கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது:
தமிழக முதலமைச்சராக இல்லாமல் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன்*
*பொறுப்பான குடிமக்களாக இருந்து நம்மையும் சமுதாயத்தையும் பாதுகாக்க உறுதி ஏற்போம்*
*அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை*
*சாதி மத இன வேறுபாடுகளைக் கடந்து கரோனாவை விரட்ட உறுதியேற்போம்*
*விழித்திரு , விலகி இரு , வீட்டிலேயே இரு*
*21நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல , உங்கள் குடும்பத்தை காக்கும் அரசின் உத்தரவு*
*அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்றால் சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும்*
*கரோனாவின் தீவிரத்தை உணர்ந்து வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்*
*கரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறது*
*தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிﹷ*
355 Views