமந்தா!

நடிகையர் திலகம் படத்தில் ’மதுரவாணி’யாக சமந்தா!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
நடிகையர் திலகம் படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் குறித்த தகவலுடன் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாராகிவருகிறது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துவருகின்றனர். பத்திரிகை நிருபராக நடிக்கும் சமந்தா, தனக்கான படப்பிடிப்புக் காட்சிகள் முடிவடைந்துவிட்டதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மகாநதியில் எனக்கான படப்பிடிப்புக் காட்சிகளில் நடித்துமுடித்துவிட்டேன். சாவித்திரியின் வாழ்க்கை சம்பந்தபட்ட படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். நன்றி நாக் அஸ்வின் சார்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். தற்போது இந்தப் படத்தில் சமந்தா மதுரவாணி...
தமிழ் திரைத்துறை வேலைநிறுத்தம் – 2018!- சில சந்தேகங்களும், பதில்களும்!

தமிழ் திரைத்துறை வேலைநிறுத்தம் – 2018!- சில சந்தேகங்களும், பதில்களும்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
VPF எனும் வார்த்தை இவ்வளவு பிரபலம் ஆகும் என்று ஆரம்பத்தில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு துறையில் இருக்கும் தொழில்நுட்ப விசயங்கள் அல்லது அதனுள் உள்ள குளறுபடிகளை அதன் பயனீட்டாளர்களுக்கு தெரியப்படுத்தித்தான் போராட வேண்டும் என்பது அவசியம் அல்ல என்றாலும், நாடி நரம்பெல்லாம் சினிமா ஊறிப்போய் உள்ள நமக்கு அது சிறிது காலம் தவிர்க்கப்படும் போது, அதைப் பற்றி தெளிவுபடுத்த பல தளங்கள் முற்பட்டதால் இந்த அளவுக்கு பிரபலம் ஆகி விட்டது. ஆனால் இந்த ஒரு வார்த்தைக்குப் பின் மறைந்திருந்த பல விசயங்கள் இன்று வெளிவந்துள்ளதும் திரைத்துறைக்கு பெரும் நன்மையே. சினிமா உருவான காலகட்டம் முதல் பலதரப்பட்ட வடிவில் வரவு செலவு இருந்ததால் தயாரிப்பாளர், வினியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர் இடையே எந்த வரவு செலவு, யார் யாருக்கு என்ற வரைமுறை இருந்தது. இடையே காலமாற்றத்தில் உருவான தொழில்நுட்ப மாற்றங்களை, முறைப்பட...