ஞாயிற்றுக்கிழமை, மே 24
Shadow

HOME SLIDER

புத்தாண்டை மணல் சிற்பத்தால் வரவேற்ற சுதர்சன் பட்நாயக்

புத்தாண்டை மணல் சிற்பத்தால் வரவேற்ற சுதர்சன் பட்நாயக்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் தனது எழில்மிகும் மணல் ஓவியத்தால் 2018-ம் ஆண்டை வரவேற்றுள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்கள் மனதில் பதியவைத்து வருகிறார். தேசிய அளவில் தலைசிறந்த மணல் சிற்ப கலைஞராக திகழும் இவர், சர்வதேச அளவில் பல நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். 2018-புத்தாண்டையொட்டி பூரி கடற்கரையில் தனது எழில்மிகும் மணல் ஓவியத்தால் வரவேற்றுள்ளார். இந்த  ஓவியங்களை ஒடிசா மக்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மக்களும் கண்டு களித்து வருகின்றனர்....
அரசியல் அறிவிப்பால் மீண்டும் பிசியான போயஸ்கார்டன்… அன்று ஜெ., இன்று ரஜினி..!

அரசியல் அறிவிப்பால் மீண்டும் பிசியான போயஸ்கார்டன்… அன்று ஜெ., இன்று ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
அரசியல் அறிவிப்பால் மீண்டும் பிசியான போயஸ்கார்டன்... அன்று ஜெ., இன்று ரஜினி சுமார் கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் அதிகார மையமாக இருந்து வந்தது போயஸ்கார்டன் பகுதி. ஜெயலலிதா இருந்த வரையில் பரபரப்பான அரசியல் களமாகவே காணப்பட்டது. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்தே பல சாதனைகளை படைத்தார். கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடங்கி அ.தி.மு.க.வின் கொள்கை முடிவுகள் அனைத்தையுமே அவர் அங்கு வைத்துதான் முடிவு செய்தார். இதனால் அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத நேரத்திலும் சரி போயஸ்கார்டன் பகுதி பரபரப்பு களமாகவே காணப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவின் கீழ் இருந்த ஜெயலலிதா வீட்டு முன்பு மட்டுமல்லாமல் அந்த பகுதியே எப்போதுமே பாதுகாப்பு பலமாக இருக்கும். எத்தனை பாதுகாப்புகள் இருந்தாலும் காலை முத...
மேற்கு வங்காளத்தில் மீண்டும் போலி 2000 ரூபாய் நோட்டுக்கள்..!

மேற்கு வங்காளத்தில் மீண்டும் போலி 2000 ரூபாய் நோட்டுக்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மேற்கு வங்காள மாநிலம் மால்டாவின் குலாப்காஞ்ச் பகுதியில் போலி 2000 ரூபாய் நோட்டுக்களுடன் இருவரை எல்லைப் பாதுகாப்பு படை விசாரணை செய்து வருகிறது. எல்லைப் பாதுகாப்பு படை ரூ. 6,50,000 மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து உள்ளது. கடந்த 26-ம் தேதியும் எல்லைப் பாதுகாப்பு படை மால்டாவில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் கள்ளநோட்டுக்களுடன் ஒருவரை கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் எல்லையில் இந்தியாவின் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களின் கள்ள நோட்டுக்கள் சிக்குவது வழக்கமாக உள்ளது. பாகிஸ்தானில் கள்ளநோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வங்காளதேசம் வழியாக இந்தியா வருகிறது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படும் போது பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கரன்சி யாரும் போலியாக கள்ள நோட்டு அச்சடிக்க முடியாது என்ற...
நியூசிலாந்தில் ஆங்கில புத்தாண்டு பிறந்தது

நியூசிலாந்தில் ஆங்கில புத்தாண்டு பிறந்தது

HOME SLIDER, NEWS, செய்திகள்
2018 ம் ஆங்கில புத்தாண்டு நியூசிலாந்தில் பிறந்தது. இதனை அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை கூறி கொண்டனர்.
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி -ரஜினி

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி -ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து வந்தார். கடைசி நாளான இன்று ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்’ என்று கூறியிருந்தார். ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்திற்கு முதல் நபராக ரஜினியின் நண்பர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தி வரவேற்றார். அவரை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் மோகன் பாபுவும் வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவும் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவு செய்தார். இவர்கள் அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் என்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள...
புத்தாண்டில் சிம்புவுடன் ஓவியா இணைந்திருக்கும்  ‘மரண மட்டை’ ஆல்பம்..!

புத்தாண்டில் சிம்புவுடன் ஓவியா இணைந்திருக்கும் ‘மரண மட்டை’ ஆல்பம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  சிம்பு நடிகர் மட்டுமில்லாமல், இசையமைப்பாளராக முத்திரை பதித்துள்ளார். இவரது இசையில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘சக்க போடு போடு ராஜா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக புத்தாண்டை முன்னிட்டு புதிய ஆல்பம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். ‘மரண மட்டை’ என்று பெயர் வைத்திருக்கும் இந்த ஆல்பத்தின் பாடலை நடிகை ஓவியா பாடி இருக்கிறார். இந்த பாடலை புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   இதற்குமுன் சிம்பு பல ஆல்பங்களையும் உருவாக்கி இருக்கிறார். அதில் சிம்பு மட்டுமே அதிகம் பாடியிருப்பார். இந்நிலையில் ஓவியாவுடன் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது....
ரஜினியின் அரசியல் பிரவேசம்: அமிதாப்பச்சன் வாழ்த்து

ரஜினியின் அரசியல் பிரவேசம்: அமிதாப்பச்சன் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பலரும் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக...’ என்று பதிவு செய்திருக்கிறார். தற்போது பாலிவுட் நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘என்னுடைய நெருங்கிய நண்பரும், சக ஊழியரும், எளிமையான மனிதருமான ரஜினிகாந்த், அரசியலில் நுழைவதற்கான தனது முடிவை அறிவித்திருக்கிறார். அவரது வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!!’ என்று பதிவு செய்திருக்கிறார்...
புத்தாண்டில் நான் எடுத்த முடிவு அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதில் கூற போவதில்லை: டிடிவி தினகரன்

புத்தாண்டில் நான் எடுத்த முடிவு அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதில் கூற போவதில்லை: டிடிவி தினகரன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
புத்தாண்டில் நான் எடுத்த முடிவு அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதில் கூற போவதில்லை: டிடிவி தினகரன். அ.தி.மு.க.வில் உள்ள நல்லவர்கள் எங்களை நோக்கி வர இருக்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு இருக்கிறார்கள். அதனால்தான் ஊட்டி பொதுக்கூட்டத்தில் முதல்- அமைச்சர், அமைச்சர்கள் பலர் பேசும்போது, ஒரு அளவை தாண்டி தாக்கி பேசுகிறார்கள் என்றால் பயம்தான் காரணம். ஏனென்றால் தேர்தலில் அசந்து இருந்த நேரத்தில் நாங்கள் வெற்றி பெற்றதாக எங்களை பார்த்து கூறுகிறார்கள். அப்படியானால் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள். தியானம் பண்ணவா போனீர்கள்? ஓ.பி.எஸ். பேசும்போது கட்சியில் அவர் சீனியர் என்கிறார். அம்மா காலத்தில் தலைவர் காலத்தில் இருந்து கட்சியில் அவர் இருந்திருக்கலாம். என்னை விட அவர் 12 வயது மூத்தவர். அம்மா தலைமை ஏற்றபோது போடியில் இவர் ஜானகி அம்மாள் அணியில் இருந்து கொண்டு வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு பவ...
ரஜினி அரசியல் அறிவிப்பு…. வரவேற்பும் வாழ்த்தும்

ரஜினி அரசியல் அறிவிப்பு…. வரவேற்பும் வாழ்த்தும்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினி அரசியல் அறிவிப்பு.... வரவேற்பும் வாழ்த்தும்   கமல்ஹாசன் ரஜினிகாந்த்தின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ரஜினியே வருக, வருக என்று கமல்ஹாசன் வெல்கம் டுவீட் போட்டுள்ளார். முக அழகிரி ரஜினியின் அரசியல் வருகையால் மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் கூறினார். ரஜினி மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என நினைத்தாரோ அவற்றையெல்லாம் செய்ய வேண்டும். ரஜினிகாந்தை விரைவில் நேரில் சந்திப்பேன் - முக அழகிரி நடிகர் விவேக் அதிர்ச்சி ஆனால் ஆனந்த அதிர்ச்சி! அளித்து விட்டார் ரஜினி... இனி அவர் பின் வாங்கக் கூடாது. உணர்ச்சிப் பெருக்கில் ரசிகர்கள் கட்டுப்பாடு மீறல் கூடாது.சட்டம் ஒழுங்கு முக்கியம். வாழ்த்துக்கள் -நடிகர் விவேக் தமிழிசை சவுந்தரராஜன் ஊழலற்ற நிர்வாகத்தை தருவதற்கானத் தான் 1996ல் ஊழல் மலிந்திருந்த உடனேயே தமிழகத்தை...
பணத்திற்கோ, பெயருக்கோ, புகழுக்கோ வரவில்லை எனக்கு பதவி ஆசை இல்லை அப்படி வந்தால் நான் பைத்தியக்காரன் -ரஜினி

பணத்திற்கோ, பெயருக்கோ, புகழுக்கோ வரவில்லை எனக்கு பதவி ஆசை இல்லை அப்படி வந்தால் நான் பைத்தியக்காரன் -ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பணத்திற்கோ, பெயருக்கோ, புகழுக்கோ வரவில்லை எனக்கு பதவி ஆசை இல்லை அப்படி பதவி ஆசை வந்தால் நான் பைத்தியக்காரன் -ரஜினி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டேன். சட்டசபை தேர்தலில் கட்சி தொடங்கி தனித்து போட்டியிடுவேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் முதல் நாளன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிக்க போவதாக ரஜினி கூறியிருந்தார். இன்று ரஜினி பேசுகையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று ரஜினி அறிவித்தார். வரும் சட்டசபை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பிப்பேன். தமிழகம் முழுக்க 234 தொகுதியிலும் போட்டியிடுவேன். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் நான் முடிவெடுப்பேன். பணத்திற்கோ, பெயருக்கோ, புகழுக்கோ வரவில்லை. 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை. 68 வயதில் பதவி ஆசை ...