தணிகைவேல் தயாரிப்பில் சர்வதேச விருதுகளை அள்ளிய ஒற்றை “பனை மரம்”
நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும்; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில்திரையுலகுக்கு வந்திருப்பவர் ஆர் எஸ் எஸ்எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர்எஸ்.தணிகைவேல்.
இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கிவெளியிட்டார்.
தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்றபுதிய படத்தை தயாரித்து வெளியிடஇருக்கிறார்.
'போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும்இப்படம், சமகால சூழலில் முன்னாள்போராளிகளும் மக்களும் முகம் கொடுக்கும்சொல்லத் துணியாத கருவை தெள்ளத்தெளிவாக உருவாக்கி இருக்கிறார்கள்.
யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும்திருப்பங்கள் என கதைக்குள் உங்களைஅழைத்துச் சென்று, ஈழத்தில்கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ...









