நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நடிகை நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தை எக்சட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்த கொலையுதிர் காலம் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் பாலாஜிகுமார் தொடர்ந்த இந்த வழக்கில் பட தயாரிப்பு நிறுவனம் ஜூன் 2ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த படத்தை வரும் 14ம் தேதி வெளியிட முடிவு செய்து விளம்பரப்படுத்தி இருந்த நிலையில் பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
402 Views