சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

உலகம்

கடின உழைப்பால் விமானம் வாங்கிய ஈழத் தமிழன் ‘சூரைப்போற்று’

கடின உழைப்பால் விமானம் வாங்கிய ஈழத் தமிழன் ‘சூரைப்போற்று’

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  சூரைப்போற்று திரைப்படம் வெகு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தன் கடின உழைப்பால் விமானம் வாங்கிய ஈழத் தமிழன் நடிகர் சூர்யா நடித்த Soorarai Pottru (சூரரைப் போற்று) படம் தற்போது வெளிவந்து பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் இன் நேரம். ஒரு சமூகத்தில் தன் இனத்தில் ஒருவன் – அடையாளப் படுத்தப்படுகின்றான் வெற்றி பெறுகின்றான் சாதனை படைக்கின்றான் என்றால் அவன் சார்ந்த இனம் அவனை வரவேற்று வாழ்த்தவேண்டும்.. கனடாவில் வசித்துவரும் நம் ஈழத் தமிழர் ஒருவர் தனது கடின உழைப்பாலும் ஆற்றலாலும் அவர் திறமையாலும் வெற்றி பெற்று நிற்கின்றார் புலம்பேர் மண்ணில் பலதரப்பட்ட தொழிலதிபர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் குறிப்பிட்ட நபர்களே நம் தேச மக்களுக்காக குரல் கொடுத்தும் உதவிகரம் நீட்டியும் வருகின்றவர்கள் அவர்களில் ஒருவர். கனடாவில் வாழ்ந்து வரும் சந்திரன் ராசலிங்கம் என்பவர். யாழ்ப்பாண இந்து கல்லூரியின் பழைய மாண...
துபாய் விபத்தில் விமான வேகத்திற்கு இணையாக பறந்த ஜெட்மேன் மரணம்

துபாய் விபத்தில் விமான வேகத்திற்கு இணையாக பறந்த ஜெட்மேன் மரணம்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  உலகெங்கிலும் உள்ள சாஹசம் செய்ய துடிக்கும் ஒவ்வொரு நபரையும் ஒரே ஒரு  வீடியோ மூலம் கட்டிபோட்டவர் ஜெட்மேன் வின்சென்ட்(வயது-36) அவர் துபாயில் உயிரிழந்தார். துபாய் வான்வழி 400 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருந்த எமிரேட் விமானத்துக்கு இணைய ஜெட்மேன் உடை அணிந்து அவர் பறந்து சென்ற ஒரு வீடியோவே போதும் இவரை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஜெட்மேன் என்று செல்லமாக அழைக்கப்படும் 36 வயதான வின்சென்ட், இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவர் ஜெட் பேக் அணிந்து கொண்டு மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில், வானில் பறந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். ஏராளமான வான் சாகசங்களை நிகழ்த்தியுள்ள இவர், துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் இருந்து குதித்து, ஸ்கை டைவிங் செய்தது,இவரது சாகசங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இவர் ஜெட்பேக் சூட் அணிந்து கொண்...
சாலமன் தீவில் பேஸ்புக்கை தடை செய்ய முடிவு!

சாலமன் தீவில் பேஸ்புக்கை தடை செய்ய முடிவு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  சாலமன் தீவின் தகவல் தொடர்பு துறை அமைச்சரான பீட்டர் ஷனேல் அகோவகா, இந்த வாரம் ஃபேஸ்புக்கின் தற்காலிக தடைக்கான திட்டங்களை மேற்கொண்டு வருவதகா தெரிகிறது. மேலும் இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து இணைய சேவை வல்லுனர்களுடன் அமைச்சர் கலந்துரையாடி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதைப் பற்றி தகவல் தொடர்பு துறை அமைச்சர் பீட்டர் ஷனேல் அகோவகா தெரிவித்துள்ளதாவது: அமைச்சர்களுக்கு எதிராக தவறான மொழிகளை பயன்படுத்துவது, பிரதமருக்கு(மனஸ்சே சோகாவரே) எதிரான வாதங்கள், பாத்திர படுகொலை, விஐபி களைப்பற்றி அவதூறு, போன்ற பிரச்சனைகள் அனைத்தும் கவலைக்குரிய பிரச்சினைகளாக பார்க்கப்படுகிறது. ஆதலால் நாங்கள் பேஸ்புக்கை தடை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.   மேலும் பேஸ்புக்கை தடை செய்ய அரசாங்கம் எவ்வாறான திட்டங்களை கொண்டு வர இருக்கிறது என்னும் கேள்விக்கு, அரசாங்கமோ அமைச்சர் அ...
டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது – ஜோ பைடன்

டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது – ஜோ பைடன்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தல் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் டிரம்ப் பிரசார குழு வழக்கு தொடுத்து உள்ளது. இந்நிலையில்,வெல்லிங்டன் மாகாணத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஜோ பைடன்,  டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது என்றார். இதுதொடர்பாக பைடன் கூறுகையில், டிரம்பின் நடவடிக்கை அதிபரின் பாரம்பரியத்திற்கு உகந்ததாக இருக்காது. ஜனவரி மாதத்தில் அனைத்தும் பலனளிக்கும் விதமாகவே அமையப் போகிறது. நம்பிக்கையான எதிர்பார்ப்பு என்னவென்றால், ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்கிறார்கள். கடந்த 5,6 ஆண்டுகளில் நாம் கண்டு வந்த கசப்பான அரசியலில் இருந்து நமது நாட்டை நாம் விடுவிப்போம் என்று நம்புகிறேன். நடந்து விடும் எ...
அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக நான் இருப்பேன் – ஜோ பைடன் வாக்குறுதி

அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக நான் இருப்பேன் – ஜோ பைடன் வாக்குறுதி

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
நான் அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக இருப்பேன் - ஜோ பைடன் வாக்குறுதி அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் தனது வெற்றி குறித்து டுவிட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ அமெரிக்கா, நமது மிகச்சிறந்த நாட்டை வழிநடத்த நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தற்காக நான் பெருமைப்படுகிறேன். நமது முன் கடினமான வேலைகள் உள்ளது. ஆனால், நான் உங்களிடம் வாக்குறுதி அளிக்கிறேன்.. நீங்கள் எனக்கு வாக்களித்தாலும், வாக்களிக்கவில்லை என்றாலும் நான் அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக இருப்பேன். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்’ என தெரிவித்துள்ளார்....
அமெரிக்க அதிபராகிறார் ஜோ பைடன்

அமெரிக்க அதிபராகிறார் ஜோ பைடன்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் போட்டியிட்டார். தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. அமெரிக்க தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறும் வேட்பாளர் அதிபர் ஆக முடியும். இதற்கிடையில்,தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த சில நாட்களாக எண்ணப்பட்டு வந்தன. ஆரம்பம் முதலே ஜோ பைடன் முன்னிலையில் இருந்தார். இந்நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் பென்சில்வேனியா மாநிலத்தின் வாக்குகள் எண்ணிக்கை தற்போது நிறைவு பெற்றது. இந்த மாநிலத்திலும் உள்ள 20 இடங்களையும் ஜோ பைடன் கைப்பற்றினார். இதையடுத்து, பெரும்பான்மைக்கு 270 தேர்தல் சபை வாக்குகள் தேவையாக உள்ள நிலையில், ஜோ பைடன் 284 தேர்தல் சபை வாக்குகளை பெற்றார்...
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்க‍ை விண்வெளியிலிருந்து பதிவுசெய்த விண்வெளி வீராங்கனை!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்க‍ை விண்வெளியிலிருந்து பதிவுசெய்த விண்வெளி வீராங்கனை!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
அமெரிக்க விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ், அதிபர் தேர்தலுக்கான தனது வாக்கை விண்வெளியிலிருந்தே இரண்டாவது முறையாக பதிவுசெய்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு முதன்முறையாக அதிபர் தேர்தலுக்கான தனது வாக்க‍ை விண்வெளியிலிருந்து பதிவுசெய்தார் ரூபின்ஸ். குறை புவி சுற்றுப்பாதையில் இருந்துகொண்டு இவர் தனது வாக்கைப் பதிவுசெய்தார். அமெரிக்க விண்வெளி வீரர்கள், தேர்தலின்போது விண்வெளியில் இருந்தால், அவர்கள், தங்களுடைய வாக்குகளை அங்கிருந்தே பதிவுசெய்யும் வகையில், கடந்த 1997ம் ஆண்டு அமெரிக்காவில் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதுமுதற்கொண்டு, பல விண்வெளி வீரர்கள், இந்த சலுகையை அனுபவித்து வாக்களித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...
மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபர் கைது!

மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபர் கைது!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த வெள்ளியன்று மாலை மசூதியின் தெற்கு நுழைவாயிலை நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. இடையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சாலைத் தடுப்புகளையும் மோதித்தள்ளி விட்டு வேகமாகச் சென்ற அந்த கார் சுவற்றில் மோதி நின்றது கார் வேகமாகச் செல்வதைக் கண்டதும் அதனைப் பின் தொடர்ந்து ஓடிவந்த போலீசார் விபத்து ஏற்படுத்திய நபரை கைது செய்தனர். அந்த நபர் அசாதாரண நிலையில் இருந்ததாகக் குறிப்பிட்ட போலீசார் அவர் குறித்த விவரங்களை வெளியிடவில்லை. மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்....
வாக்குகளில் மோசடி செய்துதான் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் டிரம்ப் – இந்தியா ஜோதிடர் கணிப்பு

வாக்குகளில் மோசடி செய்துதான் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் டிரம்ப் – இந்தியா ஜோதிடர் கணிப்பு

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  மீண்டும் வெற்றி பெற்றாலும் வாக்குகளில் மோசடி செய்துதான் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் டிரம்ப் - இந்தியா ஜோதிடர் கணிப்பு அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோ பிடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க மக்களின் வாக்குகளை கவர்வதற்காக ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் தீவிர இறுதி கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து உலக அளவில் பெரும் விவாதங்களும், பல கோடி ரூபாய் அளவில் சூதாட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் அத...
துருக்கி நிலநடுக்கம்…சுனாமி பேரலை உருவானது!

துருக்கி நிலநடுக்கம்…சுனாமி பேரலை உருவானது!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
துருக்கி நிலநடுக்கம் துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 எனப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி என்னும் பேரலை உருவானது. இதனால் இஸ்மிர் நகரத்திற்குள் கடல் நீர் புகுந்தது. வீதியில் நின்ற கார்கள், வீட்டில் இருந்த பொருட்களை கடல் நீர் சுருட்டிக் கொண்டு சென்றது. 2004-ம் ஆண்டு இந்தோனேசியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் இந்தோனேசியா, இந்தியா (குறிப்பாக தமிழ்நாடு), இலங்கை போன்ற நாடுகளில் சுனாமி அலை ஏற்பட்டு கடும் விளைவை ஏற்படுத்தியது. அந்த சுனாமி அலையை தற்போது துருக்கி நிலநடுக்கம் ஞாபகப்படுத்தியுள்ளது....