சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: கொரானா நிவாரண உதவி

அறிமுக நடிகர் பெப்சிக்கு அள்ளிக் கொடுத்த நிதி 25 லட்சம்!

அறிமுக நடிகர் பெப்சிக்கு அள்ளிக் கொடுத்த நிதி 25 லட்சம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    அறிமுக நடிகர் பெப்சிக்கு அள்ளிக் கொடுத்த நிதி 25 லட்சம்! கொரானா வைரஸ் தாக்கதால் திரைத்துறை முடங்கி இருப்பதை கவனத்தில் கொண்டு அதில் அங்கம் வகிக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக அதன் தலைவர் செல்வமணி நன்கொடை வசூல் செய்து வருகிறார். உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் தொடங்கி அஜீத், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், லாரன்ஸ்,  நயன்தாரா என பலரும் பல லட்சங்களை பெப்சிக்கு நிதியாக வழங்கி இருக்கிறார்கள். அதோடு அரிசி, சர்க்கரை, குளியல் சோப்புக்கள், துணி சோப்புக்கள், பருப்பு மூட்டைகள் எண்ணை பாக்கெட்டுகள் என பல்வேறு அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி இருக்கிறார்கள். திரைத்துறைக்கு புதிய அறிமுகம்... இன்னும் அவர் நடித்து ஒரு படம் கூட வெளியே வரவில்லை. அப்படி இருந்தும் திரைத்துறை தொழிலாளர் நலனுக்காக 25 லட்சம் ரூபாயை நன்கொடையாக பெப்சிக்கு வழங்கி இருக்கிறார் இந...
கொரானா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி கொடுத்த லாரன்ஸ்!

கொரானா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி கொடுத்த லாரன்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    கொரானா தடுப்பு நிவாரண நிதிக்கு 3 கோடி கொடுத்த லாரன்ஸ்! நாடு முழுதும் கொடிய கொரானா வைரஸ் காரணமாக அனைத்து துறைகளும் முடங்கி உள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதிக்கு பலரும் நிதி கொடுத்து வருகிறார்கள். நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கியுள்ளார். மேலும் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சமும், நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், ஏழை எளிய மக்களுக்கு  ரூ.75 லட்சமும் என மொத்தம் 3 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். தமிழ் நடிகர்களில் லாரன்ஸ் மட்டுமே அதிக நிதி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...
பிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி!

பிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி! PMJKYPPA பிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா பிரச்சார இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஜெய்கணேஷ் ஆலோசனையின்படி காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவியாக மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி பொருட்கள் மாவட்ட நிர்வாகி கண்ணன் தலைமையில் வழங்கும் நிகழ்வு கேளம்பாக்கம் மாவட்ட அலுவலகத்தில் துவங்கப்பட்டது . இதன் மூலம் கேளம்பாக்கம், புதுப்பாக்கம் சாவடி சிறுதாவூர் , மடத்தூர், திருப்போரூர் , பையனூர் , காரணை , தட்சிணாபுரம், குன்னபட்டு , வளர்குன்றம் அனுமந்தபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது மேலும் சுமார் 100 கிராமங்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்க...