HOME SLIDER
மிக மிக அவசரம்… பெண் போலீசாருக்கு சமர்ப்பிக்கும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி!
மெரீனாவாகட்டும், நெடுவாசலாகட்டும் தன் உரிமைக்காகவும், மண்ணைக் காக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் போராடும் பெண்களையும், குழந்தைகளையும் ஆண் காவலர்களும் /பெண் காவலர்களும் தங்கள் கடமையின் காரணமாக துரத்தித் துரத்தி தடியால் அடிக்கிறார்கள்.
அவ்வாறு அடிக்கக் கிளம்பிய காவலர்களில் பலர் கிராமம் அல்லது விவசாயக் குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும்!
மதுக்கடை வேண்டாம் என்று மாரிலடித்து போராட்டம் நடத்தும் தாய்மாரின் கன்னத்தில் 'பளார்...பளார்'என பொதுமக்கள் கண்ணெதிரே அறைகிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்.
அவரின் சேவையைப் பாராட்டி பதவி உயர்வும் கிடைக்கிறது.
அதே இடத்தில் தாய்மார்கள் பலரையும் ஆண்/பெண் போலீஸ் அடித்து விரட்டியது.
அடிவாங்கிய
தாய்மார்களில் அடித்தவர்களின் சொந்தக்காரர்களும் இருந்திருக்கக் கூடும்.
இதில் மறுக்க முடியாத, வீதிக்கு வராத உண்மைகள் நிறைய உண்டு...
தொழில்பண்பு இல்லாதவரா ஸ்ருதிஹாசன்..! வம்புக்கு இழுத்த குஷ்பு..!
சரித்திர பின்னணியில் எடுக்கப்பட்டு மெகா ஹிட் ஆன படம் பாகுபலி. அதன் வெற்றியால் இந்தியா முழுவதும் சரித்திர பின்னணி படங்களுக்கு ஏக மவுசு ஏற்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாகத்தான் சுந்தர்.சி.இயக்கத்தில் தேனான்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘சங்கமித்ரா’ என்ற பட அறிவிப்பு வெளியானது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் இதற்கான ஆரம்ப விழாவை நடத்தினார்கள். இதில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு, பட ஆரம்ப விழா நடந்த கேன்ஸ்வரை ஸ்ருதியும் சென்றிருந்தார்.
இதற்கிடையில் திடீரென சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதி விலகிவிட்டார் என கூறப்பட்டது. பட வேலைகள் எதுவும் தொடங்காதபோது இதுபோன்ற செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வராததால் திரையுலகினரும் அவரவர் வேலையை பார்த்தனர்.
சமீபத்தில் சென்னை வந்திருந்த ஸ்ருதிஹசன் பலமுறை செய்தியாளர்களை சந்தித்...
சென்னையில் இஸ்ரேல் பட விழா..!
இந்திய இஸ்ரேல் உறவுகள் பலப்படும் விதமாக இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் இஸ்ரேல் சுற்றுப்பயணம் செய்தார். இதன் விளைவாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பொழுதுபோக்கு, கலாச்சாரம், தொழில், வர்த்தம் என பல பிரிவுகளில் இஸ்ரேல் நாட்டுடன் இந்தியா புதுப்புது ஒப்பந்தங்களில் செயல்படப்போகிறது.
அதன் ஒருபகுதியாக இஸ்ரேல் திரைப்படத்துறையில் சிறந்த பரிசு பெற்ற திரைப்படங்களை இந்தியாவில் திரையிட முடிவு செய்யப்பட்டது.
இதன்காரணமாக சென்னையில் இஸ்ரேல் திரைப்பட விழா நடைபெற உள்ளது.
இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்புடன் இணைந்து இஸ்ரேல் தூதரகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளது.
பல விருதுகளை பெற்ற அபுலா எக்ஸ்பிரஸ். ஹில் ஸ்டார்ட், மெல்டிங் அவே, ஒயிட்பேந்தர் உட்பட பல படங்கள் திரையிடப்பட உள்ளது.
24ம் தேதி மேக்ஸ் முல்லர் பவனில் இதன் தொடக்க விழா நடைபெறுகிறது. இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் யேல் ...
’கூட்டத்தில் ஒருத்தன்’ மிடில் பெஞ்ச் வர்கத்தை பற்றி பேசும் படம்!
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூட்டத்தில் ஒருவன்’.. இந்தப்படத்தின் கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்க, படத்திற்கு இசையமைத்துள்ளார் நிவாஸ் கே.பிரசன்னா. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.. இவர் முன்னணி தமிழ் பத்திரிகை ஒன்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.. சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் துவங்க காரணமாக இருந்தவரும், அதற்கு அகரம் என பெயர் வைத்தவரும் இந்த ஞானவேல் தான்.இவர் இயக்கிய ‘ கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் தாயரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு , நாயகன் அசோக் செல்வன் , நாயகி ப்ரியா ஆனந்த் , இயக்குநர் ஞானவேல் , எடிட்டர் லியோ ஜான் பால் , ஒளிப்பதிவாளர் பிரமோத் , கலை இயக்குநர் கதிர் , சஞ்சய் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ப்ரியா ஆனந்த் பேசிய போது, “நான் இந்த படத்தின் கதையை கே...
நிவின் பாலி படத்துக்கு கதாசிரியராக மாறிய தயாரிப்பாளர்..!
பிரபல தயாரிப்பு நிறுவனம் 24am ஸ்டுடியோஸ், தங்களது மூன்றாவது படத்தை துவங்கியுள்ளனர். இப்படத்தை, பிரபல இயக்குனர்களான ப்ரியதர்ஷன் மற்றும் சந்தோஷ் சிவனுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கவுள்ளார். நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க இருக்கும் இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. இப்படத்தின் சிறப்பம்சம், இந்தியா சினிமாவே போற்றி கொண்டாடும் PC ஸ்ரீராம் அவர்கள் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பதாகும். '24am ஸ்டுடியோஸ்' RD ராஜா பேசுகையில், ''தேர்ந்த, பெரும் வெற்றிகளை பெற்ற இயக்குனர்களுடன் பிரபு ராதாகிருஷ்ணனை ஒப்பிடலாம். அவரது திறமையும்,சினிமா மீது இருக்கும் காதலும், வெற்றிக்காக வெறித்தனமாக உழைப்பதிலும் அவரது வெற்றி நிச்சயிக்க படுகிறது. இவரை போன்ற திறமைசாலிகளை அறிமுகப் படுத்துவதில் 24am ஸ்டுடியோஸ் பெருமை கொள்கிறது. சினிமாவின் வளர்ச்சிக்கு திறமையான இயக்குனர்களு...
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ் ..!
அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணையாக, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கும் "House Owner". தனது வித்தியாசமான படைப்புகளால் பெரிதும் பாராட்டப்படும் லட்சுமி ராமகிருஷ்ணன் தன் இயக்கத்தில் அடுத்து உருவாகும் " ஹௌஸ் ஓனர்" ஒரு தரமான, குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும் எனக் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது " நான் முதலில் சென்னையை பாதித்த வெள்ளத்தை பற்றிய படம் தான் செய்ய வேண்டும் என்று இருந்தேன்.என் மகளுக்கு இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததால் ,குறிப்பிடப் பட்ட அந்த படத்தை அவளது திருமணத்துக்கு பிறகு செய்யலாம் என்று விட்டு விட்டேன். இந்த நேரத்தில் சமீபத்தில் நான் மும்பைக்கு சென்று இருந்த போது ஒரு ஹிந்தி திரைப் படம் பார்க்க நேரிட்டது.அந்த படம் என்னை வெகுவாக கவர்ந்தது.
அந்த படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து அந்த படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து கேட்டேன்...
உணவு, செக்ஸ் இரண்டில் எது முக்கியம்..! கேள்வி கேட்டவரை தெறிக்கவிட்ட சமந்தா
உணவு, செக்ஸ் இரண்டில் எது முக்கியம்..!
கேள்வி கேட்டவரை தெறிக்கவிட்ட சமந்தா
தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது,
அமலாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து கரம்பிடிக்க இருக்கிறார். சமீபத்தில்தான் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விரைவில் திருமணம் நடைபெற உள்ளதான் கைவசம் உள்ள படங்களை வேக வேகமாக முடித்து வருகிறார். இந்த சூழலில், சமந்தா அளித்த ஒரு பேட்டியில் அவர் சொன்ன பதில் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம் அவரின் துணிச்சலையும் ஒருசாரார் பாராட்டுகிறார்கள்.
அப்படி என்ன கேள்வி என்ன பதில் என்கிறீர்களா...
உணவு, செக்ஸ் இது இரண்டில் உங்களுக்கு எது முக்கியம் என்று கருதுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள்...
அதற்கு சமந்தா ‘இது சிக்கலான கேள்விதான் ஆனாலும், என்னால் உணவு இல்லாம...
காவியன் பட மோஷன் போஸ்டரை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ்
நடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ” K.V. சபரீஷ் தயாரிப்பில்,சாரதி இயக்கத்தில் தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் “ காவியன் “ என்றும் தெலுங்கில் “ வாடு ஒஸ்தாடு “ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஷாம் ஜோடியாக ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு - N.S.ராஜேஷ் குமார்
இசை - ஷ்யாம் மோகன்
பாடல்கள் - மோகன்ராஜ்
கலை - T.N கபிலன்
நடனம் - விஷ்ணுதேவா
எடிட்டிங் ...


