வீட்டுவரி,குடி நீர் வரி கட்ட ஜூன் மாதம் வரை கால அவகாசம் – அமைச்சர் வேலுமணி
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறும்போது “தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த வருகிற ஜூன் மாதம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என்றார்.
413 Views