வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

உலகம்

திருப்பதி ஏழுமலையானை போல்  நித்யானந்தாவின் காஸ்டியூம்..!

திருப்பதி ஏழுமலையானை போல் நித்யானந்தாவின் காஸ்டியூம்..!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
திருப்பதி ஏழுமலையானை போல் நித்யானந்தாவின் காஸ்டியூம்..! சாமியார் நித்யானந்தாவின் புதிய புகைப்படங்களை கைலாச முகநூல் பக்கத்தில் நித்யானந்தா டீம் வெளியிட்டுள்ளது. உலகநாயகனுக்கு பிறகு விதவிதமான கெட்டப்புகள் அதிகம் போட்டவர் நித்யானந்தா தான் என்று இவரது சீடர்கள் பெருமையாக கூறுகின்றனர் ஒரு பக்கம் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை வேகமெடுக்க, மறுபக்கம், குஜராத் ஆசிரம வழக்கு நெருக்கடி ஏற்படுத்த, நித்யானந்தா எங்கே இருக்கிறார் என அவரது சீடர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவரோ, எங்கோ இருந்தபடி தினசரி தனது பேஸ்புக் பக்கம் மூலம் சீடர்களுக்கு அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலிருந்து தப்பிய நித்யானந்தா தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐ.நாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்...
பற்றி எரியும் தீக்கு நடுவே இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்!

பற்றி எரியும் தீக்கு நடுவே இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
  பற்றி எரியும் தீக்கு நடுவே இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பொதுவாக மருத்துவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்பார்கள். ஆனால் சில நேரங்களில் அந்த கடவுளையே மிஞ்சும் அளவுக்கு மாறிவிடுகிறார்கள் மருத்துவர்கள். அப்படிபட்ட சம்பவங்களில் ஒன்றுதான் இது. மாஸ்கோவில் பிளாகோவெஷ்செங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றின் தரைத்தளத்தில் இதய நோயாளி ஒருவருக்கு ஓபன் -ஹார்ட் சர்ஜரி நடந்துகொண்டிருந்தது. அப்போது மருத்துவமனையின் மேல்தளம் தீடீரென தீ பிடித்து ஏறிய தொடங்கியது. இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவது தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதேநேரம் மருத்துவமனையில் இருந்த சுமார் 100 கும் மேற்பட்ட நோய்யாளிகளையும் வெளியே மீட்டனர். இந்நிலையில்தான் 8 பேர் கொண்ட மருத்துவ குழு ஒன்று நபர் ஒருவருக்கு ஓபன் -ஹார்ட் சர்ஜரி செய்து கொண்டிருந்தது...
ஆன்லைனில் ஆர்டர் செய்தது  ஆப்பிள் ஐபோன் … டெலிவரி செய்யப்பட்டது  ஐபோன் வடிவ காபி டேபிள்!

ஆன்லைனில் ஆர்டர் செய்தது  ஆப்பிள் ஐபோன் … டெலிவரி செய்யப்பட்டது  ஐபோன் வடிவ காபி டேபிள்!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
ஆன்லைனில் ஆர்டர் செய்தது  ஆப்பிள் ஐபோன் ... டெலிவரி செய்யப்பட்டது  ஐபோன் வடிவ காபி டேபிள்! இளைஞர் ஒருவர், ஆப்பிள் ஐபோனை ஆன்லைனில் ஆர்டர் செய்ய, டெலிவரியாக ஐபோன் வடிவ காபி டேபிள் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை அளித்துள்ளது. தாய்லாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருந்திருக்கிறது. சமீபத்தில் ஆன்லைனில் அவர் கண்ட விளம்பரம் அவரை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. அதில் குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன் வழங்குவாக தெரிவிக்க அவரும் உடனடியாக அதனை ஆர்டர் செய்து விட்டார். பின்னர் டெலிவரிக்காக காத்திருந்த அவருக்கு, குறிப்பிட்ட நாளில் பார்சல் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் வந்ததோ அவர் அளவுக்கு உயரமான பார்சல். என்னடா போன் இவ்ளோ பெரிய பார்சலில் வந்திருக்கிறது என அவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் பார்சலை திறந்து பா...
திருமதி இலங்கை அழகி புஷ்பிகாவுக்கே பட்டம் திரும்ப வழங்கப்பட்டது!

திருமதி இலங்கை அழகி புஷ்பிகாவுக்கே பட்டம் திரும்ப வழங்கப்பட்டது!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
திருமதி இலங்கை அழகி புஷ்பிகாவுக்கே பட்டம் திரும்ப வழங்கப்பட்டது! 2021-ம் ஆண்டுக்கான திருமணம் முடிந்த பெண்களுக்கான திருமதி இலங்கை அழகி போட்டியில் புஷ்பிகா டி சில்வா முதல் இடம் பிடித்தார். அவரருக்கு பட்டம் வழங்கப்பட்டது. மகிழ்ச்சியாக கிரீடத்தை சூடிய புஷ்பிகாவுக்கு அந்த சந்தோஷம் சில நிமிடம்கூட நீடிக்கவில்லை. புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் என்பதால் அவர் இப்பட்டத்தை பெற தகுதியில்லை என்று கூறி கடந்த முறை பட்டம் வென்ற கரோலினா ஜூரி பட்டத்தை பறித்தார். இதனையடுத்து திருமதி இலங்கை பட்டம் இரண்டாம் இடம் பிடித்தவருக்கு வழங்கப்பட்டது. கலிபோர்னியாவை சேர்ந்த நிறுவனம் நடத்திய போட்டியில் கரோலினா ஜூரி திருமதி உலக அழகி பட்டத்தையும் வென்றவர். கிரீடத்தை வேகமாக எடுத்ததால், புஷ்பிகா தலையில் காயம் ஏற்பட்டது. விசாரணையில் புஷ்பிகா தனது கணவரை பிரிந்து வாழ்வது உண்மைதான் ஆனால் விவாகரத்து ஆகவில்லை என்பது தெரிந்ததையட...
அழகி போட்டியில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அழகி!

அழகி போட்டியில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அழகி!

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
அழகி போட்டியில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அழகி. மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதை வேளையில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர் இந்தநிலையில் தாய்லாந்தில் நடைபெற்ற அழகி போட்டி ஒன்றில் கலந்து கொண்ட மியான்மர் நாட்டு அழகி ஹான் லே, மியான்மர் ராணுவத்துக்கு எதிராக பேசியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது 2 நிமிடப் பேச்சு சர்வதேச பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகியுள்ளது தாய்லாந்தில் நடைபெற்ற ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020' அழகி போட்டியில் பேசிய ஹான் லே ‘‘இன்று எனது நாட்டில் பல மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஜனநாயகத்துக்காக மியான்மர் மக்கள் சாலைகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். மியான்மருக்கு உதவுங்கள். சர...
செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராக உள்ள நாசாவின் நவீன ஹெலிகாப்டர்!

செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராக உள்ள நாசாவின் நவீன ஹெலிகாப்டர்!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராக உள்ள நாசாவின் நவீன ஹெலிகாப்டர்! செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஸரோ பள்ளத்தாக்கு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உயிரினங்களுக்காக கரிம படிகங்கள் இருக்கின்றனவா என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அங்கிருந்து சிறிய அளவிலான மாதிரிகளை இந்த விண்கலம் சேகரித்து பூமிக்கு அனுப்பி உள்ளது. இந்த விண்கலத்தில் நவீன ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது பெர்சவரன்ஸ் ஆய்வு விண்கலத்துடன் 47.1 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்து செவ்வாய் கிரகத்துக்கு சென்றுள்ளது. இந்த ஹெலிகாப்டர், பெ...
இந்தோனேசியாவில் கொட்டி தீர்த்த கன மழை!

இந்தோனேசியாவில் கொட்டி தீர்த்த கன மழை!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
இந்தோனேசியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கன மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே மழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 80 பேர் மாயமாகி உள்ளனர். https://twitter.com/SBSNews/status/1378911766046855168?s=20 இந்த நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாயமானவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வாரம் இந்தோனேசியாவின் சில பகுதிகள் கடும் மழை, பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. https://twitter.com/WIONews/status/1379122914105118721?s=20...
2-ந்தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்!

2-ந்தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்!

HOME SLIDER, NEWS, உலகம், செய்திகள்
தமிழகத்தில் சில மாவட்டங்களில் 2-ந்தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்! தமிழகத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று அதிகமாக பதிவாகி இருந்தது. அதிலும் வடகிழக்கு பருவமழை வழக்கமாக நிறைவடையும் டிசம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் 2-வது வாரம் வரை மழை பெய்தது. அதன் பின்னர், லேசான பனிப்பொழிவின் தாக்கம் தமிழகத்தின் சில இடங்களில் இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவத்தொடங்கியது. தொடர்ச்சியாக வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து வெயில் தன்னுடைய கோர முகத்தை காட்ட தொடங்கி இருக்கிறது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. வருகிற 2-ந்தேதி முதல் மேலும் சில மாவட்டங்களில் ...
மீன்பிடித்த 40 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை படை!

மீன்பிடித்த 40 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை படை!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
மீன்பிடித்த 40 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை படை! தமிழக கடற்கரை பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வப்போது தாக்குதல் நடத்துவதுடன் அவர்களை சிறை பிடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் இந்த பிரச்சனைக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் 40 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று காலை சுமார் 300 படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில் அவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை-இந்திய கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் கப்பலில் ரோந்து வந்தனர். திடீரென அவர்கள் தமிழக மீனவர்களை அங்கிருந்து விரட்டி அ...
14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது :இலங்கை கடற்படை நடவடிக்கை!

14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது :இலங்கை கடற்படை நடவடிக்கை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது :இலங்கை கடற்படை நடவடிக்கை! எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை-நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறிய நிலையில், ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது....